<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-3099434018973543607</id><updated>2012-01-27T20:33:55.705+04:00</updated><category term='மொழி'/><category term='குரங்கு கையில் பூமாலை'/><category term='ஜெசிக்கா லால்'/><category term='கடாஃபி'/><category term='ராஹுல் போஸ்'/><category term='tamilnadu'/><category term='BRILLIANT WORLD ECONOMICS'/><category term='பென் ஃபாஸ்டர்'/><category term='LAUGHTER'/><category term='பூலான் தேவி'/><category term='விஷவாயு'/><category term='uae jobs'/><category term='ப்ளட் சிம்பிள்'/><category term='cutepets'/><category term='ஆக்கம்'/><category term='ஹிந்தி'/><category term='கலக்கல் காமெடிகள் -சிரிக்கலாம் வாங்க ..'/><category term='ஜேவியர் பர்டம்'/><category term='குறும்படம்'/><category term='Tin Drum'/><category term='new rupee symbol'/><category term='ஈழம்'/><category term='கார் லைசென்சு'/><category term='madurai'/><category term='எட்டாக்கனி'/><category term='களவாணி'/><category term='public servants'/><category term='ஜெட் ஏர்வேஸ்'/><category term='GIRLS'/><category term='பேரழிவு'/><category term='நாஜி'/><category term='attack'/><category term='பட்கல்'/><category term='சப் டைட்டில்'/><category term='தீபாவளி நல்வாழ்த்துக்கள்'/><category term='jet airways dxb to maa'/><category term='ரோட் டு லடாக்'/><category term='D. Udaya Kumar'/><category term='உள்ளூர் சினிமாபார்வை'/><category term='Amazing Pictures'/><category term='africa'/><category term='அடோன்மெண்ட்'/><category term='எபிக்'/><category term='குமுறல்'/><category term='cheap buggers'/><category term='சிறுவர்கள்'/><category term='வன்னியா?இன்னுமொரு ஆஷ்விட்சா?'/><category term='யதார்த்த சினிமா'/><category term='maestro'/><category term='உத்தர கன்னடா'/><category term='நியூட்டனின் மூன்றாம் விதி'/><category term='மன்மோகன் சிங்'/><category term='irreversible'/><category term='உலகின் மிக கொடூரமான இனபடுகொலையாளர்கள்'/><category term='கிருஷ்ண ஜெயந்தி'/><category term='போலி மருத்துவம்'/><category term='Confidence + Trust + Hope = True Life'/><category term='accent'/><category term='courage'/><category term='ஓவியம்'/><category term='ஊழல்'/><category term='அபு'/><category term='த ரீடர்'/><category term='mudhumalai'/><category term='வியாதி'/><category term='அனுபவ விஞ்ஞானம்'/><category term='angels'/><category term='hollywood'/><category term='வாழ்த்துக்கள்'/><category term='நட்பு'/><category term='பாரிஸ்'/><category term='Volker Schlöndorff'/><category term='beautiful kate'/><category term='Mulholland Dr.'/><category term='இளையராஜா'/><category term='வெற்றிமாறன்'/><category term='வாலி'/><category term='நந்தலாலா'/><category term='கர்நாடகா'/><category term='மாஸ்கோவின் காவேரி'/><category term='குடிநீர்'/><category term='Dubai Fountain Grand opening'/><category term='பான் நலின்'/><category term='பிக் ஃபிஷ்'/><category term='The Messenger'/><category term='தேவ் பெனகல்'/><category term='Stories that stir'/><category term='கற்பழிப்பு'/><category term='ஐ ஆம் சாம்'/><category term='பாண்டிட் க்வீன்'/><category term='zambia'/><category term='இயற்கை அன்னை'/><category term='மார்கன் ஃப்ரீமேன்'/><category term='ஏற்றதாழ்வு'/><category term='மதுரை'/><category term='world'/><category term='VAMPIRE IN THE TAXI'/><category term='contemporary'/><category term='சற்குணம்'/><category term='மெத்தனம்'/><category term='திரைவிமர்சனம்'/><category term='ப்யூட்டிஃபுல் கேட்'/><category term='அபய் தியோல்'/><category term='செங்கடல்'/><category term='என்ன கொடுமை சரவணன் இது?ரிசெஷன்னாலும் இப்படியா?'/><category term='ஐபேட்'/><category term='காந்தி மகான் சில நினைவுகள்'/><category term='சீனர்களின் ஆங்கில மொழிப்புலமை'/><category term='holy smoke'/><category term='words'/><category term='வாக்குப்பதிவு'/><category term='திராவிட வேதம்'/><category term='architect'/><category term='127 ஹவர்ஸ்'/><category term='ஹாலிவுட்'/><category term='நேக் சந்த் ஸெய்னி'/><category term='வித்யாசாகர்'/><category term='பாங்கிமூனுக்கு திறந்த கடிதம் எழுத வாருங்கள்.'/><category term='டெக்ஸாஸ்'/><category term='film'/><category term='சத்யசாய் பாபா'/><category term='கொலை'/><category term='D.உதயகுமார்'/><category term='சிந்தனைகள்'/><category term='ஹோட்டல் ருவாண்டா'/><category term='RECESSION JOKES'/><category term='funny'/><category term='அக்கரைச்சீமை'/><category term='காசாவில் நிலவும் துயரம்'/><category term='ஜஸ்ட் வாக்கிங்'/><category term='metroo'/><category term='Gabhricha Paus'/><category term='பதிவுலகம்'/><category term='உலகின் மிகசிறந்த விளம்பரங்கள்'/><category term='உலகின் அழகிய விந்தையான நெடுஞ்சாலைகள்'/><category term='த ஜாப்பனீஸ் வைஃப்'/><category term='மம்மூட்டி'/><category term='அழகி'/><category term='சென்னை சட்டசபை'/><category term='தியான லிங்கம் கோயம்புத்தூர்'/><category term='இன அழிப்பு'/><category term='கொடைக்கானல்'/><category term='சம்சாரா'/><category term='blood hounded animals'/><category term='Travel'/><category term='Creative'/><category term='elephant'/><category term='WHAT GOES AROUND COMES AROUND'/><category term='ibn batuta mall'/><category term='David Lynch'/><category term='மீனவர்கொலை'/><category term='புத்த பிக்குகளே &quot;வலியை ஏற்றுக்கொள்&quot;என்பது இது தானா?'/><category term='இங்கிலாந்து'/><category term='வாழ்வின் இனிய தருணங்கள்-The Best Moments In Life'/><category term='127 hours'/><category term='2001'/><category term='ten beautiful phrases'/><category term='இந்துமதம்'/><category term='கீதாஞ்சலி'/><category term='க்ளிண்ட் ஈஸ்ட்வுட்'/><category term='சாய்ராம்'/><category term='airstrip'/><category term='இனவெறி'/><category term='கல்வி'/><category term='ரிசெஷன்'/><category term='ரூபாய் குறியீடு'/><category term='ஹிட்லர்'/><category term='ஹவ் டு நேம் இட்'/><category term='vogue'/><category term='போபால்'/><category term='barbaric'/><category term='டின் ட்ரம்'/><category term='ஜி.வி.பிரகாஷ்குமார்'/><category term='ஃப்ராடு'/><category term='எண்டோசல்ஃபான்'/><category term='corrupted enviroinment'/><category term='கலைவண்ணம்'/><category term='இசைஞானி'/><category term='வருமான வரி'/><category term='பஸ் எரிப்பு'/><category term='இயேசு காவியம்'/><category term='நண்பர்களே தயவு செய்து அவசியம் வாக்களியுங்கள்..'/><category term='ஹோலிஸ்மோக்'/><category term='3 Deewarein'/><category term='ஆற்காடு வீராசாமி'/><category term='A Village in Holland'/><category term='காப்ரிஸ்சா பாவூஸ்'/><category term='சினிமா'/><category term='ரோமன் பொலன்ஸ்கி'/><category term='மின்சாரம்'/><category term='brutal'/><category term='pet'/><category term='கம்ப ராமாயணம்'/><category term='poor'/><category term='தாளம் போடுவது எப்படி'/><category term='ஸ்விம்மிங் பூல்'/><category term='Anna Hazare'/><category term='crazy old சிகரெட் ads'/><category term='லஞ்சம்.'/><category term='சேரன்'/><category term='உலகம்'/><category term='hard candy'/><category term='ஆடுகளம்'/><category term='mexico'/><category term='விந்தை'/><category term='தோபி காட்'/><category term='இர்ஃபான் கான்'/><category term='யேசுதாஸ்'/><category term='மெயின் ஸ்ட்ரீம் சினிமா'/><category term='air conditioner'/><category term='ப்ரியதர்ஷன்'/><category term='beautiful'/><category term='EPIC'/><category term='புரட்சி'/><category term='சதீஷ் மன்வார்'/><category term='சாதி கட்சி'/><category term='ஹாலிவுட்பாலா'/><category term='நோக்கியா'/><category term='செல்போன்'/><category term='reptile'/><category term='டரியோ மரியனல்லி'/><category term='cargo200'/><category term='எழுத்தாளர் ஜெயமோகனுக்கே உரிய அங்கதம்'/><category term='சத்யஜித் ரே'/><category term='செய்தி'/><category term='emirates'/><category term='காசி மாநகரில் அழுகிய  கங்கை நதி'/><category term='cinema of spain'/><category term='இதெல்லாம் எங்கே போய் முடியும்?'/><category term='பன்றி காய்ச்சல்'/><category term='கோயன் பிரதர்ஸ்'/><category term='me'/><category term='குப்பை கொட்டலாம் வாங்க'/><category term='Liberated Prisoners of Auschwitz main camp'/><category term='லூயி.ஐ.கான்'/><category term='educational help'/><category term='சிந்தனை'/><category term='reckless'/><category term='பொக்கிஷம்'/><category term='ஆப்பிள்'/><category term='காசி மாநகரில் அழகிய கங்கை நதி'/><category term='கிரண் ராவ்'/><category term='தலைமுறைகள்'/><category term='சோகம்'/><category term='நரபலி'/><category term='சண்டிகர்'/><category term='கொடூரம்'/><category term='Rare pictures of world war 2'/><category term='மரண தண்டனை'/><category term='Morphine'/><category term='தெய்வத்திருமகன்'/><category term='வன்னியா?இன்னுமொரு ஆஷ்விட்சா?பாகம்-2'/><category term='ரவிவர்மன்'/><category term='கால்சியம் கார்பைட்'/><category term='நேற்று வரைந்த டால்மேஷன்  நாய்'/><category term='மிருகவதை'/><category term='துர்குணம்'/><category term='லிட்டில் டெரரிஸ்ட்'/><category term='ராஜபக்‌ஷே'/><category term='cinema'/><category term='குடிவெறி'/><category term='அன்னா ஹசாரே'/><category term='விமான விபத்து'/><category term='ஈவிடம் ஸவர்கமானு'/><category term='scandal'/><category term='மாத்தி யோசி'/><category term='Woody Harrelson'/><category term='விமல்'/><category term='வசந்தபாலன்'/><category term='greedy'/><category term='மிஷ்கின்'/><category term='பாஸ்போர்ட்'/><category term='cellphone'/><category term='யூதர்கள்'/><category term='world cinema'/><category term='சைக்கோ'/><category term='காடு'/><category term='உலகின் அழகிய அதிவேக பைக்குகள்'/><category term='overshoot.signal'/><category term='வன்னியில் தொடரும் வன்கொடுமை'/><category term='JOKES'/><category term='wine shop'/><category term='பறக்கும் ரயில்'/><category term='சமூகம்'/><category term='கொடியவன்'/><category term='black hearted'/><category term='crocodile'/><category term='medical'/><category term='இந்தியா'/><category term='Horrible photos of Auschwitz concentration camp'/><category term='சிரிப்பு'/><category term='ilaiyaraja'/><category term='பெடோபைல்'/><category term='ஜெயமோகன்'/><category term='தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ?'/><category term='வாட்டர் கேன்'/><category term='ப்ராஞ்சியெட்டன்  அண்ட் த செயிண்ட்'/><category term='சினிமா விமர்சனம்'/><category term='கேட்'/><category term='மேற்க்கிந்தியத் தீவுகள் நாட்டில் 85 அடி உயர ஹனுமார் சிலை.'/><category term='very important lessons of life'/><category term='அரசியல்வாதி'/><category term='உலக சினிமா பார்வை'/><category term='சமச்சீர் கல்வி'/><category term='அயல் சினிமா'/><category term='தன்மாத்ரா'/><category term='இனப்படுகொலை'/><category term='திருப்பாவை'/><category term='pedophile'/><category term='சென்னை'/><category term='அவனை எப்படி கடிந்து கொள்வது?.....'/><category term='south africa'/><category term='Design'/><category term='தமிழ்'/><category term='உலக சினிமா'/><category term='ஜீவசமாதி'/><category term='ஹட்சக்கர் ப்ராக்ஸி'/><category term='employment'/><category term='ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்'/><category term='john malkovich'/><category term='A True Motorcycle Sidecar'/><category term='ஃப்ரென்ச்'/><category term='ஸ்மார்ட் டெவலாபர்ஸ்'/><category term='bribe'/><category term='ஸ்பெக்ட்ரம்'/><category term='Aleksei Balabanov'/><category term='uae'/><category term='சரசம் சல்லாபம் சாமியார்'/><category term='சீட்டிங்'/><category term='அஷ்வின்குமார்'/><category term='Love in the Time of Cholera'/><category term='say no to drugs'/><category term='டார்க்ஹ்யூமர்'/><category term='உயிர் காக்க உதவுங்கள்'/><category term='Buildings and Architecture'/><category term='த செலிப்ரேஷன்'/><category term='மகேந்திரன்'/><category term='chinese'/><category term='மோசடி'/><category term='இசைஞானி இசையால் மயங்கிய யமகிங்கரர்கள்..'/><category term='நீதிபதி'/><category term='ஆக்ரோஷ்'/><category term='ஆமிர்கான்'/><category term='best blog awards'/><category term='குட்டி ஸ்ராங்க்'/><category term='விமர்சனம்'/><category term='மீண்டும் ஒரு ஆசிரியரின் கொலைவெறி'/><category term='நேர்காணல்'/><category term='காங்கிரஸ்'/><category term='சப் டைட்டில் சேர்ப்பது எப்படி?'/><category term='signal'/><category term='helping hand'/><category term='தொடர் பதிவு'/><category term='மோட்டார் கண்காட்சி'/><category term='மோகன்லால்'/><category term='நாக் அவுட்'/><category term='நானும் ஆகறேன் ஒரு சேல்ஸ் ரெப்பு'/><category term='திரை விமர்சனம்'/><category term='foxy'/><category term='இந்திய சென்சார்'/><category term='முற்பகல் செய்யின்..'/><category term='கதை'/><category term='bullfight'/><category term='துரோகம்'/><category term='From Cool Hunting:'/><category term='young adam'/><category term='கட்டுரை'/><category term='சாதிவெறி'/><category term='ஃப்ரொஸன் ரிவர்'/><category term='உண்ணா விரதம்'/><category term='வாட்டர்'/><category term='BRAIN DAMAGING HABITS'/><category term='Dubai'/><category term='ARCHITECTURAL FEE GUIDELINES  FOR INDIA'/><category term='என்கவுண்டர்.கொலை'/><category term='த பியானிஸ்ட்'/><category term='english'/><category term='த ரீடர்.உலக சினிமாபார்வை'/><category term='nva'/><category term='சர்வாதிகாரம்'/><category term='நாகேஷ் குக்குனூர்'/><category term='The Vanilla pudding Robbery'/><category term='Casino Royale Aston Martin DBS Crash'/><category term='டாக்மி 95'/><category term='ராக் கார்டன்'/><category term='தண்டனை'/><category term='Cool Pics'/><category term='பசுக்கள்'/><category term='கருணாநிதி'/><category term='ஆன்மீகம்'/><category term='ஃபெஸ்டென்'/><category term='சென்னை-600043'/><category term='wonder'/><category term='ஏர்டெல்'/><category term='disgrace'/><category term='homicide'/><category term='உலகின் வினோதமான ஓவர்லோடு வண்டிகள்'/><category term='பல்லாவரம் சந்தை'/><category term='ramp walk'/><category term='லிபியா'/><category term='landing'/><category term='வேல்குடி கிருஷ்ணன்'/><category term='கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கி குவித்த அரசு அதிகாரிகள் கைது'/><category term='ஜனநாயகம்'/><category term='இசை'/><category term='சிறுகதை'/><category term='உலக சினிமாபார்வை'/><category term='comedy'/><category term='மூடநம்பிக்கை'/><category term='மன ஊனம்'/><category term='ஏழாம் உலகம்'/><category term='சிரிக்கலாம் வாங்க'/><category term='ஈழ தமிழர் இனப்படுகொலை -கண்ணீர் நினைவுகள்'/><category term='கூகுள்'/><category term='francois-ozon'/><category term='எல்லாமே என் ராசாதான்'/><category term='அறிஞர்கள்  சொன்ன  முத்தான பத்து'/><category term='ஏழை'/><category term='டிம் பர்டன்'/><category term='ஏசி'/><category term='உலகின் மிகக்கொடூரமான இனப்படுகொலையாளன்'/><category term='இடம் வாங்க'/><category term='வூடி ஹாரல்சன்'/><category term='மொபைல் போன்'/><category term='ஹல்லாபோல்'/><category term='அபர்ணா சென்'/><category term='ரோட்.