சிறை அதிகாரிக்கு காந்தி மகான் தந்த பரிசு...

இப்படியும் ஒருவரா?
இப்படியும் ஒருவர் உண்மையிலேயே வாழ்ந்தாரா? என்று எதிர்கால உலகம் சந்தேகப்படும்.-என்று சொன்னார் விஞ்ஞானி ஐன்ஸ்டின்.

யாரைப் பற்றி ? அவர் அப்படி என்ன அற்புதங்கள் செய்தார்?
அவருக்கு எவரிடமும் பகை இல்லை.
ஆனால் பல சுயநலவாதிகள் அவரை பகைவராக எண்ணியதுண்டு.

ஒரு சமயம் இந்தியாவில் விளைநிலத்தின் ஒருபகுதியில் அவுரிச் (ஒரு வகை தானியம்) சாகுபடி செய்ய கட்டாயப் படுத்தினார்கள் வெள்ளையர்கள்.அந்த வெள்ளையர்களில் ஒருவன் காந்தியை தீர்த்துக் கட்ட திட்டமிட்டிருந்தான் .

காரணம்?

அவர் அந்த ஏழை விவசாயிகளுக்கு ஆதரவாக கட்டாய அவுரிச் சாகுபடிக்கு எதிராக குரல் கொடுத்தது தான்.ஏழை விவசாயி ஒருவர் அவரிடம் வந்தார்.
பாபுஜி.அந்த வெள்ளைகார துரை.உங்களை கொன்று போட துடித்துக் கொண்டிருக்கிறான்.நீங்கள் எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்கிறார்.

அமைதியாய் கேட்ட பாபுஜி.நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறார்.சிறிதும் பயமின்றி.அன்றிரவே புறப்பட்டார்.எங்கே?சொந்த ஊருக்கா?இல்லை.
அவரை கொன்று போட துடிக்கும் வெள்ளையன் மாளிகைக்கு.
அவன் வீட்டிற்கு சென்று கதவை தட்டிய பாபுஜி.

அவன் யார் நீ? என கேட்க.

என்னைத்தான் நீங்கள் தேடிக் கொண்டிருப்பதாக கேள்விபட்டேன்.உங்களுக்கு எதற்கு சிரமம் என்று நானே வந்துவிட்டேன் என்கிறார். அவர்.
நீ சொல்வது எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.என்றான் வெள்ளையன்.
ஐயா , நான் தான் நீங்கள் கொல்ல விரும்பும் மனிதன் ,தனியாகத்தான் ஆயுதம்
ஏதுமின்றி வந்திருக்கிறேன்.

நீங்கள் விரும்பியபடி என்னை கொன்று போடலாம் என்கிறார்.வெள்ளையன் பயந்து போனான்.'இப்படியும் ஒரு மனிதரா?என்று வாயடைத்து நின்றான்.

அவர் தாம் அண்ணல் காந்தியடிகள்.

அவர் வாழ்கையின் ஒரு பகுதியை முதன் முதலில் புத்தகமாக எழுதிய
கே.கே டோக் , என்ற கிறித்துவ பாதிரியாருக்கு தான் அண்ணல் மீது எத்தனை ஈடுபாடு?

அந்த நூலில் ரோமன் ரோலந்தை நினைக்கையில் டால்ஸ்டாயின் நினைவு வருகிறது.
லெனினை பற்றி நினைக்கும் போது மாவீரன் நெப்போலியன் நினைவு வருகிறது.
ஆனால் இவரைப் பற்றி நினைக்கும் போது ஏசு நாதர் நினைவு தான் வருகிறது.
ஏசுநாதரைப் போல வாழ்கிறார்.
அவர் பேசியதை போலவே பேசுகிறார்.
அதற்காக அவர் என்றாவது ஒருநாள் தம் இன்னுயிரையும் கொடுத்தாலும் கொடுப்பார்.என்றும் குறிப்பிட்டுள்ளார்.அவர் சொன்னதும் உண்மை ஆனது.

அண்ணல் இப்போது உயிரோடு இருந்திருந்தால் இன்றைய அரசியல்வாதிகளின்
அட்டூழியம் கண்டு நிச்சயம் உள்ளம் கொதித்திருப்பார்.


காந்திஜி தந்த பரிசு

ஹாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில்
வசித்த காலம்...
போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அவரைச் சிறையில் அடைத்தார் ஜெனரல் ஸ்மட்ஸ். என்றாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் காந்திஜி படிப்பதற்காக, தமது நூலகத்தில் இருந்த சிறந்த நூல்களை சிறைசாலைக்கு அனுப்பி வைத்தார் ஸ்மட்ஸ்.


சிறையில் காந்திஜி காலணி தைக்கும் பணியைச் செய்து வந்தார். சிறையிலிருந்து அவர் விடுதலையானதும், ஜெனரல் ஸ்ம்ட்ஸை சந்தித்தார். அப்போது, தான் தயாரித்த ஒரு ஜோடி காலணியை ஜெனரலுக்கு பரிசளித்தார். நெகிழ்ந்து போனார் ஸ்மட்ஸ். பின்னாளில் காந்திஜியைப் பற்றி அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நான் சிறையில் அடைத்த அந்த மனிதரின் (காந்திஜி) மகத்தான தயாள குணத்தை முதன் முதலில் கண்டு கொண்டேன் அவர் தந்த பரிசு சாதாரண காலணிதான். எனினும், அவற்றின் மீது கால் வைக்க எனக்கு மனம் வரவில்லை. அன்பு, தயாள குணம் ஆகிய இரண்டின் நினைவுச் சின்னமாகவே அவற்றைப் பார்க்கிறேன். எனவே, அந்தக் காலணிகளை பத்திரமாகப் பாதுகாத்து வருகிறேன்'' என்றாராம்.
-------------------------------------------------------------------------------------------------
டிஸ்கி:-
இன்று என் அலுவலகத்தில் என் லைன் மேனேஜர் ஜஸ்டின் (பிரிட்) னிடம் பேசுகையில் :-
மகாத்மா காந்தியை பற்றி மிகவும் சிலாகித்தான்.
இங்கிலாந்தில் யாரையேனும் நல்லவரை பற்றி பிறருக்கு விளக்க வேண்டுமென்றால் "அவர் காந்தியைப்போல" என்று அடையாளம் காட்டுவார்களாம்.

ஆஹா .... அன்னார் இறந்து 61 ஆண்டுகள் ஆன பின்னும் நமக்கு என்ன பெருமை?
இதற்கு பெயர்தான் இறந்தும் பிறர் நினைவில் நீங்காமல் வாழ்தல் என்பது..
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)