மூவி'/><category term='சிங்களன்'/><category term='சாதி வெறியர்'/><category term='சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்'/><category term='அன்னைதேசம்'/><category term='தாயகம் சென்று வந்தேன்'/><category term='7most bizaarre remedies'/><category term='Cruel Blood Hounded Guards of Auschwitz genocide camp'/><category term='துபாய்'/><category term='லடாக்'/><category term='தன்னம்பிக்கை'/><category term='Community and Lifestyle'/><category term='tasmac'/><category term='அங்காடி தெரு'/><category term='டிம் ராப்பின்ஸ்'/><category term='models'/><category term='india'/><category term='கோவில்கள்'/><category term='நாசா விஞ்ஞானி ஸ்ரீதர்'/><category term='அமீரகம்'/><category term='கலக்கல் காமெடிகள்'/><category term='ஆளும் கட்சி பந்த் தமிழகம் ஸ்தம்பித்து'/><category term='frozen river'/><category term='chennai'/><category term='sslc'/><category term='டேனியல் க்ரேக்'/><category term='Evidam Swargamanu'/><category term='construction'/><category term='spoken french'/><category term='wishes'/><category term='animal'/><category term='மிஸ்டிக் ரிவர்'/><category term='There is always a better way'/><category term='மலையாளம்'/><category term='முரளி'/><category term='china'/><category term='rog'/><category term='பதேர் பாஞ்சாலி'/><category term='நாவரசு'/><category term='அஜய் தேவ்கன்'/><category term='Downfall'/><category term='velkudi krishnan'/><category term='நினைவுகள்'/><category term='குழல் காற்று (டோர்னடோ)'/><category term='மக்கள் புரட்சி'/><category term='வெள்ளிக்கிழமை சந்தை'/><category term='குடும்ப ஆட்சி'/><category term='Hubert Nienhoff'/><category term='puppies'/><category term='youths'/><category term='flight crash'/><category term='கண்காட்சி'/><category term='மல்ஹால்லண்ட் ட்ரைவ்'/><category term='சீமா பிஸ்வாஸ்'/><category term='kate'/><category term='சாரு நிவேதிதா'/><category term='பாரதம்'/><category term='நீல.பத்மநாபன்'/><category term='குடிப்பழக்கம்'/><category term='குழந்தை தொழிலாளி'/><category term='நீலத்தாமரா'/><category term='முருதேஷ்வர்'/><category term='எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்'/><category term='கேட் வின்ஸ்லெட்'/><category term='தேகம்'/><category term='knock out.'/><category term='ஜான் டேவிட்'/><category term='ஆனந்தம்'/><category term='விடுமுறை'/><category term='பிரவுசர்'/><category term='இலவசம்'/><category term='ஜென்மாஷ்டமி'/><category term='recession'/><category term='teachers'/><category term='ஆர்க்கிடெக்ட்'/><category term='birthday'/><category term='புயல்வேகம்'/><category term='கொலைகாரன்'/><category term='அமெரிக்க நகைசுவை'/><category term='சத்ய சாய்பாபாவின்  கருணை உள்ளம்'/><category term='தீபா மேத்தா'/><category term='Luxury Cars'/><category term='இனப்படுகொலை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா?'/><category term='குப்பையில் கிடைத்த கோமேதகங்கள்'/><category term='முதலீடு'/><category term='nokia c1 double sim'/><category term='தமிழின தலைவருக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.'/><category term='விம் வாண்டர்ஸ்'/><category term='625001'/><category term='நடனப் புயல் பாப் இசைப்பாடகர் மைக்கேல் ஜாக்சன் ஒரு சகாப்தம்'/><category term='திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...'/><category term='ஷார்ஜா'/><category term='ஜிகாபான் மாயாஜாலம்'/><category term='உதிரிப் பூக்கள்'/><category term='எந்திரன்'/><category term='mall'/><category term='கலை'/><category term='ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்'/><category term='பெங்களூரு'/><category term='kutty srank'/><category term='தேர்தல் நாள்'/><category term='cancer of civics'/><category term='ராஜா'/><category term='பல்கலைக்கழகம்'/><category term='நாக்கை தொங்கப்போட்டு லஞ்சத்துக்கு அலையும் அரசு அதிகாரிகள் திருந்துவரா?'/><category term='தீர்ப்பு'/><category term='இழிபிறவி'/><category term='ஓவியர் இளையராஜா'/><category term='பெட்டி ப்ளூ'/><category term='World&apos;s Most Expensive Cars Pictures'/><category term='திரைப்படம்'/><category term='அவலம்'/><title type='text'>|கீதப்ப்ரியன்|Geethappriyan|</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://geethappriyan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3099434018973543607/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://geethappriyan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3099434018973543607/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>|கீதப்ப்ரியன்|Geethappriyan|</name><uri>http://www.blogger.com/profile/01029051831305616633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-u93M4MKT5x8/TassJ9v3H5I/AAAAAAAAGmU/L_wkHKNQBCg/s220/Photo%2Bby%2Bvk623.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>300</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-3099434018973543607.post-7052814148404404634</id><published>2012-01-25T21:30:00.001+04:00</published><updated>2012-01-25T21:35:45.485+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலக சினிமா பார்வை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெட்டி ப்ளூ'/><title type='text'>பெட்டி ப்ளூ[Betty Blue][ஃப்ரெஞ்சு][1986][18+++]</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;அருமை நண்பர்களே!!!&lt;br /&gt;நலம் தானே?!!!,கடுமையான பணிச்சுமையின் காரணமாக வலைப்பூவில் எழுதுவது இயலவில்லை,நண்பர்களின் பதிவுகளை படித்துவிட்டு கருத்து இடுவதும் கூட பல சமயம் இயலவில்லை,கூகிள் சேடில் உரையாடுவதும் கூட அரிதாகிவிட்டது,ஷார்ஜாவில் இருக்கையில் இணையத்தையும் என்னையும் பிரிக்கமுடியாது,அங்கே எனக்கு கேபின் ஃபீவர் வந்து சைக்கோ ஆகிவிடும் அளவுக்கு வேலையே இல்லாத நிலை இருந்தது. இங்கே வேலையையும் என்னையும் பிடிக்கமுடியாதபடிக்கு ஒரு அமைப்பு,போன மாதம் சென்னை திரைப்பட விழாவில் நண்பர் சுந்தர் பாஸ் கொடுத்ததால் சுமார் 6 படங்கள் ஆர்வமாய் பார்த்தும் எழுத முடியவில்லை,இனியாவது எழுத முயற்சி செய்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் தல ஹாலிவுட் பாலா சென்னை வந்தும் சென்று பார்க்க கூட முடியவில்லை.புத்தக திருவிழாவுக்கு இருதினங்கள் போயிருந்தேன். நல்ல ஒரு தருணம் அது.இசைஞானியின் என்றென்றும் ராஜா நிகழ்ச்சிக்கு போயிருந்தேன் மனதுக்கு இனிய நிகழ்ச்சி அது.ஆறு மணிக்கு துவங்கிய நிகழ்ச்சி இரவு 12.30 வரை நீடித்தது.அதை ஜெயா டிவியிலும் ஒளிபரப்பினார்கள்.அதை பார்க்கமுடியாதவர்கள் இந்த &lt;a href="http://www.tamiltorrents.net/forums/91183-tv-show-endrendrum-raja-musical-full-show-2012-tamiltorrents-net-mayuren.html"&gt;&lt;b&gt;டாரண்ட் சுட்டி&lt;/b&gt;&lt;/a&gt;யில் தரவிறக்கி &amp;nbsp; கண்டு களிக்கலாம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நீண்ட நாட்களாக மனதை விட்டு நீங்காத படம் ஒன்றை பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை,சமீபத்தில் பார்த்த பெட்டி ப்ளூ,மிக உன்னதமான ஒரு சுகானுபவத்தியும்,துயரையும் ஒருசேர வழங்கியது,நம் வாழ்வில் எல்லாமே இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கிறது,அதில் இன்பமும் துன்பமும் அடக்கம். படத்தின் ஒவ்வொரு காட்சியுமே அப்படி இன்பத்தில் துவங்கி துன்பத்திலோ,அல்லது துன்பத்தில் துவங்கி இன்பத்திலோ முடியும் வண்ணம் அமைந்துள்ளது, காமத்தை ஒரு அற்புத கலையம்சமாக பாவித்து,விரசமின்றி இயக்கும் கைவண்ணத்தை எல்லா இயக்குனர்களுமே பெற்றுவிடமுடியாது, அது இந்த படத்தின் இயக்குனர் &lt;b&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Jean-Jacques_Beineix"&gt;Jean-Jacques Beineix&lt;/a&gt;&lt;/b&gt; ற்கு மிக லாவகமாக கைவந்துள்ளது, எரொடிக் படம் எடுப்பது மிகவும் கடினமான காரியம்,அதுவும் ஒருபடம் எரொடிக் கல்ட்-கிளாசிக்காக அமைய வேண்டுமானால் ஒரு இயக்குனர் அதற்கு எத்தனை மெனக்கெடவேண்டும்?!!!&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற ஒரு எரோடிக் க்ளாசிக் படத்தை யாரேனும் தம் வாழ்நாளில் பார்த்திருப்பார்களா?!!!இது போல படங்கள் இன்னமும் வந்து கொண்டிருக்கிறதா?!!!சந்தேகம் தான்.ஃப்ரெஞ்சு சினிமாவில் இவ்வகை திரைப்படங்களுக்கு கிட்டும் உயரிய வரவேற்பும் கவனிப்பும் ஊக்குவித்தலும் சொல்லிலடங்காதது.அந்த உத்வேகத்தில் தான் இது போன்ற படங்கள் அங்கே வெளியாகின்றன என சொல்வேன்.இதே போன்ற இன்னொரு எரோடிக் படம் என்று தி ட்ரீமர்ஸ் என்னும் ஃப்ரெஞ்சு படத்தையும் சொல்லுவேன்.இந்த படத்தை ஒருஉலக சினிமா ரசிகர் பார்க்காமலிருப்பது கண்ணிருந்தும் குருடனாயிருப்பதற்கு சமம் என்று துணிவாய்ச் சொல்லி முடிக்கிறேன்.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-yhlO-yKJv1E/TyAziJq0yCI/AAAAAAAAIDc/5evl6StCuE8/s1600/betty20blue20320x240.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-yhlO-yKJv1E/TyAziJq0yCI/AAAAAAAAIDc/5evl6StCuE8/s1600/betty20blue20320x240.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எரோடிக் க்ளாஸிக் படங்களுக்கும் போர்னோக்ராபிக் படங்களுக்கும் உள்ள வேறுபாடு பலருக்கும் புரிவதில்லை,நம்மில் ஏனையோருக்கு படத்தில் அப்பட்டமான கலவிக்காட்சிகள் இருந்தாலே அது போர்னோ படம் தான், அதைத்தவிர படத்தில் வரும் கலை சார், உணர்வு சார் விஷயங்களின் முக்கியத்துவங்கள் புரிவதில்லை, இப்படி பல படங்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு பார்வையாளர்களின் அங்கீகாரம் பெறாமலே போயிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு ஃப்ரெஞ்சு மொழிப் படம் தான் பெட்டி ப்ளூ(betty blue) இதன் மூலப்பெயர் &lt;b&gt;37°2 le matin&lt;/b&gt;(அதாவது காலை37.2°C [99°F])இந்த தட்பவெட்ப அளவு தான் கர்பிணிப் பெண்ணின் காலைநேர உடற்சூடாம்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் வரும் கதாபாத்திரமான பெட்டி(Betty) பற்றி எழுதிக்கொண்டே இருக்கலாம், ஒரு நேரம் பார்க்கையில் நிலவின் குளுமையும், திடீரென எரிமலையின் வெம்மையும் வாய்க்கப்பட்டவள், இவளுக்கும், முன்னாள் எழுத்தாளன் இந்நாளில் கிடைத்த வேலையை செய்து வயிற்றைக் கழுவும் ஸோர்க்-ற்கும் துவங்கும் திடீர் உறவுமுறையும்(relationship),அது வலுவுற்று இருவரும் அடையும் எல்லையில்லா காமக்களியாட்டங்கள்,சிறிதும் இலட்சியமில்லா வாழ்க்கையை இருவரும் எதிர்கொள்ள நேரும் தருணங்கள் எனபடம் நம்முள் பல வித்தியாசமான உணர்வலைகளை நிச்சயம் எழுப்பிச்செல்லும்.வாழ்வை அணு அனுவாய் ரசிப்பது எப்படி என கற்றுத்தரும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்படம் ஒரு நிறைந்த நன்பகலில் பெட்டிக்கும் ஸோர்க்கும் ஆன&amp;nbsp; உச்சகட்ட உடலுறவின் பிண்ணணியில்,நாயகன் ஸோர்க்கின் வாய்ஸ் ஓவரில் ஃப்ளாஷ் பேக்கை விவரிப்பதுடன் துவங்குகிறது.இவ்விருவரும் ஆழ்ந்து அனுபவித்து திளைத்த ஆரோக்கியமான காதல் காமக்களியாட்டங்களும்,ரசனையான விழாமாலை பொழுதுகளும்,மது மயக்கங்களும், வாழ்வை எதிர்கொள்ளும் தருணங்களும்,ஸோர்க் ஒரு முன்னாள் எழுத்தாளன் என்பதை அறியவரும் பெட்டி அவனின் படைப்புகளை ஒரே மூச்சில் படிப்பதும்,அதை தட்டச்சு செய்து ஒவ்வொரு பதிப்பகத்தாருக்கும் அஞ்சலில் அனுப்பிவிட்டு அப்படைப்புகள் நிச்சயம் அச்சில் ஏறும் ஸோர்க் ஒரு எழுத்தாளன் ஆவான்,என எண்ணும் அவளின் நம்பிக்கையும்,அது தந்த மகிழ்ச்சியும்,அதை கொண்டாடுவதும்&amp;nbsp; காலத்தால் அழியாத ஒவியங்கள்.அந்த நம்பிக்கை பொய்க்கையில் பெட்டிக்கு ஏற்படும் ஹிஸ்டீரியா நோயும் நம்மில் உண்டு பண்ணும் தாக்கத்தை எழுத்தில் வடிக்க இயலாது,தான் கருத்தரித்திருக்கிறோம் என்னும் பூரிப்பை ஸோர்க்கிடம் உரைக்கும் தருணமும்,அது பொய்க்கையில் தன் வலது கண்ணையே நோண்டி எறியும் கொலவெறியும் ,அப்பப்பா!!!! புயல்கூட தோற்கும். இதைப் போன்ற தைரியமான ப்ரில்லியண்டான கலவிக்காட்சிகள், இது போன்ற எரோடிக் க்ளாசிக் படம் ஒன்றில் பார்ப்பது இதுவே முதல்முறை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;படத்தின் முடிவு எதிர்பார்த்தது போல இருந்தாலும்,மிகுந்த அதிர்ச்சியை தோற்றுவிக்கும். வழமையான திரைப்படங்களில் நாம் காணும் சம்பிரதாயமான காட்சியமைப்புகள், க்ளிஷேக்கள்,நெஞ்சை நக்கும் தாலாட்டுக்கள் அறவே இல்லை. இவ்வளவு துணிச்சலான படம் 1986லேயே ஃப்ரெஞ்சு சினிமாவில் சாத்தியமாயுள்ளது, ஆனால் நாம் இங்கே மதராசபட்டணம்,தெய்வத்திருமகள் போன்ற மலினமான தழுவல் காவியங்களையே படைத்துக்கொண்டிருப்பதையே மகா சாதனையாக கருதுவதை எண்ணி அயற்சியும் ஏற்படுகிறது, பெட்டி ப்ளூ சீக்கிரமே பார்த்துவிடுங்கள், பெட்டியும் ஸோர்க்கும் முழுக் கதையை இங்கே எழுதுவதை நீங்கள் படிப்பதை விட நீங்களே படத்தைப் பார்த்துவிடுங்கள், தனிமையிலோ, அல்லது தம்பதியாகவோ பாருங்கள். மனமுதிர்வும் புரிதலும் கொண்டோருக்கான படம், சாருவின் வாசகர்கள் தாராளமாக பார்க்கலாம். இயக்குனரையும் நடிகர்களையும் எத்தனை பாராட்டினாலும் தகும்.படம் &lt;a href="http://torrentz.eu/84c66e176f5d3f263130c7354df97a7c4e4635b3"&gt;&lt;b&gt;தரவிறக்க சுட்டி, &lt;/b&gt;&lt;/a&gt;இப்படத்தை எங்கள் தல ஹாலிவுட் பாலா தனது 18+ல் குறிப்பிடாததை எண்ணி வியக்கிறேன்.&lt;/div&gt;&lt;/div&gt;====&lt;br /&gt;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="360" src="http://www.youtube.com/embed/YydulEgsTOE" width="640"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;====&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3099434018973543607-7052814148404404634?l=geethappriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geethappriyan.blogspot.com/feeds/7052814148404404634/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3099434018973543607&amp;postID=7052814148404404634&amp;isPopup=true' title='5 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3099434018973543607/posts/default/7052814148404404634'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3099434018973543607/posts/default/7052814148404404634'/><link rel='alternate' type='text/html' href='http://geethappriyan.blogspot.com/2012/01/betty-blue198618.html' title='பெட்டி ப்ளூ[Betty Blue][ஃப்ரெஞ்சு][1986][18+++]'/><author><name>|கீதப்ப்ரியன்|Geethappriyan|</name><uri>http://www.blogger.com/profile/01029051831305616633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-u93M4MKT5x8/TassJ9v3H5I/AAAAAAAAGmU/L_wkHKNQBCg/s220/Photo%2Bby%2Bvk623.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-yhlO-yKJv1E/TyAziJq0yCI/AAAAAAAAIDc/5evl6StCuE8/s72-c/betty20blue20320x240.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3099434018973543607.post-3329157759120795881</id><published>2011-12-07T20:05:00.000+04:00</published><updated>2011-12-07T20:05:29.259+04:00</updated><title type='text'>எங்கெங்கு காணிணும் கொலவெறிடா!!!l</title><content type='html'>&lt;iframe src="http://www.youtube.com/embed/VdW9_7c-N1U?fs=1" allowfullscreen="" frameborder="0" height="344" width="459"&gt;&lt;/iframe&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3099434018973543607-3329157759120795881?l=geethappriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geethappriyan.blogspot.com/feeds/3329157759120795881/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3099434018973543607&amp;postID=3329157759120795881&amp;isPopup=true' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3099434018973543607/posts/default/3329157759120795881'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3099434018973543607/posts/default/3329157759120795881'/><link rel='alternate' type='text/html' href='http://geethappriyan.blogspot.com/2011/12/l.html' title='எங்கெங்கு காணிணும் கொலவெறிடா!!!l'/><author><name>|கீதப்ப்ரியன்|Geethappriyan|</name><uri>http://www.blogger.com/profile/01029051831305616633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-u93M4MKT5x8/TassJ9v3H5I/AAAAAAAAGmU/L_wkHKNQBCg/s220/Photo%2Bby%2Bvk623.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/VdW9_7c-N1U/default.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3099434018973543607.post-6501300647272606980</id><published>2011-10-25T18:53:00.000+04:00</published><updated>2011-10-25T18:53:13.207+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தீபாவளி நல்வாழ்த்துக்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>பட்டாசு கடையும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களும்!!!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-3mwCJ-xSALE/TqbMMQjiltI/AAAAAAAAICo/FJW7dOFHmoo/s1600/Diwali-girl-embassycuba.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="271" src="http://2.bp.blogspot.com/-3mwCJ-xSALE/TqbMMQjiltI/AAAAAAAAICo/FJW7dOFHmoo/s320/Diwali-girl-embassycuba.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அருமை நண்பர்களே!!!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நலம் தானே?!!!வலைப்பதிவு நண்பர்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.எல்லோரும் மகிழ்ச்சியாக தீபாவளி பண்டிகையை கொண்டாடுங்கள். ஐந்து வருடங்கள் கழித்து என் வீட்டாருடன் இந்த தீபாவளியை கொண்டாடுகிறேன், சென்னையில் புயல் வேறு உருவாயிருப்பதால் எங்கிலும் மழை பெய்து கொண்டிருக்கிறது,எங்கு நோக்கிலும் வாகனங்கள் எங்காவது போயும் வந்தும் கொண்டிருக்கிறது,இன்று கூட வேலை வைத்து பழி தீர்த்துக்கொண்ட முதலாளிகளை என்ன செய்தால் தீரும்?காலை 1மணி நேரம்,மாலை 1.5மணி நேரம் போக்குவரத்து நெரிசல். தீபாவளிக்கு துணிகள் முன்னமே வாங்கிவிட்டதால் கடைசி நேர அலைச்சல் எனக்கு இல்லை,எந்தப் படத்துக்கும் முன்பதிவும் செய்யவில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இ&lt;/b&gt;ன்று காலை பல்லாவரம் கண்டோன்மெண்ட் ஆர்மி கேம்பில் இருக்கும் &amp;nbsp; பட்டாசு கடையில் இருந்து 1000 ரூபாய்க்கு பட்டாசு வாங்கினேன், அதே பட்டாசுகளை மாலை தி.நகரில் உள்ள மொத்த கடையில் சென்று மேலும் கொஞ்சம் வாங்கலாம் என விலை கேட்டேன்,இங்கே அதே பட்டாசின் மதிப்பு 2000 க்கும் மேலே வருகிறது,மகள் வெடித்துப்பார்த்ததில் மிக நன்றாக வெடிக்கிறது, யாருக்கேனும் பட்டாசு வாங்கவேண்டும் என்றால் அங்கே இருக்கும் 3க்கும் மேற்பட்ட ராணுவவீரர் நடத்தும் கடைகளில் சென்று வாங்குங்கள்.40வகை வெடிகள் கொண்ட கிஃப்ட் பாக்ஸ்450 தான்,1000 ரூபாய்க்கு வாங்கினாலே 3குழந்தைகள் வெடிக்கலாம்,சென்னை புறநகர்வாசிகளுக்கு இது ஒரு சின்ன தகவல் பகிர்வு.மீண்டும் எல்லோருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.&lt;/div&gt;&lt;h3 class="post-title entry-title"&gt; &lt;a href="http://arthamullaindhumadham.blogspot.com/2010/11/blog-post.html"&gt;தீபாவளிக்கு கங்கா ஸ்நானம் செய்வது எப்படி?&lt;/a&gt; &lt;/h3&gt;&lt;div style="text-align: justify;"&gt;                         &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தீபாவளி  திருநாள் வந்தாலே கொண்டாட்டம் தான். பாதாள  லோகத்தில் வசித்த மது, கைடபர்  என்னும் அரக்கர்களால் எடுத்துச் செல்லப்பட்ட  வேதங்களை மீட்க பகவான் விஷ்ணு  பாதாளம் நோக்கிச் சென்றார். அப்போது,  பூமாதேவியுடன் ஏற்பட்ட ஸ்பரிசத்தில்  "பவுமன்' என்ற மகனைப் பெற்றாள்  பூமாதேவி. அவன் சிறப்பாக தவம் செய்து  பிரம்மாவிடம் சாகாவரம் கேட்டான்.  பூமியில் இறந்தவர்கள் மடிந்தேயாக  வேண்டும் என்ற பிரம்மா, அவன் பல லட்சம்  ஆண்டுகள் வாழ வரம் தந்ததோடு, எந்த  சக்தியால் அவனுக்கு அழிவு வரவேண்டும்  எனக் கேட்டார். தன்னைப் பெற்ற தாயைத்  தவிர வேறு யாராலும் அழிவு வரக்கூடாது  என அவன் வரம் பெற்றான். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆண்டுகள் கடந்தன. நரகாசுரன் தான் பெற்ற  வரத்தைப் பயன்படுத்தி,  பூலோகத்தினரை மட்டுமல்ல, தேவர்களையும் கொடுமை  செய்தான்.நரகர் எனப்படும்  மனிதர்களுக்கு எதிரானவன் என்பதால் "நரகாசுரன்'  என்று பெயர் பெற்றான்.  கலவரமடைந்த தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டனர்.  பெற்ற பிள்ளையென்றும்  பாராமல், மகனை அழிக்க முடிவெடுத்தார் விஷ்ணு. அந்தப்  பிறவியில் விஷ்ணு  கிருஷ்ணனாகவும், பூமாதேவி, சத்யபாமாவாகவும் பூலோகத்தில்  பிறந்து திருமணம்  செய்து கொண்டனர். சத்யபாமா தேரோட்டுவதில் வல்லவள்.  அவளுக்கு நரகாசுரன் தான்  தன் மகன் என்ற விபரம் பிறவி மாறிவிட்டதால் மறந்து  விட்டது. இதைப்  பயன்படுத்திக் கொண்ட கிருஷ்ணன், அவளை தேரோட்டச் சொல்லி,  நரகாசுரனை அழிக்க  கிளம்பினார். இருவருக்கும் கடும் சண்டை நடந்தது. ஒரு  கட்டத்தில் கிருஷ்ணர்  மயங்கி விழுவது போல நடித்தார். தன் கணவரை காப்பாற்ற  வேண்டுமென்ற  ஆதங்கத்தில், சத்யபாமா நரகாசுரன் மீது அம்பெய்தாள். அவன்  இறந்து போனான்.  அதன்பிறகே அவன் தன் மகன் என தெரிய வந்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;நரகாசுரன் இறந்ததும் மக்கள் ஆனந்தமாக  வீடுகளில் தீபமேற்றுவதை சத்யபாமா  கவனித்தாள். தன் கணவரிடம், ""என் மகன்  தீயவன் என்பதால் மக்கள் அவனது  மரணத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.  உலகில் இவனைப் போல ஒரு பிள்ளை  பிறக்கக்கூடாது என்பதை எதிர்கால உலகம்  தெரிந்து கொள்ளும் வகையில் இவனது  மரணத்தை விழாவாகக் கொண்டாட வேண்டும்.  ஒருவர் இறந்த பிறகு செய்யும் எண்ணெய்  குளியல், என் மகன் இறப்பைப்  பொறுத்தவரை புனிதமாக்கப் பட வேண்டும். அன்று  கங்காதேவி, ஒவ்வொருவர் வீட்டு  தண்ணீரிலும் எழுந்தருள வேண்டும். எண்ணெயில்  லட்சுமி வாசம் செய்ய  வேண்டும்,'' என வேண்டினாள். பெருமாளும் அவ்வாறே  வரமளித்தார். இரக்கம்  மிக்க பூமாதேவி, அதிகாலை குளிரில் மக்கள்  நடுங்கக்கூடாது என்பதற்காக  வெந்நீரில் குளிக்கவும் அனுமதி பெற்றுத்  தந்தாள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;சூரிய உதயத்துக்கு முன்னதாக இரண்டு  நாழிகை முன்னதாக (48 நிமிடம்)  குளிப்பது மிகவும் சிறப்பானது. காலை  5.30க்குள் எண்ணெய் குளியலை முடித்து  விட வேண்டும். ஆனால், நாலரை மணிக்கு  முன்னதாக குளிக்கக்கூடாது. சூரிய  உதயத்திற்குப் பிறகு வழக்கமான  குளியலையும் குளிக்க வேண்டும் என்பதும்  நியதி. நாளை அமாவாசையும் வருவதால்  முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய  வேண்டும். தீர்த்தக்கரைகளில் தர்ப்பணம்  செய்தால் மிகுந்த புண்ணியம்  கிடைக்கும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;குளிக்கும் முறை:&lt;/b&gt; நல்லெண்ணெயில்  இஞ்சித்துண்டு, பூண்டு சில  பற்கள், மிளகு இரண்டு, சிறிய வெங்காயம்,  விரலிமஞ்சள் துண்டு, சீரகம்  சேர்த்து நன்றாகக் காய்ச்ச வேண்டும். எண்ணெய்  ஆறியதும், வீட்டில் பெரியவர்,  சிறியவர்களுக்கு எண்ணெய் தேய்த்து விட  வேண்டும். குளிப்பவருக்கு ஒருவர்  தண்ணீர் எடுத்துக் கொடுக்க அதை அவர்  வாங்கிக் குளிக்க வேண்டும்.  குளியலுக்குப் பின் தீபாவளி பூஜையை முடித்து,  சாப்பிட வேண்டும். சாப்பிட்ட  பின்பே புத்தாடை அணிய வேண்டும். வெறும்  வயிற்றில் புத்தாடை அணிவது  சாஸ்திரப்படி உகந்ததல்ல.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;====0000==== &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3099434018973543607-6501300647272606980?l=geethappriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geethappriyan.blogspot.com/feeds/6501300647272606980/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3099434018973543607&amp;postID=6501300647272606980&amp;isPopup=true' title='7 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3099434018973543607/posts/default/6501300647272606980'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3099434018973543607/posts/default/6501300647272606980'/><link rel='alternate' type='text/html' href='http://geethappriyan.blogspot.com/2011/10/blog-post.html' title='பட்டாசு கடையும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களும்!!!'/><author><name>|கீதப்ப்ரியன்|Geethappriyan|</name><uri>http://www.blogger.com/profile/01029051831305616633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-u93M4MKT5x8/TassJ9v3H5I/AAAAAAAAGmU/L_wkHKNQBCg/s220/Photo%2Bby%2Bvk623.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-3mwCJ-xSALE/TqbMMQjiltI/AAAAAAAAICo/FJW7dOFHmoo/s72-c/Diwali-girl-embassycuba.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3099434018973543607.post-7489153058373784356</id><published>2011-07-30T21:21:00.000+04:00</published><updated>2011-07-30T21:21:42.789+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஏர்டெல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>ஏர்டெல் ப்ரீபெய்ட்-சர்வீஸ் எஸ் எம் எஸ் நிறுத்த வழி!!!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;அருமை நண்பர்களே!!!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நலம் தானே?!!!சென்னை வந்த நாள் முதலாகவே என் மொபைலில் எஸ் எம் எஸ் தொல்லை தாங்க முடியவில்லை,இடமோ ,ஃப்ளாட்டோ?இன்வெர்டரோ இன்சூரன்ஸ் பாலிசியோ எடுக்காவிட்டால் உயிருடன் விடமாட்டார்கள் போல?அவ்வளவு தொல்லை,சரி வெளியாட்கள் தொல்லை ஒரு புறமிருந்தால் ஏர்டெல் கொள்ளைக்காரர்களின் தொல்லை இருக்கே?!!!, அதுவும் ஐபில் கிரிக்கட் ஸ்கோர்,10 நொடிக்கு ஒரு ஸ்கோர் மெஸேஜ் வந்து விடும்,அதை அழித்து அழித்து மொபைலில் பேட்டரியே தீர்ந்து விடும்,அழிக்காமல் விட்டால் 360 பந்துகளுக்கும் 360 மெசேஸ் வந்திருக்கும்,எனக்கு எத்தனை முறை கஸ்டமர் கேருக்கு பேச முயன்றாலும், அங்கே உயிருள்ள யாருடனுமே பேச முடியாது, எந்திரம் தான் இளித்துக்கொண்டே பேசும்,இதற்கு ஆன்லைனில் தான் தீர்வு இருக்கிறது என நினைத்தேன்,ஆனால் உட்கார நேரம் கிடைக்கவில்லை ,அடிக்கடி வேலை மேலே குண்டு ஆர்த்தி வேறு வந்து பேசுகிறார்.டென்ஷன் உச்சத்துக்கு போகிறது.நண்பர்கள் யாரிடம் கேட்டுமே பிரயோசனமில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இன்று கூகிளில் கிரிக்கட் ஸ்கோர் என்னும் ஆணியை எப்படி பிடுங்குவது என்று தேடிப் பார்த்ததில் சிறப்பான பதில் கிடைத்தது,யாராவது இதே போல தவித்தால் இங்கே சென்று ஆணியை பிடுங்கி எறியவும்,அப்பாடா!!! இப்போது தான் ஒற்றைத் தலைவலி விட்டாற் போல இருக்கிறது.இதை யாரும் ஆக்டிவேட் செய்யாமலே எப்படி தானாய் ஆக்டிவேட் ஆகிறது என்றே எனக்கு புரியவில்லை, படித்த இண்டர்னெட் சவ்விகளுக்கே&amp;nbsp; இப்படி தாவு தீருகிறதே?!!! பாமரர்கள் இந்த கொள்ளையரிடம் என்ன பாடு படுவார்கள்?,தாங்கள் அறியாமலே ,விரும்பாமலே&amp;nbsp; அவர்களிடம் அவர்களுக்கு தேவையில்லாத இது போன்ற சர்வீஸுகளுக்கு எப்படி பணம் பிடுங்கப்பட்டுக்கொண்டிருக்கும்?!!! திருட்டு பயல்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-gTJDQC6jbuk/TjQ6bSSaXuI/AAAAAAAAIB8/XWeVBNTQBns/s1600/airtel.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="640" src="http://3.bp.blogspot.com/-gTJDQC6jbuk/TjQ6bSSaXuI/AAAAAAAAIB8/XWeVBNTQBns/s640/airtel.jpg" width="632" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://www.airtel.in/wps/wcm/connect/airtel.in/airtel.in/home/foryou/mobile/Instant+Help/"&gt;தொடர்புடைய சுட்டி இங்கே:-&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்போதைக்கு இந்த யமகாதகர்களிடமிருந்து எந்த ஸ்கோர் கருமமும் வரவில்லை, ஆனாலும் நம்பிக்கை இல்லை,நாளைக்கே மீண்டும் அனுப்பினாலும் அனுப்பக்கூடும், அந்த அளவுக்கு கஸ்டமர் சாட்டீஸ்ஃபக்‌ஷனுக்கு முக்கியத்துவம் தரும் கும்பல் இது!!!,பொறுத்திருந்து பார்ப்பேன்,இல்லாவிட்டால் நம்பரே போனாலும் போகிறது என்று டொக்கோமாவுக்கு நம்பர் போர்டபிளிட்டி செய்யப்போகிறேன்.யாராவது இதே போல துயரம் அனுபவித்துக்கொண்டிருந்தால் பின்னூட்டவும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;====0000====&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3099434018973543607-7489153058373784356?l=geethappriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geethappriyan.blogspot.com/feeds/7489153058373784356/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3099434018973543607&amp;postID=7489153058373784356&amp;isPopup=true' title='38 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3099434018973543607/posts/default/7489153058373784356'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3099434018973543607/posts/default/7489153058373784356'/><link rel='alternate' type='text/html' href='http://geethappriyan.blogspot.com/2011/07/blog-post_30.html' title='ஏர்டெல் ப்ரீபெய்ட்-சர்வீஸ் எஸ் எம் எஸ் நிறுத்த வழி!!!'/><author><name>|கீதப்ப்ரியன்|Geethappriyan|</name><uri>http://www.blogger.com/profile/01029051831305616633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-u93M4MKT5x8/TassJ9v3H5I/AAAAAAAAGmU/L_wkHKNQBCg/s220/Photo%2Bby%2Bvk623.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-gTJDQC6jbuk/TjQ6bSSaXuI/AAAAAAAAIB8/XWeVBNTQBns/s72-c/airtel.jpg' height='72' width='72'/><thr:total>38</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3099434018973543607.post-1453116175984769366</id><published>2011-07-24T20:52:00.005+04:00</published><updated>2011-07-26T19:15:36.994+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சென்னை'/><title type='text'>லோக் பால் கமிஷன் அமைய ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுங்க!!!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="font-family: Georgia,&amp;quot;Times New Roman&amp;quot;,serif; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;அருமை நண்பர்களே!!!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Georgia,&amp;quot;Times New Roman&amp;quot;,serif; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;நலம் தானே?இங்கே சென்னை வந்து 21 நாட்கள் ஆகின்றன,நேரம் பறக்கிறதை உணரமுடிகிறது,பதிவெழுத அமர முயன்றும் முடியாதபடிக்கு வேலை கழுத்தை நெரிக்கிறது,மிகுந்த மன அழுத்தத்தில் வேலை இழந்து திரும்பி வந்தவனுக்கு 4 கம்பெனிகளில் வேலை தயாராக இருந்தது,அதில் மனதுக்கு பிடித்தமான வேலை ஒன்றை தி.நகரில் தேடிக்கொண்டு சேர்ந்தும் விட்டேன்.இவ்வளவு நாள் ஆட்டோகேட் மென்பொருளில் படம் வரைந்தவனுக்கு,இனி நீ ரெவிட் என்னும் மென்பொருளை கற்றுக்கொண்டு இதில் தான் வரைய வேண்டும் என்றிருக்கின்றனர்.இரண்டு நாள் வேலைக்கு சென்றதில் கண்கள் சிவக்க வீடியோ டுடோரியல் தான் பார்த்தும்,கேட்டும் கொண்டிருக்கிறேன்.சென்னையில் இப்படி வீட்டிலிருந்து கிளம்பி வேலைக்குப் போய் 4.5 வருடமாகிறது,சென்னை என்னமாய் மாறியிருக்கிறது,முன்பு இருந்ததை விட வேலைக்கு செல்லும் நேரத்தில் 10 மடங்கு வாகன பெருக்கத்தையும் நெரிசலையும் பார்க்கிறேன்.குற்றம் கூறாமல் ,எரிச்சல் படாமல் வாகனத்தை ஓட்டிக் கொண்டு போய் வந்தால் ,இதய நோயாளியாகாமல் தப்பலாம்,இல்லாவிட்டால் ரத்தக்கொதிப்பு,உட்பட எல்லா நோய்களும் வரிசை கட்டி வந்தேவிடும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Georgia,&amp;quot;Times New Roman&amp;quot;,serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Georgia,&amp;quot;Times New Roman&amp;quot;,serif; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஜெயலலிதா பதவியேற்று அடுத்தடுத்த கசப்பு மருந்துகள் தரப்பட்டுள்ளன,சமீபத்திய கசப்பு மருந்து உணவுப்பொருட்களின் மீதான 15 சதம் சேவை வரி தான் அதில் ஹைலைட்,அதற்கு உதவிய நொட்டை காரணம் கஜானா காலி என்பதே,நான் பேருந்தில் போகாததால் முன் அறிவிப்பே செய்யாமல் உயர்த்தப்பட்டு நிலுவையில் இருக்கும் பேருந்துக்கட்டணம் பற்றி தெரியாது,அதில் என்ன ஒரு கொடுமை என்றால் என்ன தான் குடிகாரன் என்றாலும்,என்னதான் மதுபானங்கள் மீதான அதிக பட்ச வரி விதிக்கப்படவேண்டியது தான் என்றாலும்,முன் அறிவிப்பில்லாமல்,ஒரே ஒரு போன் கால் மூலம் டாஸ்மாக் கடைகளுக்கு அறிவித்து விட்டு ஒரே மணி நேரத்தில் விலையை ரூபாய் 5 முதல் 20 வரை உயர்த்தியிருப்பது அக்கிரமம். இதன் மூலம் குடிமகன்களின் வயிற்றெரிச்சலை ஏகத்துக்கு கொட்டிக்கொண்டிருக்கிறது,தினம் தினம் அவர்களிடம் வசவுகள் வாங்கப்போவது கண்க்கூடு.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Georgia,&amp;quot;Times New Roman&amp;quot;,serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Georgia,&amp;quot;Times New Roman&amp;quot;,serif; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;விற்கும் விலைவாசியில் எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் போதாது தான். இதாவது பரவாயில்லை அத்தியாவசியமான பொருட்களான பால் விலையை அரைலிட்டருக்கு 2 ரூபாய் வரை உயர்த்தியிருப்பது, குடும்பத்தலைவிகளின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டிருக்கிறது, மக்களுக்கு இந்த செயல் நிச்சயம் மறக்காது, பால் வாங்கி வரும் ஒவ்வொரு தலைவியுமே சாபம் கொடுத்த படியே தான் வாங்கி வருகின்றனர்.இது நிச்சயம் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் பாருங்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Georgia,&amp;quot;Times New Roman&amp;quot;,serif; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Georgia,&amp;quot;Times New Roman&amp;quot;,serif; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;எப்படித்தான் ரெஸ்டாரண்டுகளில் மக்கள் சென்று சாப்பிடுகின்றனரோ?ஒரு குழுவாக ட்ரீட் கொடுப்பதற்கு ரூபாய் 1000&amp;nbsp; க்கு சாப்பிட்டால்,150 ரூபாய்க்கு சேவை வரியும் சேர்த்து வருகிறது,கோவிலுக்கு போவதற்கு அர்ச்சனை தட்டு வாங்கினால் ஆறு மாதம் முன்பு 30 வரும்,இப்போது 60 ரூபாய் வருகிறது,இதன் மூலம் அனைத்து பொருட்களுமே விலை உயர்ந்துள்ளது தெரிகிறது,நான் வெளியே டீ ,குளிர்பானம் குடிப்பதில்லை,நல்ல வேளை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Georgia,&amp;quot;Times New Roman&amp;quot;,serif; text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Georgia,&amp;quot;Times New Roman&amp;quot;,serif; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Georgia,&amp;quot;Times New Roman&amp;quot;,serif; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;இப்போது தானே வந்திருக்கிறேன்,போகப்போக என்னைச்சுற்றி நடக்கும் விஷயங்களை அழகாக ரிப் செய்யப்பார்க்கிறேன்.ஒவ்வொரு சனிக்கிழமையும் திருநீர்மலை கோவிலுக்கு செல்வதை பழக்கமாக ஆரம்பித்திருக்கிறேன்,மிக நல்ல அனுபவமாக இருக்கிறது, மலை மீதிருந்து பார்த்தால் ஆறே மாதத்தில் காக்னிசண்ட் என்னும் ஐடி பார்க்கை மெப்ஸ் வளாகத்தில் முடித்திருப்பதையும், அருகே ஒரு மலையை கிரஷர் காரர்கள் முக்கால் பாகம் கரைத்திருப்பதையும் உணரமுடிகிறது,ஒரு பக்கம் வளர்பிறையாக கட்டிடவேலைகளும்,மறுபக்கம் தேய்பிறையாக இயற்கை சீரழிவுகள். எல்லோருக்கும் மாசு இலவசம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Georgia,&amp;quot;Times New Roman&amp;quot;,serif; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Georgia,&amp;quot;Times New Roman&amp;quot;,serif; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சென்ற வாரம் ஞாயிறு அன்று குரோம்பேட் டைம்ஸில்,திருப்பதி,திருமலா சென்றுவர 1500 நபருக்கு,காலை5-30க்கு வீட்டிலே பிக்கப்,மாலை 6-30 மணிக்கு வீட்டிலேயே ட்ராப். என்னும் விளம்பரம் பார்த்து ,அடுத்த நாள் எங்களை கூட்டிப்போக முடியுமா? என்று அதன் உரிமையாளர் அலெக்ஸ் என்பவரிடம் கேட்டேன், அவர் விடியற்காலை 5-30 க்கு சரியாக வந்தார்.ஒரு டாட்டா இண்டிகா ஏசிகாரில் நான் என் மனைவி,என் மகள் மட்டுமே பயணிக்தோம்,2 மினரல் வாட்டர் பாட்டில்கள் குடிக்க வைத்திருந்தார்.படிக்க ஹிந்து பேப்பரும்,தினத்தந்தி பேப்பரும் வைத்திருந்தார்,நம்பமாட்டீர்கள் எஃப் எம்மை அலறவிடாமல் ஸ்வாமி ஸ்லோகங்களை தொடர்ச்சியாக பாட விட்டபடி வந்தார். 8-30 மணிக்கு கீழ் திருப்பதி,அவரே நல்ல உணவகத்தில் எங்களை சாப்பிட வைத்து விட்டு,பணம் கொடுத்துவிட்டார்,மேலே திருமலையில் 9-30க்கு சென்று விட்டோம்,அங்கே 300 ரூபாய் டிக்கெட் கவுண்டரில் நிறுத்தி,எங்களிடம் 600 ரூபாய் பணம் தந்து அனுப்பிவிட்டார்.என் மகளுக்கு டிக்கெட் இல்லை,அதற்கு 300 ரூபாயை நான் தந்த 4500ல் அவர் அதை திருப்பி கொடுத்து விட்டார்,12-30 மணிக்கு சாமி தரிசனம் முடிந்து வெளியே வருகையில் எங்களை கூட்டிச்சென்று புஷ்கரிணிக்கு அருகே நிறுத்தியிருந்த காரில் ஏசி போட்டு அமர வைத்துவிட்டு லட்டு வாங்கி வந்தார்,கீழே போய் அதே உணவகட்தில் உணவு சாப்பிட வைத்து விட்டு அதற்கும் பணம் தந்து விட்டார்,எல்லாம் சேர்த்து தான் 1500 என்றார்.,திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 40 ரூபாய் டிக்கெட் எடுக்க பணம் கொடுத்து விட்டார்.அங்கே சாமி பார்த்து விட்டு ,பத்திரமாக அழைத்து வந்து வீட்டில் விட்டார்,எதாவது குறைகள் இருந்தால் சொல்லும்படி சொன்னார்,பின்னர் வருகையில் சரிசெய்து தருவதாக சொன்னார்,சென்னை போன்ற ஒரு ஊரில் இப்படி கஸ்டமர் சாட்டிஸ்ஃபாக்‌ஷனுக்கு மதிப்பளித்து நடந்த செயல் எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை வழங்கியது.யாருகேனும் பணம் பிடுங்கிகளிடம் சிக்காமல் நிம்மதியாகபோய் வர வேண்டுமென்றால் இவரை நிச்சயமாக சிபாரிசு செய்கிறேன்.அலெக்ஸின் போன் நம்பர்:-98414 11832&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Georgia,&amp;quot;Times New Roman&amp;quot;,serif; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Georgia,&amp;quot;Times New Roman&amp;quot;,serif; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சரி ,இப்போதாவது பதிவின் தலைப்புக்கு வருகிறேன்,&lt;span class="Apple-style-span"&gt;அன்னா  ஹாசரே மூலம் லஞ்சம் ஊழலுக்கு முடிவு கட்ட இப்போது சற்று மேலே வந்து  கொண்டிருக்கும் லோக்பால் மசோதா தாக்கல் செய்ய வேண்டுமென்றால் 25 லட்சம்  மக்களின் ஆதரவு தேவை என்ற புதிய விதிமுறை ஒன்றை இந்திய அரசாங்கம்  உருவாக்கியுள்ளது.உதவாக்கரை விதிமுறை தான்!!!!&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"&gt;இதற்&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;wbr&gt;&lt;/wbr&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"&gt;காக ஒரு தொலைபேசி எண் மத்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்.&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;a href="tel:+912261550789"&gt;+91 22 615 50 789&lt;/a&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"&gt;.  இந்த எண் மூலம் நீங்கள் ஒரு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். மேலும் இந்த  அழைப்புக்கு கட்டணம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. (டோல் ப்ரி)&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"&gt;உங்கள் அழைப்பு சென்றதும் உங்கள் ஆதரவு எடுத்துக் கொள்ளப்பட்டது என்ற குறுஞ்செய்தி உங்கள் கைபேசிக்கு வந்துவிடும்.&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"&gt;இதன் தொடர்பான வலைதளம்&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;a class="ot-anchor" href="http://www.indiaagainstcorrupiton.org/"&gt;www.indiaagainstcorr&lt;wbr&gt;&lt;/wbr&gt;upiton.org&amp;nbsp; .&lt;/a&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"&gt;எந்த நாட்டில் இருந்தாலும் உங்கள் ஆதரவை இந்த கைபேசி எண்ணுக்கு அனுப்பலாம் 09212472681&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Georgia,&amp;quot;Times New Roman&amp;quot;,serif; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Georgia,&amp;quot;Times New Roman&amp;quot;,serif; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;வழக்கம் போல கைது நாடகங்கள் ஆரம்பமாகிவிட்டன,இதற்கு தினமணி விகடன் உள்ளிட்ட ஏனைய பத்திரிக்கைகளும் விலைவாசி உயர்வை கண்டிக்காமல் தூபம் போடுவதைப்போன்று நடந்து கொள்வது வருத்தமளிக்கிறது, மக்களின் அவஸ்தை யாராலுமே விடிவுக்கு வராது என்பதில் ஐயமே இல்லை,&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Georgia,&amp;quot;Times New Roman&amp;quot;,serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Georgia,&amp;quot;Times New Roman&amp;quot;,serif; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சமச்சீர் கல்விக்கு கொடுத்ததை போன்ற ஒரு சூட்டை உச்ச நீதி மன்றம்,சட்டசபை விவகாரத்திலும் வழங்கிடவேண்டும் என்பதே நியாயமாய் வரி கட்டும் குடிமகன்களின் கோரிக்கை ,நிறைவேறுமா பார்ப்போம்?!!!.&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;தி.நகர்,ஆலையம்மன் கோவிலுக்கு அடுத்த காம்பவுண்டில் இந்த கண்டெம்பரியான அரசு அலௌவலகத்தை பார்த்தவுடன் ஆச்சர்யத்தில் உறைந்தேன்,அதுவும் தகவல் உரிமை சட்ட அலுவலகத்துக்கான கட்டிடத்துக்கு தான் இப்படி,கார்பொரேட் லுக்கில் ஆஃபீஸ் கட்டியிருக்கிறார்கள்,போட்டோவை க்ளிக் செய்து பாருங்கள். ஆஃபீஸ் விட்டதும் இந்த சிக்னலில் வண்டி நிற்கையில் எடுத்த போட்டோ.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-HqCxz1Gge8g/Ti7XVuMzG6I/AAAAAAAAIB4/n0rmlx_a-64/s1600/Photo+by+vk905.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-HqCxz1Gge8g/Ti7XVuMzG6I/AAAAAAAAIB4/n0rmlx_a-64/s320/Photo+by+vk905.jpg" width="240" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;&lt;a href="http://www.tn.gov.in/rti/"&gt;&lt;b&gt;தகவல் உரிமை சட்ட அலுவலகம்&lt;/b&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;span style="font-size: small;"&gt;இங்கு ஆஃபீஸில் மின் தடைக்கு நடுவே தான் வேலையே நடக்கிறது.கம்ப்யூட்டர்கள் யூபிஎஸ்ஸில் இணைக்கப்பட்டிருந்தாலும் விளக்குகள், ஏசி போன்றவை ஜெனரேட்டர் இணைப்பில் தான் உள்ளது.பாவம் ஜெனரேட்டர் இயக்கும் கட்டிட வாட்ச்மேன்,மின்சாரம் வந்துவிட்டதே என்று ஜெனரேட்டரை நிறுத்தியவுடனே மீண்டும் மின்சாரம் தடைபடுகிறது,மின்சார தடைக்கு நடுவே தான் அலுவலகத்துக்கு மின்சாரமே வழங்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Georgia,&amp;quot;Times New Roman&amp;quot;,serif; text-align: center;"&gt;&lt;span style="font-size: small;"&gt;======000000======&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3099434018973543607-1453116175984769366?l=geethappriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geethappriyan.blogspot.com/feeds/1453116175984769366/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3099434018973543607&amp;postID=1453116175984769366&amp;isPopup=true' title='12 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3099434018973543607/posts/default/1453116175984769366'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3099434018973543607/posts/default/1453116175984769366'/><link rel='alternate' type='text/html' href='http://geethappriyan.blogspot.com/2011/07/blog-post_24.html' title='லோக் பால் கமிஷன் அமைய ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுங்க!!!'/><author><name>|கீதப்ப்ரியன்|Geethappriyan|</name><uri>http://www.blogger.com/profile/01029051831305616633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-u93M4MKT5x8/TassJ9v3H5I/AAAAAAAAGmU/L_wkHKNQBCg/s220/Photo%2Bby%2Bvk623.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-HqCxz1Gge8g/Ti7XVuMzG6I/AAAAAAAAIB4/n0rmlx_a-64/s72-c/Photo+by+vk905.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3099434018973543607.post-8033698744494567945</id><published>2011-07-04T18:08:00.000+04:00</published><updated>2011-07-04T18:08:11.372+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>சிங்கார சென்னை!!!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;அருமை நண்பர்களே!!!,&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒரு வழியாக வேலை தேடும் படலம் வெற்றிகரமாக முடிந்து சென்னைக்கே திரும்பிவிட்டேன், அமீரகத்தில் கடந்த ஒரு மாத நேர்காணல்களில் கிடைத்த வாய்ப்புகள் எல்லாமே ,ஏதோ ஒருவகையில் மனதுக்கு ஒவ்வாததாகவே அமைந்தது, சரி சென்னைக்கே திரும்பி விடுவோம், என்று வந்தும் விட்டேன். கடைசியாக வேலை பார்த்த நிறுவனம் போல மனதுக்கு திருப்தியாக அமையுமா?!!! என்றால் சந்தேகமே!!! அத்தனை சிறப்பான ஒரு வேலை அது, கடந்த ஒரு வருடமாகவே அங்கே வேலை தீவிரமாக இருந்ததில்லை,மனதை மிகவும் வருத்திக்கொண்டிருந்த வீட்டுக்கடனை இறையருளால் முழுதாக அடைத்துவிட்டு திரும்பியதில் தான்&amp;nbsp; அதீத மனதிருப்தி எனக்கு, அமீரக மண்ணை விட்டு கிளம்பவே மனமில்லை, எனக்கு&amp;nbsp; எத்தனையோ வசதி வாய்ப்புக்களை அள்ளி வழங்கிய பூமி அது!!! நிச்சயம் நல்ல வாய்ப்புக்கள் வருகையில் திரும்ப போவேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்போதைக்கு குடும்பத்தினருடன் ஓய்வை கழிக்கிறேன்.நல்ல மனதுக்கு பிடித்தமான வேலையாக ,ஆற அமர தேடிக்கொண்டு இருக்கிறேன்.எதுவும் ஒத்து வராத பட்சத்தில் படிக்கவும் எண்ணம் இருக்கிறது. இங்கே குடும்பத்தினருடனும்,உறவினருடனும் மனதுக்கினிய நண்பர்களையும் அடிக்கடி சந்திக்க முடியும் என்ற மகிழ்ச்சியும் நிரம்பவே உண்டு. நண்பர்கள் என்னை தொடர்பு கொள்ள என் கைபேசி&amp;nbsp; எண்:-9840419602&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நேரம் கிடைக்கையில் மீண்டும் உலகசினிமாக்கள் எழுத எண்ணம் உண்டு!!!&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3099434018973543607-8033698744494567945?l=geethappriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geethappriyan.blogspot.com/feeds/8033698744494567945/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3099434018973543607&amp;postID=8033698744494567945&amp;isPopup=true' title='19 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3099434018973543607/posts/default/8033698744494567945'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3099434018973543607/posts/default/8033698744494567945'/><link rel='alternate' type='text/html' href='http://geethappriyan.blogspot.com/2011/07/blog-post.html' title='சிங்கார சென்னை!!!'/><author><name>|கீதப்ப்ரியன்|Geethappriyan|</name><uri>http://www.blogger.com/profile/01029051831305616633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-u93M4MKT5x8/TassJ9v3H5I/AAAAAAAAGmU/L_wkHKNQBCg/s220/Photo%2Bby%2Bvk623.jpg'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3099434018973543607.post-2655997967914364640</id><published>2011-06-17T23:25:00.002+04:00</published><updated>2011-06-21T16:14:16.633+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஃப்ராடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராஜபக்‌ஷே'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழ தமிழர் இனப்படுகொலை -கண்ணீர் நினைவுகள்'/><title type='text'>இலங்கையின் கொலைக் களங்கள்: சேனல் 4 ஆவணப் படக் காணொளி!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="font-family: Georgia,&amp;quot;Times New Roman&amp;quot;,serif; text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-VMv_J7J2tig/TgCJYD3h_DI/AAAAAAAAIAU/-_RTMYzx5do/s1600/june26.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-VMv_J7J2tig/TgCJYD3h_DI/AAAAAAAAIAU/-_RTMYzx5do/s1600/june26.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;object style="height: 390px; width: 640px;"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/Rz_eCLcp1Mc?version=3"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowScriptAccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/Rz_eCLcp1Mc?version=3" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="390"&gt;&lt;/object&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;=====&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த போரின் இறுதிக்கட்ட நிகழ்வுகளின் பதிவுகள் சிலவற்றை உள்ளடக்கிய பிரிட்டனின் 'சேனல் 4'-ன் ஆவணப் படம் வெளியாகியுள்ளது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;'இலங்கையின் கொலைக்களங்கள்'&lt;b&gt; (Sri Lanka's Killing Fields) &lt;/b&gt;எனப் பெயரிடப்பட்ட இந்த 50 நிமிட ஆவணப் படம், போர்க் குற்றங்களுக்கான மிக முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது. எனினும், இந்த ஆவணப் படத்தை போலியானது என்று இலங்கை அரசு தொடர்ந்து கூறி வருகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;a href="http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields/4od#3200170"&gt;&lt;b&gt;(சேனல் 4 வலைத்தளத்தில் Sri Lanka's Killing Fields ஆவணப் படத்தை காண..)&lt;/b&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;சேனல் 4 வலைத்தளத்தில் இந்த ஆவணப் படம் பொதுமக்களின் பார்வைக்காக புதன்கிழமை தொடங்கி ஆறு நாட்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;இலங்கைத் தமிழ் மக்களை படையினர் துன்புறுத்தும் காட்சிகள், சரணடைந்த சாமானியர்கள் மீதான கொலைவெறித் தாக்குதல்கள், பொதுமக்கள் தங்குமிடங்கள் மீதான குண்டுவீச்சுத் தாக்குதல்கள், புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள், அந்தப் பெண்புலிகளைக் கொல்லும் கொடூரங்கள், நிர்வாணமாக நிறுத்தப்பட்டு தமிழ்க் கைதிகள் சுட்டு வீழ்த்தப்படும் நிகழ்வுகள்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;இப்படி இலங்கை ராணுவத்தினரின் போர்க் குற்றங்களை முற்றிலும் துகிலுரிக்கும்படியாக உள்ள இந்த ஆவணப் படம் இதோ... நிச்சயம் கல் மனங்களையும் கரைக்கும். அதில் என்ன ஒரு கொடுமை என்றால் , இதை உலக அளவில் 20 லட்சம் மக்கள் மட்டுமே பார்த்துள்ளனர்,மானாட மயிலாடவை பார்க்கும் மக்கள் ,இதையும் பார்க்கவேண்டும்,நாமெல்லாம் எத்தனை சுகமாக வாழ்கிறோம் , என்று உணரவேண்டும். இதைப்பார்த்தவன் உள்ளம கொந்தளித்தான் என்றால் அதுவே போதும்,ஈழத்தமிழர் பட்ட&amp;nbsp; துயரங்கள் மண்ணுக்குள் மக்கிப்போகாது. முந்தைய ஆட்சியாளர்கள் ஆயிரம் தலைமுறைக்கு சொத்துக்களை மட்டுமல்ல எவ்வளவு பெரிய பாவமூட்டைகளையும் சேர்த்து வைத்துள்ளனர் என்று நிச்சயம் விளங்கும். ஐயோ!!! இதை என்னால் பார்க்கவே முடியவில்லை என்று ஒதுங்கிக்கொள்ளாதீர்கள், இதை அவசியம் பார்த்து அவர்கள் வடித்த கண்ணீருக்கு சாட்சியாயிருங்கள். பார்த்த பின்னர் உங்கள் மனசாட்சி அவர்களுக்காக உருகட்டும், அது போதும்.&lt;b&gt; &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; font-family: Georgia,&amp;quot;Times New Roman&amp;quot;,serif; text-align: center;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Georgia,&amp;quot;Times New Roman&amp;quot;,serif; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;a href="http://thamizhaathamizhaa.weebly.com/"&gt;&lt;b&gt;கடந்த  2வருடம்&amp;nbsp; முன்பு இதே  நாள் இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியின் வாரிசு சோனியா &amp;amp; கோவுடன் கருணாநிதி  கைகோர்த்து ஆடிய  விளையாட்டை பார்க்க சுட்டவும்!!! மன உறுதி கொண்டோருக்கு  மட்டுமே ஆனது&lt;/b&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;&lt;a href="http://1paarvai.adadaa.com/2006/06/27/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-4/"&gt;தமிழகத்தில்  ஈழ அகதிகளின் அவல நிலையை, இந்திய அமைதிப்படையினர் இலங்கையில் நடத்திய  இனவழிப்பை , கொடூர கற்பழிப்புகளைப் பற்றி ஒருவர் அறிய உதவும் இக்கட்டுரை  மிகவும் முக்கியமானது.&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;&lt;a href="http://goo.gl/e4yfB" rel="nofollow"&gt;முள்ளிவாய்க்கால் - எனக்கு நெருக்கமான 12 பேரது வாக்குமூலங்கள்&lt;/a&gt;&lt;/b&gt;&lt;b&gt; என்னும் ஃபேஸ்புக் இணைய தள சுட்டி.பல அதிர்ச்சி தகவல்களை சொல்லும்.தயவு செய்து பார்த்துவிட்டு பகிருங்கள்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Georgia,&amp;quot;Times New Roman&amp;quot;,serif; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3099434018973543607-2655997967914364640?l=geethappriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geethappriyan.blogspot.com/feeds/2655997967914364640/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3099434018973543607&amp;postID=2655997967914364640&amp;isPopup=true' title='9 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3099434018973543607/posts/default/2655997967914364640'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3099434018973543607/posts/default/2655997967914364640'/><link rel='alternate' type='text/html' href='http://geethappriyan.blogspot.com/2011/06/4.html' title='இலங்கையின் கொலைக் களங்கள்: சேனல் 4 ஆவணப் படக் காணொளி!'/><author><name>|கீதப்ப்ரியன்|Geethappriyan|</name><uri>http://www.blogger.com/profile/01029051831305616633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-u93M4MKT5x8/TassJ9v3H5I/AAAAAAAAGmU/L_wkHKNQBCg/s220/Photo%2Bby%2Bvk623.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-VMv_J7J2tig/TgCJYD3h_DI/AAAAAAAAIAU/-_RTMYzx5do/s72-c/june26.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3099434018973543607.post-387333240696756098</id><published>2011-06-02T22:14:00.003+04:00</published><updated>2011-06-02T22:24:24.641+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசைஞானி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இளையராஜா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><title type='text'>இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;&amp;nbsp;"எனக்குத்தான் தலைவர்கள் என் ரசிகர்கள்&lt;br /&gt;அவர் விரும்பும் வரையில் விருந்து படைப்பேன்"&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_5oN8-Mjd4Nk/TAUgzPNGSRI/AAAAAAAADyU/fahkwW0eMYY/s1600/rajasir.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="475" src="http://2.bp.blogspot.com/_5oN8-Mjd4Nk/TAUgzPNGSRI/AAAAAAAADyU/fahkwW0eMYY/s640/rajasir.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இதயம்  கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!!. ராஜா சார்.... மென் மேலும் உங்கள்  இசைப்பணியும், இறைப்பணியும் சிறக்க , உங்களுக்கு நீண்ட ஆயுளை வழங்க எல்லாம்  வல்ல இறையருளை இந்நாளில் வேண்டுகிறேன். உங்களை ரசிகர்களாகிய நாங்கள்&amp;nbsp; இப்படி ஆத்மார்த்தமாக கொண்டாடுவது&amp;nbsp; நீங்கள் செய்துகொண்டிருக்கும் இசை  சாதனைக்காக அல்ல, நீங்கள் என்றோ செய்துவிட்ட இமாலய இசை சாதனைகளுக்காகத்தான் என்பதை மீண்டும் அழுத்தமாக இங்கே பதிவு செய்கிறேன், அது யாராலும் நெருங்கமுடியாத ஒரு சாதனை !!!.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;h2 style="text-align: center;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;u&gt;யாம் பெற்ற இன்பம்&lt;/u&gt;&lt;/span&gt;&lt;/h2&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_5oN8-Mjd4Nk/SsedYcFEjZI/AAAAAAAACHM/ZJaq1Ktvxus/S1600-R/ramanaa+copy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img alt="யாம் பெற்ற இன்பம்" border="0" height="360" id="Image1_img" src="http://3.bp.blogspot.com/_5oN8-Mjd4Nk/SsedYcFEjZI/AAAAAAAACHM/ZJaq1Ktvxus/S1600-R/ramanaa+copy.jpg" width="211" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="widget-content"&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span class="caption"&gt;ரமண மாலை,குரு ரமண கீதம் ,திருவாசகம்  கேட்போம். நல்ல மனிதம் வளர்ப்போம். தெய்வ சிந்தனை பெறுவோம் தீய எண்ணம்,பழக்கம் விடுவோம்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;span class="widget-item-control"&gt; &lt;span class="item-control blog-admin"&gt;  &lt;a class="quickedit" href="http://www.blogger.com/rearrange?blogID=5371706079310817941&amp;amp;widgetType=Image&amp;amp;widgetId=Image1&amp;amp;action=editWidget&amp;amp;sectionId=sidebar" target="configImage1" title="திருத்து"&gt; &lt;/a&gt; &lt;/span&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3099434018973543607-387333240696756098?l=geethappriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geethappriyan.blogspot.com/feeds/387333240696756098/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3099434018973543607&amp;postID=387333240696756098&amp;isPopup=true' title='5 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3099434018973543607/posts/default/387333240696756098'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3099434018973543607/posts/default/387333240696756098'/><link rel='alternate' type='text/html' href='http://geethappriyan.blogspot.com/2011/06/blog-post.html' title='இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!!'/><author><name>|கீதப்ப்ரியன்|Geethappriyan|</name><uri>http://www.blogger.com/profile/01029051831305616633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-u93M4MKT5x8/TassJ9v3H5I/AAAAAAAAGmU/L_wkHKNQBCg/s220/Photo%2Bby%2Bvk623.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_5oN8-Mjd4Nk/TAUgzPNGSRI/AAAAAAAADyU/fahkwW0eMYY/s72-c/rajasir.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3099434018973543607.post-1226638128172809848</id><published>2011-05-23T16:58:00.006+04:00</published><updated>2011-05-30T09:55:08.209+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மன ஊனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஃப்ராடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமச்சீர் கல்வி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எட்டாக்கனி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஏற்றதாழ்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>எல்லோர்க்கும் சமகல்வி என்னும் எட்டாக்கனி!!!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-lzlpOcuK1n8/TdpYMMVHJ9I/AAAAAAAAHJg/s64rVYdl5Xk/s1600/samaseer6th+std.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="640" src="http://2.bp.blogspot.com/-lzlpOcuK1n8/TdpYMMVHJ9I/AAAAAAAAHJg/s64rVYdl5Xk/s640/samaseer6th+std.jpg" width="480" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;அ&lt;/b&gt;ருமை நண்பர்களே!!!&lt;br /&gt;&lt;b&gt;ச&lt;/b&gt;மச்சீர் கல்வி முறையில் அச்சடிக்கப்பட்ட பாடபுத்தகங்களில் தகுந்த வல்லுனர் குழுவைக் கொண்டு வேண்டிய மாற்றங்கள் செய்த பின் , அடுத்த கல்விஆண்டு முதல் புதுப்பொலிவுடன் புழக்கத்தில் விடப்போவதாகவும்,இந்த ஆண்டு பழைய பாடதிட்டமே தொடரும், என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இந்த முடிவு சரியா?!!! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அ&lt;/b&gt;ப்பாட புத்தகங்கள் புறக்கணிக்கப்படுவதற்கு சொல்லப்படும் காரணம் என்னவென்று பார்ப்போம்!!!அவை கருணாநிதியின் துதி பாடுகின்றனவாம், பாடட்டுமே!!!அதை மட்டும் கிழித்து எறிந்தாலோ &lt;b&gt;கேன்சல்டு&lt;/b&gt; என்று சிகப்பு ரப்பர் ஸ்டாம்ப் கொண்டு ஸ்கோர் செய்தாலோ அல்லது பக்கங்களை ஒன்றுடன் ஒன்று ஒட்டிவிட்டாலோ போதாதா?!!! அதில் அசிங்கமாக துருத்திக்கொண்டிருக்கும் கருணாநிதியின் சகிக்கமுடியாத கவிதைகளுக்கும்,வெட்டிச்செலவு செம்மொழி மாநாட்டு கட்டுரைகளுக்கும் பதிலாக, ஜால்ரா போடாத நல்ல கல்வித்துறை வல்லுனர் குழு&amp;nbsp;&amp;nbsp; பரிந்துரைக்கும், பாடங்களின் பகுதிகளை இணைத்தோ?அல்லது தனி இணைப்பாகவோ தந்து விடலாமே?!!! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இ&lt;/b&gt;ப்படி 1ஆம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை ஏழு கோடி புத்தகங்கள் அச்சடிக்க&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; 80 கோடி ரூபாய் செலவிட்டு. அச்சு காகிதத்திற்கு மட்டும் 100 கோடி ரூபாய் செலவிட்டு. மேலும், பாடப் புத்தக வல்லுனர் குழுவினருக்கு சம்பளம், புத்தக வினியோகச் செலவு என பல வகைகளில் சுமார் 500 கோடி ரூபாய் செலவழித்த பின்னர்&amp;nbsp; .இன்றைய தேதியில் சுமார்&amp;nbsp; 85 சதம் பாடபுத்தகங்கள் அச்சடித்த நிலையில் அவற்றை செல்லவே செல்லாது!!! ,என்று கூறி மீண்டும் பாட புத்தகம் அவசரகதியில் அச்சடிக்க டெண்டர் விட்டிருப்பது ,எதைக்காட்டுகிறது?!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மு&lt;/b&gt;தல்வரின் இந்த&amp;nbsp; அறிவிப்பைக் கேட்ட மறுகனமே ஏழை மக்கள், அடடா!!! விக்கலை நிறுத்த விஷத்தைப் போய் அருந்தி விட்டோமே?!!! என்று நினைத்து வேதனைப்படத் துவங்கியிருப்பர் என்றால் மிகையில்லை, மக்களின் ஏகோபித்த நம்பிக்கையை நடந்து முடிந்த தேர்தலில் வாக்குகளாகப் பெற்ற ஒரு முதல்வருக்கு இது அழகா?!!!, பகாசுர பணவெறி கொண்ட தனியார்&amp;nbsp; பள்ளிகளின் நிர்வாகங்களை திருப்திபடுத்த மட்டுமே மேற்கொண்ட நடவடிக்கையாக இதைப்பார்க்க துவங்கிவிட்டனர். முதல்வருக்கு எதையாவது மாற்ற வேண்டுமானால் புத்தாண்டை மீண்டும் சித்திரை 1க்கே மாற்றுங்கள், அதை யாருமே குறை சொல்லப்போவதில்லை, திமுகவின் முன்னாள் கொலைகார அமைச்சர்களின் மீதான, எல்லா வழக்குகளையும் தூசுதட்டி கடும் நடவடிக்கை எடுங்கள், அவர்களின் சொத்துக்களை சட்டத்துக்குட்பட்ட அல்லது உட்படாத வழிகளில் பறிமுதல் செய்யுங்கள், மக்கள் யாருமே அதை&amp;nbsp; குறை சொல்லப்போவதில்லை, இன்னும் போதவில்லையா?!!! கேபிள்&amp;nbsp; டிவியை நாட்டுடைமையாக்குங்கள். சில மாதங்களில் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் முதல்வர் எடுக்கும் இப்படிப்பட்ட அவசர முடிவுகள், அவருக்கே பாதகமாக அமையும் என்பது திண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மு&lt;/b&gt;தல்வரின் இந்த முடிவு, யாரை பாதித்ததோ இல்லையோ?!!!! ஒரு பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளியில்&amp;nbsp; ஐந்தாம் வகுப்பு படிக்கும் கூலித்தொழிலாளியின்&amp;nbsp; மகனின், மகளின் கனவை, நிர்மூலமாக தகர்த்திருக்கிறது, அந்த ஏழை மாணவர்களின் &lt;b&gt;”எல்லா குழந்தைகளுக்கும் சமமான, ஏற்றத்தாழ்வு இல்லாத கல்வி” &lt;/b&gt;என்னும் ஆர்வத்தில், நம்பிக்கை ஒளியில், மண்ணை அள்ளிப்போட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;செ&lt;/b&gt;ன்ற மாதம் ஐந்தாம் வகுப்பு ஆண்டுத் தேர்வை பஞ்சாயத்து ஒன்றிய துவக்கப் பள்ளியில் எழுதிய மாணவன், இவ்வருடம் ஆறாம் வகுப்பை, மாநில அரசு பள்ளியில் , ஆங்கில வழிக் கல்வியில் சேர்ந்து படித்திருந்தாலே [நானும் அப்படி படித்தவன் தான்], &lt;b&gt;மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல்&lt;/b&gt;, மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படிக்கும் அதே பாடத்தை குறைந்த கட்டணத்தில் அவன் பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் படித்திருப்பான், ஏழைப்பெற்றோருக்கு அதைவிட பெருமையே இருக்க முடியாது, இதன் மூலம் பிள்ளைகளை பள்ளியில் படிக்கவைக்க முன்வராத கூலித்தொழிலாளிகளுக்கும் அந்த ஆர்வம் வந்திருக்கும்.&lt;b&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;எல்லோர்க்கும் சமகல்வி!!!&lt;/b&gt; என்ன ஒரு மாற்றத்தை உண்டாக்கக்கூடிய&amp;nbsp; மந்திரச்சொல் இது?!!! அதை மனதாற அனுபவித்தவர்களுக்கு தான் அந்த மகிழ்ச்சியும், சமமான கல்வி&amp;nbsp; உனக்கு&amp;nbsp; இல்லை என்கையில் ஏற்படும் வலியையும் ஒருங்கே உணரமுடியும், என்னால் அதை உணர முடிகிறது.&amp;nbsp; இது முதல்வர் ஜெயலலிதாவின்&amp;nbsp;&amp;nbsp; அவசர முடிவே அன்றி வேறொன்றுமில்லை, பணம் இல்லாதவனுக்கு சாதாரண பண்டம் பணம் இருப்பவனுக்கு&amp;nbsp; வேறொரு தரமான பண்டம் என்றால், இது என்ன ஜனநாயக நாடு?!!!வெளியே சொன்னால் வெட்க கேடு!!!சமச்சீர் கல்வி மூலம் எல்லா மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக திகழ்ந்திருக்கவேண்டிய மாநிலம் தமிழகம்.அதை கருணாநிதிக்கு உதித்த யோசனையாயிற்றே!!! என்று புறந்தள்ளுவதா?!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இ&lt;/b&gt;ந்த முடிவை ஒரே வாரத்தில் இரண்டாம் தவணையாக&amp;nbsp; தரப்பட்ட கசப்பு மருந்தாகவே மக்கள் நினைக்கத் துவங்கிவிட்டனர். முதல்வரின் மேலான மறுபரிசீலனைக்கு தமிழக ஏழை மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சமமான ஏற்றத்தாழ்வில்லாத கல்வியை வெறுப்பவர்கள் பற்றி என்னால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை,என்ன மனிதர்கள் அவர்கள்?, மொத்தத்தில் அவர்களை மனதால் ஊனமடைந்தவர்கள் என்பேன். [இவ்வார்த்தைக்கு என்னை மன்னிக்கவும்]. சமமான ஏற்றத்தாழ்வுகளில்லாத கல்வியே வலுவான வருங்கால தூண்களை உருவாக்கும்&amp;nbsp; என்பதை இங்கே ஆணித்தரமாக நான் பதிவு செய்கிறேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;ச&lt;/b&gt;மச்சீர் பாடத்திட்டத்தில் தப்பி பிழைத்த சிபிஎஸ்சி வழி பாடத்திட்டத்தையும் போராடி ஒருங்கிணைத்து சேர்க்க வேண்டும், மேலும் தமிழ்நாட்டில் எல்லா பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக்கவேண்டும். அப்படி ஆக்காவிட்டால்,தமிழை எழுதவும் படிக்கவும் தெரியாத தற்குறி மாணவர்கள் உருவாக அது காரணமாகிவிடும் என்பதே &amp;nbsp; நல்ல குடிமகன்களின் கவலையாக உள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;அ&lt;/b&gt;ப்போதும் இப்போதும் பல பொறுப்பில்லாத பெற்றோர், சிபிஎஸ்சி&amp;nbsp; மற்றும் தனியார்பள்ளி பாடத்திட்டத்தில் தாய்மொழியான தமிழை மூன்றாம் மொழியாக கூட வைக்க முன் வருவதில்லை, அப்படி என்ன ஒரு தடித்தனம்?!!! இரண்டாம் மொழியாக இந்தியை தேர்வு செய்பவர்கள், மூன்றாம் மொழியாக ஃப்ரெஞ்சையோ அல்லது சமஸ்கிருதத்தியோ தேர்வு செய்கின்றனர், அப்படி அந்த இழவு இந்தியை கற்றே தீரவேண்டுமென்றால் தனியார் பள்ளிகளில்  மூன்றாம் மொழி என்று ஒன்று இருக்கிறதே?!!! அதில் இந்தியை தேர்வு செய்ய என்ன  கொள்ளை?!!! தாய்மொழியை எழுதவும் , படிக்கவும் தெரியாதவன் படித்தால் என்ன?!!!  படிக்காவிட்டால்&amp;nbsp; தான் என்ன?!!!நான் இங்கே பிள்ளைகளை தமிழ் வழிக்கல்வியில் [தமிழ் மீடியம்] சேர்ந்து படிக்கவைக்கச் சொல்லவில்லை,என்  பிள்ளையையும் நான் அப்படி செய்யவில்லை,என் குழந்தை ஆங்கிலம் முதல்  மொழியாகவும், தமிழ் இரண்டாம் மொழியாகவும் படிக்கிறாள். இதன் மூலம் ஒரு  குழந்தைக்கு தாய்மொழியையும் அலுவல்மொழியையும் ஒருங்கே பயின்ற பலன்  கிடைக்கும்.என் மகளின் பள்ளியில் அதே வகுப்பில் முப்பதுக்கும் மேற்பட்ட பெற்றோர் ஹிந்தியையே தேர்வு செய்துள்ளனர்.அவர்களைத் தான் இங்கே வன்மையாக சாடுகிறேன்.இப்போது தெரியாது,நாளைய சமுதாயம் தாய்மொழொயில் ஒரு முக்கிய ஆவணத்தை படிக்கவோ எழுதவோ கூட துபாஷ் என்னும் மொழிபெயர்ப்பாளனை நாடவேண்டிய நிலை வரக்கூடாது என்னும் கவலைதான் அது.இப்படி ஹிந்தியை தேடிப்படிக்கிறார்களே? அதுவாவது&amp;nbsp; ஒழுங்கா என்றால் மனனம் செய்து படிக்கும் ஹிந்தி அது. அனாதை மொழியை படிக்கத்தான் இங்கே ஆவல் எழுகிறது. ஹிந்தியைப்பற்றி எழுதிவிட்டாலே பொங்கிவிடுவார்கள் பொசைகெட்டவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இ&lt;/b&gt;துபோன்ற பொறுப்பில்லாத பெற்றோரை தண்டிக்க ஆவண செய்யவேண்டும். அவர்கள் தான் &lt;b&gt;”நாம் தமிழர்கள் ”&lt;/b&gt; என்னும் இனமானமில்லாத இளைய சமுதாயம் வளர முக்கிய காரணியாக, அவமான உதாரணமாகத் திகழ்பவர்கள்.இன்றைய பல மாணவர்கள் தமிழ் எழுதவும் படிக்கவும் தெரியாது என்பதை நாகரீகமாக நினைக்க தொடங்கிவிட்டனர். என்ன ஒரு திமிர்?!!! அவர்களுக்கு எக்காலத்திலும் எந்த கல்விச்சலுகையும் வழங்கப்படக்கூடாது, அவர்கள் பொறியியல், மருத்துவம், சட்டம், கணக்கியல் என எந்த துறைசார் வல்லுனர் படிப்புக்கும் தகுதிபெற்றுவிட முடியாது என்னும் நிலையும் சட்டமும் வரவேண்டும், அந்த மாற்றத்தை படித்தவர்களாகிய புதிய தலைமுறையினர் முன்னின்று நடத்த வேண்டும்.அப்போது தான் அந்த கயவர்கள் திருந்துவார்கள்.இது நடக்குமா?!!&amp;nbsp; பார்ப்போம்!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;எ&lt;/b&gt;ன்னதான் அடுத்த வருடம் முதல்&amp;nbsp; சமச்சீர் கல்வி தொடரும் என்றாலும்&amp;nbsp; ஏழைகளுக்கு சமச்சீர் கல்வி என்பது எட்டாத காய் பார்த்து கொட்டாவி விட்டது போன்றதோ? !!! என்னும் ஐயம் மனதினுள் ஆழமாக எழுகிறது.&lt;br /&gt;&lt;b&gt;=======0000=======&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3099434018973543607-1226638128172809848?l=geethappriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geethappriyan.blogspot.com/feeds/1226638128172809848/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3099434018973543607&amp;postID=1226638128172809848&amp;isPopup=true' title='19 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3099434018973543607/posts/default/1226638128172809848'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3099434018973543607/posts/default/1226638128172809848'/><link rel='alternate' type='text/html' href='http://geethappriyan.blogspot.com/2011/05/blog-post_23.html' title='எல்லோர்க்கும் சமகல்வி என்னும் எட்டாக்கனி!!!'/><author><name>|கீதப்ப்ரியன்|Geethappriyan|</name><uri>http://www.blogger.com/profile/01029051831305616633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-u93M4MKT5x8/TassJ9v3H5I/AAAAAAAAGmU/L_wkHKNQBCg/s220/Photo%2Bby%2Bvk623.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-lzlpOcuK1n8/TdpYMMVHJ9I/AAAAAAAAHJg/s64rVYdl5Xk/s72-c/samaseer6th+std.jpg' height='72' width='72'/><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3099434018973543607.post-1742315212711287976</id><published>2011-05-19T20:36:00.003+04:00</published><updated>2011-05-19T22:47:22.117+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெற்றிமாறன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆடுகளம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலக சினிமாபார்வை'/><title type='text'>ஒப்பற்ற திரைப்படமான ஆடுகளத்துக்கு ஆறு தேசிய விருதுகள்!!!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="" style="clear: both; text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-weight: bold; margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;அ&lt;/b&gt;ருமை நண்பர்களே!!!,&lt;br /&gt;&lt;a href="http://www.newsonair.com/news.asp?cat=national&amp;amp;id=NN9241"&gt;&lt;b&gt;58வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன&lt;/b&gt;&lt;/a&gt;,இந்த முறை தேசிய விருது என்னும் அதிர்ஷ்ட மழை தமிழ்நாட்டின் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டோ கொட்டென்று கொட்டியிருக்கிறது.இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் திரைப்படம் மொத்தம் ஆறு விருதுகளை அள்ளி&amp;nbsp; வந்துள்ளது.இது தமிழராகிய நமக்கெல்லாம் எத்தனை பெருமை?!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;சிறந்த நடிகர்-தனுஷ், சிறந்த இயக்குநர் - வெற்றிமாறன், சிறந்த திரைக் கதை- வெற்றி மாறன், சிறந்த நடன வடிவமைப்பு-தினேஷ்குமார், சிறந்த படத்துக்கான சிவராம காரந்த் விருதும் ஆடுகளம் படத்துக்குக் கிடைத்துள்ளது. சிறந்த எடிட்டிங்குக்கான விருது - கிஷோருக்கு&amp;nbsp; கிடைத்துள்ளது. பேட்டைக்காரன் என்னும் முக்கிய கதாபாத்திரத்தின்&amp;nbsp; மூலம்&amp;nbsp; பல லட்சம் &amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ரசிகர் நெஞ்சங்களில் ஒரே நாளில் குடி புகுந்த&amp;nbsp;&amp;nbsp; புது முக நடிகரான ஈழக் கவிஞர்&amp;nbsp;&amp;nbsp; ஐ . வெ.ச. ஜெயபாலனுக்கு சிறப்பு விருதும் கிடைத்துள்ளது!!!&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://thatstamil.oneindia.in/movies/awards/2011/05/danush-gets-best-actor-national-awards-aid0091.html"&gt;&lt;b&gt;மேலும் யார் யாருக்கெல்லாம் இவ்வருடம் தேசிய விருதுகள் கிடைத்துள்ளது என்பதை இந்த சுட்டியில் அறியலாம்,&lt;/b&gt;&lt;/a&gt; இந்த பொன்னான தருணத்தில் இயக்குனர் வெற்றிமாறனை மனதார போற்றி வாழ்த்துகிறேன்.அவர் இது போல பல உலக சினிமாக்களை படைக்க இந்த விருது உந்துதலாக அமையுமென்பது திண்ணம்!!!இந்நேரத்தில் எனது ஆடுகளம் திரைப்பட விமர்சனத்தை மீள்பதிவாக இடுவதில் பெருமை அடைகிறேன்.நன்றி.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="tl"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;h3 class="r"&gt;&lt;u&gt;&lt;i&gt;ஆடுகளம்&lt;/i&gt; [Adukalam] [இந்தியா][2011] தமிழில் ஓர் உலக சினிமா!!!&lt;/u&gt;&lt;/h3&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh6.googleusercontent.com/-NOSzgN69ccU/TW325TIrTtI/AAAAAAAAGf0/3sws6F2Qqgk/s1600/a.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://lh6.googleusercontent.com/-NOSzgN69ccU/TW325TIrTtI/AAAAAAAAGf0/3sws6F2Qqgk/s1600/a.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-weight: bold; margin-left: 1em; margin-right: 1em; text-align: justify;"&gt;&lt;span style="font-weight: normal;"&gt;&lt;b&gt;ஆ&lt;/b&gt;டுகளம்  தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படம், வெற்றிமாறன் உலக அளவில்&amp;nbsp;  மதிப்பிடப்படும் தரமான தமிழ் சினிமாவின் நம்பிக்கை ஒளி . பொல்லாதவனுக்கும்  ஆடுகளத்துக்கும் இடைப்பட்ட மூன்று வருடத்தில் இவர் நிச்சயம் நிறைய வீட்டுப்  பாடங்கள் செய்திருப்பார் என நம்பினேன், அது பொய்க்கவில்லை. மேலும் ஒரு  இயக்குனருக்கு இரண்டாவது படம்&amp;nbsp; மரணக்கிணறு போன்றதாகும். நல்ல  கதைக்களமும் சிறப்பான தொழில்நுட்பம் சார் இயக்கமும் இருந்தால் தான்  ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்னும்&amp;nbsp; அக் கிணற்றைத் தாண்ட முடியும். ஏனைய  இயக்குனர்கள் வித்தியாசமாக படம் செய்யவேண்டும், புதிதாக செய்ய வேண்டும்  என்று சிந்திக்கத் துவங்கி, படத்துக்கான கருவை தன்னுள் தேடாமல் காற்றில்,  குறுந்தகட்டில் அந்நிய திரைப்படங்களில் தேடுவர். அதை அப்படியே தூக்கி தமிழ் சினிமாவுக்காக மாற்றி களவாடுவர். அது பல சமயம் பிள்ளையார் பிடிக்கபோய்&amp;nbsp;  குரங்கான கதை தான்!!!.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-weight: bold; margin-left: 1em; margin-right: 1em; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-weight: bold; margin-left: 1em; margin-right: 1em; text-align: justify;"&gt;&lt;span style="font-weight: normal;"&gt; &lt;b&gt;ஆ&lt;/b&gt;னால்,வெற்றிமாறன்  இரண்டாம் படத்திலும் தன் முத்திரையை ஆழமாக பதித்துள்ளார். இந்திய சினிமா  வரலாற்றிலேயே படத்தின் கதை வடிவமைக்க உந்துதலாய் அமைந்த திரைப்படங்களின்  பெயர்களைப் போடுகிறார் பாருங்கள். &lt;/span&gt;&lt;span style="font-weight: normal;"&gt;அது மிக மிக அரிய பண்பு. &lt;/span&gt;&lt;span style="font-weight: normal;"&gt;தனக்கு சொந்த மண்ணின் கதையான சேவல்சண்டையை படமாக்க உந்துதல் அளித்தது அமெர்ரோஸ் பெர்ரோஸ்ஸின் நாய்ச்சண்டை தான் என்கிறார். பொல்லாதவன்  திரைப்படத்தை நான் எத்தனை முறை பார்த்தேன்&amp;nbsp; என்றே தெரியாது . வெற்றிமாறன்  சிரியஸாக பேரலல் சினிமா எடுப்பேன் என கிளம்பி பணம் போட்ட தயரிப்பாளரை  இதுவரையில் மொட்டையடித்ததில்லை. மெயின் ஸ்ட்ரீம் சினிமா விரும்பிகளுக்கும்,  பேரலல் சினிமா விரும்பிகளுக்கும் ஏற்ற வகையில் படம் எடுத்து எல்லோரையும்  இன்புற்று உய்ய வைத்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: normal;"&gt;&lt;b&gt;பொ&lt;/b&gt;ல்லாதவன்  திரைப்படத்தை ஒருவர் பைசைக்கிள் தீவ்ஸுடன் ஒப்பிட்டால் அது மிகப்பெரிய  நகைப்புக்கிடம், ஆது வேறு, இது வேறு, ஆடுகளமும் எதனுடனும் ஒப்பிட முடியாத ஒரு  ஆகச்சிறந்த படைப்பு!!!. எம்.டி வாசுதேவன் நாயர். மகேந்திரன், பாரதிராஜா,  பாலுமகேந்திரா, பரதன், பாலா போன்றவர்களின் படைப்புகளுக்கு அடுத்து  காலத்துக்கும் பேசப்படக்கூடிய படைப்பு . நிறைகுடம் தளும்பாது குறைகுடம்  கூத்தாடும் என்பதற்கேற்ப , இயக்குனர் வெற்றி மாறன் தலைக்கனமாக பேசி நான் இதுவரை&amp;nbsp;  பார்த்ததில்லை. ஆனால் அவர் படைப்புகள் அவருக்காக பேசும். உணர்வு ரீதியாக  திரைப்படங்கள் வடிக்கும் பாலாவின் புதிய படம் &lt;b&gt;அவன் இவன்&lt;/b&gt; , அது ஆடுகளம்  உண்டாக்கிய தாக்கத்தை தரவேண்டும்,&amp;nbsp; தந்துவிடுமா?!!! என  நினைக்கத் தோன்றுகிறது. ஆடுகளத்தில் அவ்வளவு சக்திவாய்ந்த பாத்திரங்கள்  வெற்றிமாறன் உருவாக்கியது, அவற்றை நிஜத்தில் உலவவிட்டது, அதை செலுலாய்டு  அற்புதம் என்பேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: normal;"&gt;&lt;b&gt;இ&lt;/b&gt;து  நாயகனுக்காக பின்னப்பட்ட கதை அல்ல, கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமுமே  நாயகர்களாக தம்மை முன்னிறுத்திக் கொள்பவர்கள் தான், அவர்களின் அன்றாட வாழ்க்கை,  அவர்களுக்கு மத்தியில் குறுக்கிடும் சேவல்சண்டை, அதனுடன் பின்னிப்பிணைந்த காதல், நட்பு, பாசம், அன்பு, வெற்றி,  தோல்வி, புகழ்,&amp;nbsp; கவுரவம்,&amp;nbsp; துரோகம், இரட்டைவேடம்&amp;nbsp; வஞ்சம் என  அன்றாடம் காய்ச்சி மனிதர்கள் நாம் வேடமிட்டு அரங்கேற்றிக்கொள்ளும் சம்பிரதாய நாடகங்களே!!!,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: normal;"&gt;&lt;b&gt;ப&lt;/b&gt;டத்தின் இறுதியில் சில புதிர்களை நமக்கு பொதித்து வைக்கிறார் இயக்குனர். குரு-பேட்டைக்காரன்&amp;nbsp; சிஷ்யன் கருப்புவின் கண்முன்னால் கத்தியால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டு சரிகிறார். அது ஏன்?, &amp;nbsp; குட்டு வெளிப்பட்டதே என வெட்கப்பட்டு &lt;/span&gt;&lt;span style="font-weight: normal;"&gt;கூசியவர் &lt;/span&gt;&lt;span style="font-weight: normal;"&gt;மனம் திருந்தி&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="font-weight: normal;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: normal;"&gt; கழுத்தை அறுத்துக்கொண்டாரா? அல்லது தான் இறந்த பிறகும் கூட இந்த கருப்புக்கும் துரைக்குமான வஞ்சம் கொழுந்துவிட்டு எரிய வேண்டும். கருப்பு நடைபிண வாழ்வு வாழவேண்டும், சேவற்கட்டாரியாக புகழ் பெறவேகூடாது என&amp;nbsp; &lt;/span&gt;&lt;span style="font-weight: normal;"&gt; வீம்புக்கென்று கழுத்தை அறுத்துக்கொண்டாரா? யோசித்துப்பார்க்கிறேன். சுவாரஸ்யமான புதிராய் தான் இருக்கிறது.இப்படித்தான் நிஜவாழ்வில் நமக்கு மிக பரிச்சயமான மனிதர்கள் ஏன் அப்படி செய்தார்கள் என கணிக்க முடிவதில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: normal;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: normal;"&gt;&lt;b&gt;இ&lt;/b&gt;றுதியில் கருப்பு தன் குருவுக்கு காணிக்கையாக அவர் இறந்த பிறகும் அவர் புகழுக்கு கேடு நிகழக்கூடாது என்று ஊரைவிட்டே ஓடுகிறார் . ஒரு பக்கம் போலீசும் மறுபக்கம்&amp;nbsp; துரையின் ஆட்களும் தேட, நிராயுத பாணியாக காதலியுடன் ஓடுகிறார். இக்காட்சியிலும்&amp;nbsp; நம்மை சிந்திக்கவித்திருக்கிறார்&amp;nbsp; இயக்குனர். அது ஏன்?..ஓடுகையில் கருப்பு தன் குரு பேட்டைக்காரன் அவர் வீட்டில்&amp;nbsp; பதுக்கிவைத்திருந்த பணம்&amp;nbsp; 2.5 லட்சத்தை தன்னுடன் எடுத்துக்கொண்டு வந்தவர் அதை ஆட்டோவிலேயே விட்டு விட்டு&amp;nbsp; செல்வது தனக்கு பணம் ஒரு பொருட்டல்ல&amp;nbsp; எனக்காட்டவா ?!!! அல்லது தன் குருவின் வீட்டில் அப்பணம் இருந்தால் தன் குரு பேட்டைக்காரன் தான் குற்றவாளி என துரைக்கும் ஊராருக்கும் தெரிந்துவிடுமே எனக்கருதியா?!!!&lt;/span&gt; &lt;span style="font-weight: normal;"&gt;கருப்பு அந்த &lt;/span&gt;&lt;span style="font-weight: normal;"&gt;2.5 லட்சம் &lt;/span&gt;&lt;span style="font-weight: normal;"&gt;பணத்தை குருவின் பணம்[பேட்டைக்காரன் பதுக்கியதால்] என்று தான்&amp;nbsp; கொண்டு போகாமல் தான் வந்த ஆட்டோவிலேயே&amp;nbsp; விட்டுட்டார்&lt;/span&gt;&lt;span style="font-weight: normal;"&gt; என நினைக்கிறேன்.&lt;/span&gt;&lt;span style="font-weight: normal;"&gt; அவர் அதைக் கொண்டு போயிருந்தாலும் எந்த பாதகமில்லை. ஊராரின், போலீசாரின் பார்வையில் அவர் கொலைகாரனே!!!&lt;/span&gt;&lt;span style="font-weight: normal;"&gt;பொல்லாதவனில்&amp;nbsp; பல்சர் பைக்கும் ஒரு பிரதான பாத்திரம்,இதில் அந்த துணிக்கடை பாலீத்தீன் பைக்குள் இருக்கும் பணமும்&amp;nbsp; &lt;/span&gt;&lt;span style="font-weight: normal;"&gt;ஒரு பிரதான பாத்திரம்.&lt;/span&gt;&lt;span style="font-weight: normal;"&gt;&amp;nbsp; இயக்குனர் வெற்றிமாறன் தாராளமாக இந்த புள்ளியில் இருந்து ஆடுகளம் பாகம்-2ஐத் துவக்கலாம், அதுவும் வேறு ஒரு கதைக்களத்தில். பில்லா-2, மன்மதன் -2, நடுத்தெரு நாய்கள்-2 என பாகம்-2 எடுக்கையில் இதை தாராளமாக எடுக்கலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: normal;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: normal;"&gt; &lt;b&gt;ஓ&lt;/b&gt;ர்&amp;nbsp; சாதாரணத்தை வைத்து அசாதாரணம் படைத்துள்ளார் இயக்குனர்.&amp;nbsp; தனுஷ் கருப்புவாக வந்து  கல் நெஞ்சங்களையும் கூட கரைத்துவிடுகிறார். படிக்காத ஊதாரி இளைஞன் வேடம்  என்றால் இவருக்கு சர்க்கரையாயிறே? !!! சிம்பு போன்ற தன் வயதை ஒத்த நடிப்பு  அவமானங்களுக்கு எதிர்மாரான நடிகர் தனுஷ் . பொல்லாதவனில் இவரை பிடிக்காமல்  போயிருந்தாலும் இதில் நிச்சயம் பிடித்து விடும். அப்படி கருப்பு  கதாபாத்திரத்துக்குள்ளே காணாமல் போயிருக்கிறார். ஒரு காதல் பித்து  பிடித்தவன் , குருவின் கடைசி செல்லப்பிள்ளையான சீடன். விதவை அம்மாவுக்கு  வாய்த்த தத்தாரிப்பிள்ளை என எத்தனை பரிமாணம் தனுஷுக்கு?!!! . தோழி  அய்லினிடம் இந்த இடத்துல ஒரு மவுத்கிஸ் அடிச்சி ஃபினிஷ் பண்ணிக்கலாமா?!!!  என்று கேட்பதும், ஐஅம் லவ் யூ, என்பது, அவள் உனக்கு&amp;nbsp; என்ன வேண்டும்?  என்றதும் பால்ஸ்!!!&lt;/span&gt;&lt;span style="font-weight: normal;"&gt;பால்ஸ்!!! &lt;/span&gt;&lt;span style="font-weight: normal;"&gt; என்பது, என்ன தொழில் செய்கிறாய்? என ஆங்கிலோ இந்திய மூதாட்டி கேட்க காக் , காக் ஓட்டிங் என்பதும் படு ஆரவாரம், அதுவும் சேவல் சண்டைக்காட்சிகளில் இவர் எதிராளி கட்டாரியிடம் பேசும் நகைச்சுவை கலாய்ப்பு வசனங்கள் அபாரம். தனக்கு&amp;nbsp; தானே பேசும் இளைஞர்களை உங்களுக்கு தெரியுமா?எனக்கு நிறைய பேரைத் தெரியும்.இதில் கருப்புவும் நிறைய கனவுகளை தனக்குள் இருக்கும் ஒருவனிடம் பேசிக்கொண்டே இருக்கிறார்.யதார்த்தம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: normal;"&gt;&lt;b&gt;பே&lt;/b&gt;ட்டைக்காரனாக  வந்த ஜெயபாலன், என்னே ஒரு புதுமுகம்?!!! கடவுளே இப்படி ஒரு நடிகரை  தமிழுக்கு அறிமுகப்படுத்தியதற்கே&amp;nbsp; வெற்றி மாறனுக்கு கோடி நன்றிகள். இவர்  சமகாலத்தின் சிறந்த புதுமுக குணச்சித்திர நடிகர் என்பேன். தமிழில் ஓர் சிறந்த நடிகர்  ராஜ்கிரனுக்கு ஆகச்சிறந்த மாற்று கிடைத்துவிட்டார். இவருக்கு ராதாரவி குரல் கொடுத்ததன் மூலம் அவரும் ஓர் அங்கமாகிவிட்டார். அத்தனை பொருத்தம். துரையின் மீது கோபப்பட்டவர், மீனா சாரைப் போகசொல்லு முகத்தைப் பார்க்கவே பிடிக்கலை என்னும் இடமெல்லாம் க்ளாஸ்.&amp;nbsp; இந்த தத்ரூபமான ரிசல்ட் வருவதற்கு மாறன் எப்படி  உழைத்திருக்க வேண்டும் ?!!! மலைப்பாக இருக்கிறது, பேட்டைக்காரன் சக்கை போடு  போடுகிறார். இனி அவர் வேறு எந்த படத்திலும் நடிக்கா விட்டாலும் வாழ்நாள் சாதனைக்கென்று  சொல்லிக் கொள்ள இப்படம் ஒன்றே போதும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: normal;"&gt;&lt;b&gt;இ&lt;/b&gt;ன்ஸ்பெகடர்  ரத்னசாமி பாத்திரம் அபாரம், நரேனுக்கு இன்ஸ்பெகடர் &amp;amp; சேவல்சண்டை கட்டாரி  என இரட்டைச்சவாரி. எனக்குத் தெரிந்து இந்த அளவுக்கு யாரும் நிஜ வாழ்வில்  நாம் காணும் போலீஸ் போன்றதோர் வேடத்துக்கு இப்படி பொருந்தியதில்லை, எப்படி?  காய் நகர்த்தினால் பழைய சேவல்சண்டை கூட்டாளி பேட்டைக்காரன் ,தன்னிடம்  மீண்டும் சேவல் சண்டைக்கு வருவான்,&amp;nbsp; என்று இவர் போடும் ஒவ்வொரு திட்டமும்  தூள். ஒரு கட்டத்தில் சேவல் சண்டையில் பேட்டைக்காரனின் மற்றொரு சிஷ்யன்  கருப்புவிடம் தோற்றுவிட்டதும் அதை பேட்டைக்காரனிடமே தோற்றதாய் கருதி சேவல்  சண்டையை தலை முழுகுவது அற்புதம். சேவல்சண்டை போட்டிகளில் இப்படி ஒரு குலமானம்  பொதிந்திருப்பது எந்த படத்திலும் இப்படி காட்டப்பட்டதில்லை. அவரின்  அம்மா, மனைவி, உதவியாக வரும் வழுக்கை மண்டை போலீஸ்[புதுப்பேட்டையில் தனுஷின் அப்பா?] ஏட்டு என ஒவ்வொரு  பாத்திரமும்&amp;nbsp; சிறப்பு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: normal;"&gt;&lt;b&gt;து&lt;/b&gt;ரையாக  வந்த கிஷோர் அதகளம் செய்துள்ளார், இதில் ஆட்டோ சங்கர் போல கெட்டப்பில்  கிராப் தலை, இரவல் குரல் அவருக்கு.&amp;nbsp; இதற்கு முன் நம்முள் பதிந்த பொல்லாதவன், வெண்ணிலா  கபடிக்குழு, வம்சம் போன்ற படத்தில் பார்த்த கிஷோரின் பாதிப்புகளை  அழித்துவிட்டு, புதிய வடிவம் பெற்று துரையாகவே வாழ்ந்திருக்கிறார். ஒரு  குருவின் முதன்மை சிஷ்யனுக்கு&amp;nbsp; தனக்குத்தான் &lt;/span&gt;&lt;span style="font-weight: normal;"&gt;எப்போதுமே &lt;/span&gt;&lt;span style="font-weight: normal;"&gt;குருவின் பாராட்டு  கிடைக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பு இருந்துகொண்டே இருக்கும். அதற்கு பங்கம் வந்தால்  அவனிடம் கர்வமும் பொறாமையும்&amp;nbsp; குடிகொள்ளும்,&amp;nbsp; எவ்வளவு குணவான் ஆயினும்  அவனுள் ஆத்திரம் குடிகொண்டால் அவன் புத்தி மட்டமாகிவிடும், அந்த நிலையை  படத்தின் பிற்பாதிகளில்&amp;nbsp; மிகச்சரியாக உள்வாங்கி நடித்துள்ளார் இவர். இவருக்கு  சமுத்திரக்கனி குரல் கொடுத்ததன் மூலம் சமுத்திரக்கனியும் ஒரு அங்கமாகிவிட்டார். இவரின் மதுரைத்தமிழ் மிகவும் சுத்தம். கருப்பு  வாங்கித் தரும் மோதிரத்தை கையில் வாங்கியவர், எதுக்குடா வீண்செலவு?&amp;nbsp; என்று  கேட்டு விட்டு அதை வாங்கி போட்டுக்கொண்டு நல்லாருக்குடா, என்று கருப்பை  பாசத்துடன் பார்ப்பார். மிகவும் ரசித்தேன். அண்ணன் தம்பியாகவே பழகியவர்கள்  கடைசிக் காட்சியில் நிலவொளியில் நிலத்தில் புரண்டு அடித்துக் கொள்ளும்  காட்சி நன்றாக எடுக்கப்பட்டிருக்கிறது, கருப்புவின் அம்மாவின் சாவில் உண்மையிலேயே வருத்தத்துடன்  வந்துவிட்டு, பேட்டைக்காரனின் திறமைரீதியான ஒப்பீட்டுதலால் &lt;/span&gt;&lt;span style="font-weight: normal;"&gt;கருப்புவின்  மீது சடாரென ரஜோகுணம் கொண்டு, அக்ரீமெண்டு போட்டிருக்கு!!!  நினைவிருக்குல்ல? சீக்கிரம் போட்டி நடக்கட்டும்!!! என்று கறாராய் சொல்வது  எல்லாம் க்ளாஸ்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: normal;"&gt;&lt;b&gt;பே&lt;/b&gt;ட்டைக்காரனின்  நண்பன் உதவியாளன் அயூப்பாக வந்தவர் &lt;/span&gt;பெரிய கருப்ப தேவர்&lt;span style="font-weight: normal;"&gt;, படத்தின்  மூன்று முக்கியபாத்திரமான ஆணிவேர் கதாபாத்திரங்கள் பேட்டைக்காரன், ரத்னசாமி  பின்னே இவர். மொத்தமே ஐந்து அல்லது எட்டு நிமிடம் தான் காட்டப்படுவார் . &amp;nbsp; ஆனால் பாதி படம் முழுக்க இவரைப் பற்றி பேசுகின்றனர். அதன் மூலம் இவர்  சேவல் சண்டைக்கு அளித்த பங்களிப்பை நாம் கண்கூடாக அறிகிறோம். நடக்கப்போகும்  தன் மகள் திருமணத்துக்கு சீதனமாய் மோட்டார் பைக்கும் மொத்த திருமணச்செலவையுமே  ரத்தினசாமி ஏற்பதாய் சொல்லியும், தடுமாறாமல் 40 வருடகால நட்பே முக்கியம் என்று  சீறி விலகும் பாத்திரம். மிக முக்கியமானது.பணத்தால் எல்லோரையும் விலைக்கு முடியாது என சொன்ன பாத்திரம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: normal;"&gt;&lt;b&gt;28&lt;/b&gt;வயது  மூத்த பேட்டைக்காரனுடன் அவரின் சேவல்சண்டை வெற்றிகளை ரசித்து, ஆசைப்பட்டு  ஓடிவந்து சேர்ந்து வாழும் மீனாள் பாத்திரம், குறிப்பிடவேண்டிய ஒன்று.  இவரின் தவமாய் தவமிருந்து அண்ணி பாத்திரம் கூட மறக்க முடியாதது, நாம்  வாழும் சமூகத்தில் அடித்தட்டு வர்க்க மக்களிடையே மனதுக்கு பிடித்திருந்தால் இது போல  ஓடிவந்து சேர்ந்து வாழும் சூழல் இருக்கிறது. அதை நம்பும் படி  பிரதிபலித்திருக்கிறார். ஒருகட்டத்தில் அதிகம் பிடித்த பேட்டைக்காரன் மீது  ,அதீத வெறுப்பு ஏற்பட்டு மண்ணைவாரி தூற்றிவிட்டு, இனிமேலும் நான்  இங்கருந்தா எனக்கும் விஷம் வைத்து கொன்னுடுவே!!!!,என்று கதறி அழுது  நைட்டியுடனேயே&amp;nbsp; வீட்டைவிட்டு வெளியேறும் காட்சிகள்&amp;nbsp; சிறந்த சான்று.ஒரு ஆணின் சந்தேகம் எந்த அளவுக்கு அவனை விரும்பிய பெண்ணை உடையச்செய்யும் என விளக்கும் பாத்திரம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: normal;"&gt;&lt;b&gt;ந&lt;/b&gt;டுப்பல்லில்  சொத்தையுடன் கருப்புவின் வலது கையாய் வரும் நண்பன் ஊளையை குறிப்பிட்டு  சொல்லவேண்டும். அதிரடியான கருப்புவுக்கு எதையுமே பகுத்தறிந்து பார்க்கத்  தெரியாது , ஆனால்? ஊளைக்கு தெரியும். இரவு 7மணிக்கு எந்த தெருடா  வெறிச்சோடியிருக்கு?, தப்பா தெரியுதுடா, பணம் பூராத்தையும் அவர் தான்  ஆட்டைய போட்டிருப்பாரோன்னு சந்தேகமாருக்குடா!!!! , எனச்&amp;nbsp; சொல்லி கருப்புவிடம்  சத்து சத்தென அடி வாங்குகிறார். நண்பனுடன் நிழலாகவே நடந்திருக்கிறார். தூய  நட்பு எதிர்பார்ப்பற்றது,&amp;nbsp; அத்தூய நட்புக்கு சான்று தான்&amp;nbsp; ஊளை பாத்திரம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: normal;"&gt;&lt;b&gt;த&lt;/b&gt;னுஷின்  அம்மாவாக வந்த பெண்மணி சுப்ரமணியபுரத்தின் அழகருக்கு அம்மாவாக வந்த  பெண்மணி எனத் தெரிந்தது, அந்த அம்மா மிக மிக இயல்பான பாத்திரம், என்  தலைவிதி ஆயுசுக்கும் கோழிப்பீயை அள்ளிச் சுமக்கனும்!!!! என அங்கலாய்க்கும்  பாத்திரம். என் அம்மா நினைவுக்கு வந்தது. அம்மா என்பவள் எத்தனை மேலான  படைப்பு, தெய்வத்துக்கும் மேலானவள் தாய் என நினைக்கத் தோன்றுகிறது. எப்போதோ  இறந்த கணவரின் நினைவை அவர் வாழ்ந்த வீட்டு சுவற்றிலும் தரையிலும்  உணர்ந்தவர், அது கணவன் கடன் வாங்கியதால் இன்னும் அடமானத்தில் இருப்பதால்&amp;nbsp; அவ்வீட்டிற்க்கு  அடுத்த ஒரு சிறிய ரேழியியையே &lt;/span&gt;&lt;span style="font-weight: normal;"&gt;ஒத்திக்கு எடுத்து &lt;/span&gt;&lt;span style="font-weight: normal;"&gt;குடியிருக்கிறார்.  இது மதுரையில் நான் நிறைய பார்த்திருக்கிறேன். மதுரையின் மனிதர்கள், ஆடம்பரத்தை  வெறுப்பவர்கள். 8 அடி அகலம் 20 அடி நீளம் இருந்தாலே அதில் 2 குடித்தனம்  கூட இருக்கும். அந்த ரியாலிட்டிக்காக இதை சொல்லவந்தேன். பேட்டைக்காரன்&amp;nbsp; வசிக்கும் ஊருக்கு வெளியே அமைந்த&amp;nbsp; மலையடிவார வீடும் ஒரு ரியாலிட்டி காட்சியாக்கத்துக்கு சான்று. போலீஸ் ஸ்டேஷன்  காட்சிகள், சேவற்சண்டை டோர்னமெண்ட் காட்சிகள். ஃபெளெக்ஸ் சைன் போர்டில்  பேட்டைக்காரனுக்கும் துரைக்கும் &lt;/span&gt;&lt;span style="font-weight: normal;"&gt;ரத்னசாமிக்கும் &lt;/span&gt;&lt;span style="font-weight: normal;"&gt;வைக்கப்படும்&amp;nbsp; அரச தோரணை தீம்கள். ஆரவாரமான எதிர்ப்பார்ப்பைக் கூட்டும் சேவற்  சண்டை காட்சிகள் என ஒவ்வொன்றும் அருமையாக பார்த்துப் பார்த்து இழைத்த ரகம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-weight: bold; text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-weight: bold; text-align: justify;"&gt;&lt;span style="font-weight: normal;"&gt;&amp;nbsp;&lt;/span&gt; &lt;span style="font-weight: normal;"&gt;&lt;/span&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-weight: bold; text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-weight: bold; text-align: justify;"&gt;&lt;span style="font-weight: normal;"&gt;&lt;b&gt;பு&lt;/b&gt;றநகர அரசுப்பள்ளியில் படித்து வெளியேறிய மாணவர்களுக்கும் ஏனைய புற நகர் மக்களுக்கும் அடிக்கடி தங்கள் தெருவில் நடக்கும் ஒன்றைத் தெரிந்திருக்கும். கூடப்படிக்கும் அழகான பெண்ணுக்காக மாணவர்கள் அடித்துக்கொள்ளும் காட்சி தான் அது , அதை சால்வ் செய்வதற்க்கென்றே ஒரு பழைய மாணவரும், மிகவும் ஆடி முடித்த சித்தப்புவும் இருப்பார்கள், அது போல இப்படத்தில் ஒரு காட்சி, ”தங்கச்சி ரெண்டு பேர்ல நீ யாரை லவ் பண்றேன்னு சொல்லும்மா”!!!அண்ணங்க நாங்க பாத்துக்கறோம் என்கிறார்கள். செம நோஸ்டால்ஜியா கிளம்புகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: normal;"&gt;&lt;b&gt;அ&lt;/b&gt;ய்லினாக வந்த தப்ஸி மிகமிக அழகு, பெண் மனசு ஆழம் என்று சொல்லுவார்கள், பெண் மனம் மிகவும் புதிர், பேரழகனைக்கூட திரும்பிப் பார்க்காத சில பெண்கள் மிகவும் சாதாரணமாய் இருக்கும் பலருக்கு விருப்ப துணையாக அமைந்து விடுவதுண்டு, அதை நானே பல இடங்களில் பார்த்திருக்கிறேன், இதை வைத்து தான் விவேக் கூட வாடா நாமளும் நம்ம மூஞ்சியில் ஆசிட் ஊத்திக்கலாம், அப்போதான் பொண்ணுங்க நம்மையும் பார்க்கும்!!! என &lt;b&gt;மின்னலே&lt;/b&gt;வில் லந்தாக சொலுவார். ஆகவே அய்லினுக்கு நாயகன் கருப்புவின் மீது காதல் வருவது என்னைப்பொறுத்த வரை நம்பும்படியாகத்தான் உள்ளது, தவிர பெண்களுக்கு, தனக்கு எல்லாம் தெரியும் என இறுமாந்திருப்பவனை விட தனக்கு தெரியாது என்பவனை மிகவும் பிடிக்கும் போலும், அதனால் தான் படிக்காத குடிகாரன், சேவல் சண்டை கட்டாரி தன்னிடமே காசு பிடுங்கிய கருப்புவைக் கூட காதலிக்க வைக்கிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-weight: bold; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-weight: bold; text-align: justify;"&gt;&lt;span style="font-weight: normal;"&gt;&lt;b&gt;இ&lt;/b&gt;து தவிர நான் பல்லாவரம் வெட்ரன் லைன்ஸ் [veteran lines] பகுதிகளில்&amp;nbsp; பால்யத்தில் அதிகம் சுற்றியிருக்கிறேன். அங்கே ஏனைய ஆங்கிலோ இந்திய இளம்பெண்கள் ஆங்கிலோ இந்தியரல்லாத மற்ற சாதி ஆண்களையே அதிகம் விரும்பி வீட்டை எதிர்த்து வெளியேறியிருக்கிறார்கள். அவர்களையே திருமணமும் செய்து கொண்டு ஒண்டுக் குடுத்தனத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டு, எதாவது நிறுவனமொன்றில் டெலிபோன் ஆபரேட்டராக இருப்பர். அவர்களின் கணவன் ஒன்று சூதாடியாகவோ, குடிகாரனாக இருப்பான், அல்லது எதாவது நிறுவனத்தில் கடைநிலை ஊழியனாக இருப்பான்.&amp;nbsp; இதை வடசென்னையைப் பற்றி நன்கு அறிந்தவரான வெற்றிமாறன் அங்கே பெரம்பூரின் ஆங்கிலோ இந்தியக் குடியிருப்புகளில் அதிகம் புழங்கியிருப்பார் போல.அவர்களின் சமூகம் சம்பந்தப்பட்ட காட்சிகள் பக்கா.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: normal;"&gt; &lt;b&gt;இ&lt;/b&gt;தை நன்கு அவதானித்து தான் அய்லின்&amp;nbsp; பாத்திரத்தையும் அய்லின் கருப்பு காதலையும் உருவாக்கி சேர்த்திருக்கிறார். இதில் திணிப்பு, செயற்கை இல்லவே இல்லை என்பேன். என் நண்பன் சீனி என்பவன் தன் வீட்டுக்கு அடுத்த ஆங்கிலோ இந்திய குடித்தனப் பெண்ணான ஆண்ட்ரியா என்பவளை 15 வயதிலேயே ஃபிகர் மடித்தது, அதைப்பார்த்து நாங்கள் நமக்கு உசாராகலையேடா!!! என வயிறெரிந்தது எல்லாம் என் வாழ்விலேயே நடந்த படியால் நான்&amp;nbsp; இந்தக் காதலை நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: normal;"&gt;&lt;b&gt;ப&lt;/b&gt;டத்தில் வந்த எல்லா பாத்திரங்களையுமே எழுத்தில் வடிக்க ஆசைதான் ஆனால்!!!, அது அவ்வளவு எளிதா என்ன? படத்தை ஏற்கனவே 4 முறை பார்த்தாகிவிட்டது , ஒவ்வொறு முறையும் பார்க்கையில் ஒவ்வொன்றைப் பார்க்கிறேன். குறைகள்?!!! படத்தில் குறைகள் என்று பார்த்தால் ஒன்றிரண்டு உள்ளன, அதை பெரிது படுத்தி, தானம் வந்த மாட்டை பல்பிடித்து பார்கப்போவதில்லை.நல்ல படம் வருவதே அரிது!!!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: normal;"&gt;&lt;b&gt;இ&lt;/b&gt;சை, பாடல்கள் அடடா அருமையோ அருமை,&amp;nbsp; ஜிவி பிரகாஷ்!!! வெகுநாளாகவே நீங்கள் சாதிக்க ஆசைகொண்டு சிறந்த பங்களிப்பை ஆற்றி வருகின்றீர்கள், ஆனால் அது இன்னும் முழுமையடையவில்லை, அது எல்லா துறையினருக்குமே விதிவிலக்கல்ல. உங்களிடம் உள்ள குறையே நீஙகள் எல்லாமாகவும் ஆக ஆசைப்பட்டு எதாகவும் ஆக முடியாமல் போவது போல், உங்களை நீங்கள் நம்பாதது தான். இப்படத்திலேயே நிறைய பாபெல், அமெர்ரோஸ் பெர்ரோஸ்,&amp;nbsp; 21 க்ராம்ஸ் பிண்ணணி இசை பாதிப்புகள். நிறைய அந்நிய படைப்புகள், இசைக்கோர்வைகள் சங்கீதம் கேட்கும் நீங்கள் அதை அதன் பாதிப்பை, ஒரு கொலாஜ் போல வெளிக்காட்டிவிடுகிறீர்கள், பல இடங்களில் எளிமையே அழகு, பல இடங்களில் சத்தமே தேவையில்லை, பாடல்களில் எந்த குறையுமில்லை, பிண்ணணி இசை பிரமாதமாக இருந்தும் எதற்கு எதைப் போடுவது என்ற தெரிவு&amp;nbsp; இல்லை, ஆனால் அது பலவருட தவம், இந்த உங்கள் இடத்தை&amp;nbsp; இளம் வயதில் அடைந்தமைக்கு பாராட்டுக்கள். இப்படத்தில் உங்கள் இசை தனுஷின், மீனாளின், அய்லினில் சிலபல&amp;nbsp; வசனங்களை கபளீகரம் செய்துவிட்டது, மற்றபடி எல்லா பாடல்களும், அதற்கு அளிக்கப்பட்ட இசைப்பங்களிப்பும், குரல் தெரிவையும் மிகவும் ரசித்தேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: normal;"&gt;&lt;b&gt;வே&lt;/b&gt;ல்ராஜின் கேமராவைப் பற்றி சொல்லவேண்டுமானால் ஒரு பதிவு போதாது, நான் இதுவரை எந்த தமிழ் சினிமாவிலுமே இரவு ஒளிஅமைப்பில் இப்படி ஒரு ஒளிஓவியத்தை பார்த்ததில்லை,கதாபாத்திரங்களின் மீது விழும் நிலவு ஒளி, அங்கே ஏறபடுத்தும் &lt;a href="http://en.wikipedia.org/wiki/Sciography"&gt;&lt;b&gt;சையோகிராஃபியை&lt;/b&gt;&lt;/a&gt; [நிழல்குத்து] உற்று நோக்குங்கள். அந்த நகாசு வேலைய ரசியுங்கள். உங்களுக்கு இந்த வேல்ராஜ் என்னும் மனிதனை பிடித்துப் போய்விடும். சந்தோஷ் சிவனின் &lt;a href="http://www.imdb.com/title/tt0870195/"&gt;&lt;b&gt;பிஃபோர் த ரெயின்ஸ்&lt;/b&gt;&lt;/a&gt; படத்தை விட நன்றாக இருந்த ஒளிப்பதிவு. இரவு நிலவொளி வீட்டுக்குள்ளே விழுகையில் மஞ்சள் டோன் சேபியாவும்.இரவு நிலவொளி வீட்டுக்கு வெளியே விழுகையில் நீல நிற டோன் சேபியாவும் சேர்த்திருந்தார். இன்னும் சூரிய ஒளி கதாபாத்திரங்களின் மீது உண்டுபண்ணும் சயோகிராஃபியை க்ளோஸப் காட்சிகளில் மிகவும் ரசித்தேன்,ஹாட்ஸ் ஆஃப் வேல்ராஜ்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: normal;"&gt;பொல்லாதவனுக்கு அடுத்து மூன்று வருடம் தீஸிஸ் செய்து அதிரடியாய் மீள் நுழைந்து சதம் அடித்த வெற்றிமாறனுக்கு வாழ்த்துக்கள், நன்றிகள். இவரின் பேட்டி &lt;b&gt;த சண்டே இந்தியனில்&lt;/b&gt; வெளிவந்ததை என் நண்பர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். மிக முக்கியமான பேட்டி அது!!!! ஆகவே உங்களுக்கும் அதைப் பகிர்கிறேன். படிக்கவும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-weight: bold; text-align: justify;"&gt;=====0000===== &lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-weight: bold; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-weight: bold; text-align: justify;"&gt;&amp;nbsp;தொடர்வது இயக்குனர் வெற்றி மாறனின் பேட்டி:-&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-weight: bold; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-weight: bold; text-align: justify;"&gt;"என் மனோநிலையைப் பொறுத்து என் ஹீரோவை வடிவமைக்கிறேன்"&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="text-align: justify;"&gt;ஆடுகளத்தில் வெற்றிகரமாக ஆடிமுடித்த  உற்சாகத்துடன் பேசுகிறார் இயக்குநர் வெற்றிமாறன். பாலுமகேந்திராவின்  மாணவர். காற்றில் கதைகளைத் தேடாமல் மக்களின் வாழ்க்கையில் கண்டடையும்  இயக்குநராக பரிணமித்திருக்கிறார். சர்வதேசப் படங்கள், இலக்கியம், எழுத்து  என தனது ஈடுபாடுகள் குறித்து த சன்டே இந்தியனிடம் பேசும்போது  பகிர்ந்துகொண்டார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-weight: bold; text-align: justify;"&gt;நீங்கள் எப்படி சினிமாவுக்கு வந்தீர்கள். உங்களுடைய பின்னணி என்ன?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="text-align: justify;"&gt;என்னுடைய அப்பா சித்திரவேல், கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர். அம்மா &lt;img align="right" alt="Vetrimaran" border="1" height="227" hspace="5" longdesc="http://www.tamilcinema.com" src="http://www.tamilcinema.com/CINENEWS/images2/vetrimaran01.jpg" vspace="5" width="181" /&gt;மேகலா  சித்திரவேல், எழுத்தாளர். அக்கா டாக்டர். எனக்கு பதினைந்து வயதிலேயே  சினிமா மீதான ஆர்வம் வந்துவிட்டது. ஆனால் அதை வெளிப்படுத்துகிற துணிச்சல்  மட்டும் இல்லாமல் இருந்தேன். பள்ளிப்படிப்பை முடித்து லயோலா கல்லூரியில்  சேரும்போதுதான், அதற்கான தருணம் வாய்த்தது. அந்த தைரியத்தை பேராசிரியர்  ராஜநாயகம் கொடுத்தார். 'சினிமாதான் உன் எதிர்காலம் என்று நினைத்தால் அதில்  ஈடுபடு' என்று உற்சாகமாகப் பேசினார். இந்தப் பயணத்திற்கு அவர்தான்  தொடக்கம். அவரே என்னை இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகவும்  சேர்த்துவிட்டார். 1997 முதல் 2005 அதுவொரு கனாக் காலம் வரை அவரிடம்  பணியாற்றினேன். 2004 ஆகஸ்டில் தனுஷ் படம் செய்யலாம் என்று சொன்னார்.  பொல்லாதவன் வெளியான ஆண்டு 2007 நவம்பர். வாழ்க்கையிலும் காத்திருத்தல்  என்பது தொடர்ந்துவந்த சங்கடமாக இருந்தது. ஏழு ஆண்டுகள் காதலித்தேன். ஒரு  படம் இயக்கிவிட்டு திருமணம் செய்துகொள்ளலாம் என்று காத்திருந்தேன். ஆனால்  பையன் படம் பண்ணப் போகிறான் என்று வீட்டில் திருமண தேதியெல்லாம்  குறித்துவிட்டார். படம் தள்ளிப்போனது, திருமணம் மட்டும் நடந்தது.&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-weight: bold; text-align: justify;"&gt;பாலுமகேந்திராவிடமிருந்து என்ன கற்றுக் கொண்டீர்கள். அவருடைய பாணியிலிருந்து எப்படி மாறுபடுகிறீர்கள்?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="text-align: justify;"&gt;எங்களிடம் இருப்பது பாலுமகேந்திரா  கற்றுக்கொடுத்த சினிமாதான். ஆனால் அதை எங்களுடைய எண்ணத்தில் எடுத்துக்  கொண்டிருக்கிறோம். அவரிடமிருந்து வேறுபடவேண்டும் என்பதற்காகவே எந்த  சினிமாவையும் எடுக்கவில்லை. அப்பாவும் நாமும் ஒன்றுதான் என்றாலும் ரேகைகள்  வேறுபடுகின்றனவே. நமக்கு என்ன வருமோ அதுதான் பிரதிபலிக்கும். வளர்ப்புமுறை,  சிறுபிராயத்தில் பார்த்த சினிமாக்கள், உள் மனம் எல்லாமும் சினிமா மொழியை,  நாம் இயக்கும் படத்தின் உள்ளடக்கத்தைத் தீர்மானிக்கின்றன. அவருடைய  உயரத்துக்கு வர முடியாது. சின்ன அளவில்தான் அவரை நாங்கள் பின்தொடர்கிறோம்.  நம்முடைய இயல்பு என்னவோ அதுதான் படத்தில் கதையாக வருகிறது.&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-weight: bold; text-align: justify;"&gt;தனுஷூடன்  சேர்ந்தே இரண்டு படங்களை செய்துள்ளீர்கள். இருவரும் சேர்ந்தே நல்ல  வளர்ச்சியை அடைந்துள்ளீர்கள். ஒரு இயக்குனராக தனுஷை எப்படி  பார்க்கிறீர்கள்?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="text-align: justify;"&gt;அதுவொரு கனாக் காலம் படத்திலிருந்து தனுஷூடன் பழக்கமுண்டு. அவர் ஒரு டைரக்டர்  ஆர்டிஸ்ட். ஒவ்வொரு காட்சியையும் நன்கு புரிந்துகொண்டு நடிப்பார். எல்லா  படங்களிலும் அவர் கற்றுக்கொண்டே போய்க்கொண்டிருக்கிறார். ஒரு இயக்குனர்  சொல்வதை மட்டும் கேட்பது பெரிய விஷயமில்லை. ஆனால் நமக்கு என்ன தேவையோ,  ஸ்கிரிப்ட்டுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே அவர் தருவார். ஒரு மில்லி  மீட்டர் அளவுகூட ஸ்டார் என்பதை எந்த காட்சியிலும் வெளிப்படுத்த மாட்டார்.  இப்படி செய்துகொள்ளலாமா என்றும் கேட்டு காட்சிக்கு மெருகு சேர்ப்பதில்  ஆர்வமாக இருப்பார். என்னுடைய மனோநிலை, உடலமைப்பு ஆகியவற்றைப் பொறுத்து  என்னுடைய ஹீரோவை வடிவமைக்கிறேன். 72 மணி நேரம் நான் தூங்காமல் வேலை  பார்த்துக்கொண்டே இருப்பேன். எனவே எனது படங்களில் தூங்குவது போன்ற  காட்சிகளை வைக்கமாட்டேன். என்னால் இரண்டுபேரை அடிக்க முடியும். அதுக்குமேலே  முடியாது என்றால் என் ஹீரோவும் அப்படித்தான். தனுஷை மனதில்  வைத்துக்கொண்டுதான் கதைகளை எழுதுகிறேன். இதுவரை 5 ஸ்கிரிப்டுகள் எழுதி, 2  படங்களைத்தான் எடுத்திருக்கிறேன். வேறொருவரை வைத்து எழுத எனக்கே பயிற்சி  வேண்டும். ஆடுகளம் படத்தில் பட காட்சிகளில் வெறுமனே நிற்பார்; சும்மா  உட்கார்ந்திருப்பார். படம் வெளிவந்ததும் யாரைப் பற்றிப் பேசுவார்கள் என்று  அவருக்குத் தெரியும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-weight: bold; text-align: justify;"&gt;கமர்ஷியல்  பார்முலாக்களிலிருந்து விலகி தமிழ் சினிமா, தமிழ் வாழ்க்கையை சற்று  நெருக்கமாகப் பார்க்கத் தொடங்கியுள்ளது. இந்தப் போக்கு குறித்த உங்கள்  கருத்தை சொல்லுங்கள்?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="text-align: justify;"&gt;தமிழர்களின் அடையாளங்களை தமிழ் வாழ்வியலை  கூர்ந்துப் பார்த்து படங்கள் எடுப்பது புதியதல்ல. பல ஆண்டுகளாக நடந்து  வருகிறது. ஆனால் சமீபத்தில் நமக்குக் கிடைக்கத் தொடங்கிய சர்வதேசப்  படங்களின் பரவலான அறிமுகம் நம்முடைய அடையாளங்களைத் தேடவைத்திருக்கிறது. அது  2002 வாக்கில் நிகழ்ந்தது. இப்படி டிவிடிக்களை மக்களிடம் ஜனநாயகப்படுத்திய  பர்மா பஜார் வியாபாரிகளுக்கு ஒரு படத்தை அர்ப்பணிக்கலாம் என்று  நினைத்திருக்கிறேன். சில படங்களை படவிழாக்களில்தான் பார்க்கமுடியும்.  அவர்கள் அதையெல்லாம் எளிதாக்கிவிட்டார்கள்.&lt;br /&gt;எந்த அளவு துல்லியமாக நம் மண்ணின் அடையாளங்களைச் சொல்கிறோமோ,  அந்த அளவு அது சர்வதேச எல்லையைத் தொடும். சர்வதேசப் படங்கள் உள்ளே  வரும்போது தன்னுடைய மண்சார்ந்த அடையாளங்களை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கம்  அதிகரிக்கிறது. என் முதல் படத்தில் சென்னை வாழ்க்கையைச் சொன்னேன். அதைவிட  சேவல் சண்டையின் மிகப்பெரிய பதிவாக ஆடுகளம் இருப்பதால், ஒரு சமூகத்தின்  வாழ்க்கையைச் சொன்ன திருப்தி இருக்கிறது. ஆடுகளம் படத்திற்கு Ôஅமரோஸ்  பரோஸ்Õ என்ற படம்தான் ஆரம்பப்புள்ளியாக இருந்தது. அதில் ஒரு  நாய்ச்சண்டையின் ஊடே பல விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கும். சர்வதேசப்  படங்களைத் திறந்துவிட்டதுதான் நம்முடைய வேர்களை நோக்கி பயணிக்கத்  தூண்டுதலாக அமைந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-weight: bold; text-align: justify;"&gt;ஒரு சினிமா இயக்குனர் என்பதற்கான உங்களது தனிப்பட்ட இலக்கணம் என்ன?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="text-align: justify;"&gt;ஓர் உண்மையைச் சொல்வதென்றால் ஆக்ஷன், கட்  சொல்வதால் மட்டும் இயக்குநராகி விடமுடியாது. ஒரு முழுமையான  விழிப்புணர்ச்சியுள்ள நிலையை அடைந்து, ஒரு நல்ல படத்தை எடுத்துவிடுவேன்  என்ற நம்பிக்கையில்தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். அதற்கான ஒரு பயணத்தில்  இருப்பதாகவே உணர்கிறேன். பொல்லாதவன் படத்தில் பணியாற்றிய படக்குழுவினரை  ஆடுகளம் படத்தின் மூலம் ஒரு படிமேலே உயர்த்தி வைத்திருக்கிறேன். அந்த  வகையில் நாங்கள் எல்லோரும் ஒரு வளர்ச்சியைக் கண்டிருக்கிறோம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-weight: bold; text-align: justify;"&gt;வாசிப்பு அனுபவம் சினிமாவுக்கு எப்படி உதவுகிறது?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="text-align: justify;"&gt;இருபத்தைந்து வயதில் ஸ்கிரிப்ட் எழுதத்  தொடங்கிவிட்டேன். ஒரு சராசரி வாழ்க்கையை வாழ முயற்சித்தாலும் சில  நேரங்களில் அது இயலாமல் போய்விடுகிறது. ஒரு முப்பது ஆண்டு அனுபவத்தை  வைத்துக்கொண்டு, அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு எப்படி கதைகள் எழுத முடியும்.  இரண்டு, புத்தகங்கள் என் மனப்போக்கை மாற்றியமைத்தன என்று சொல்லலாம்.  மங்கோலிய நாடோடிகளின் வாழ்க்கையைச் சொன்ன ஜியாங் ராங்கின் 'உல்ஃப்  டோட்டம்'என்ற 600 பக்க நாவல், இருபது ஆண்டுகால வாழ்க்கையை சாறாகக்  கொடுத்தது. அந்த எழுத்தாளரின் பல ஆண்டு அனுபவங்களை பத்து நாட்களில்  புரிந்துகொள்கிறோம். மாணவப் பருவத்தில் படித்த அலெக்ஸ் ஹேலியின் Ôரூட்ஸ்Õ  என்ற நாவல். என் வாழ்க்கையை ரூட்ஸ¨க்கு முன் பின் என்று பிரித்துக்  கொள்ளலாம். ஓர் ஆப்பிரிக்க குடும்பத்தின் ஏழு தலைமுறையினரின் வலியைச் சொன்ன  நூல் அது. ஒரு மனிதன் சக மனிதனை எந்த அளவுக்கு கொடுமைப்படுத்துகிறான்  என்பது புரிந்தது. புத்தகங்கள்தான் உலகத்தைப் பற்றிய முழுமையை நமக்குக்  கொடுக்கின்றன. சினிமாக்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றுவதில்லை. நல்ல  புத்தகங்கள்தான் அதைச் செய்கின்றன. நாங்கள் ஒரு கதையை வெளிப்படுத்தும்  கட்டாயத்தில் இருப்பதால், சுவைக்காக படிப்பதற்குப் பதிலாக  உள்ளடக்கத்திற்காக படிக்கும் கட்டாயம் வந்துவிட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-weight: bold; text-align: justify;"&gt;உங்களுக்குப் பிடித்த சர்வதேச, இந்திய, தமிழ், இயக்குனர்களைப் பற்றிச் சொல்லுங்கள்?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="text-align: justify;"&gt;அகிரோ குரோசவா, அலெக்சாண்டர் கொன்சாலஸ் இனாரிட்டு, தமிழில் பாலுமகேந்திரா, மணிரத்னம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-weight: bold; text-align: justify;"&gt;தமிழ் சினிமாவின் வணிகக்கூறுகளை தக்க வைத்துக்கொண்டே இயல்பான ஒரு கதையைச் சொல்கிறீர்கள். அதுதான் உங்கள் பாணியா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="text-align: justify;"&gt;ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் முதலீடு  செய்கிற தயாரிப்பாளர், முதலில் அது கிடைக்கவேண்டும் என்றுதான் நினைப்பார்.  அதுவும் கிடைக்காவிட்டால் தொடர்ந்து படங்கள் செய்ய முடியாது. அது நிறைவேற  வேண்டும். வேறெதையும்விட சினிமா என்ற கலையில் மட்டும்தான் அறிவியலும்  வணிகமும் சேர்ந்திருக்கிறது. மினிமம் கேரண்டி இல்லாவிட்டால் எப்படி அடுத்த  படத்தை எடுக்க முடியும். அதற்கு உத்தரவாதம் கிடைத்துவிட்டால், நாம் என்ன  நினைக்கிறோமோ அதை செய்துகொள்ளமுடியும். எனக்கு இரண்டு படவாய்ப்புகளும்  அப்படித்தான் அமைந்தன. என் விருப்பங்களுக்கு குறுக்கீடாக யாருமே  நிற்கவில்லை. பொல்லாதவன் படத்தில் ஒரு காமெடி காட்சியை மட்டும்  விருப்பமில்லாமல் வைத்தேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-weight: bold; text-align: justify;"&gt;வஐச ஜெயபாலனை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="text-align: justify;"&gt;எங்களுடன் பணியாற்றிய உதவி இயக்குநர்  ஹசீன்தான், கவிஞர் வஐச ஜெயபாலனை அறிமுகப்படுத்தினார். 'ஒருமுறை அவரைப்  பாருங்கள். நாம் தேடுகிற கதாபாத்திரத்திற்கு அவர் சரியாக இருப்பார்' என்று  சொன்னார். அவரைப் பார்த்ததும் ரொம்பவும் பிடித்துவிட்டது. நடிக்கிறீர்களா  என்று கேட்டேன். உடனே சரி என்றார். பேட்டைக்காரராக உருவாக்கிவிட்டோம்.&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-weight: bold; text-align: justify;"&gt;உங்களுடைய அடுத்த ஆடுகளம் என்ன?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="text-align: justify;"&gt;இன்னும் தீர்மானிக்கவில்லை. கிளவுட் நைன்  நிறுவனத்திற்காக அடுத்த படத்தை இயக்குகிறேன். என்மீதான எதிர்பார்ப்புகள்  அதிகரித்திருப்பதால், ஏற்கெனவே எழுதிவைத்திருந்த கதைக்களனை மாற்றலாம்  என்றிருக்கிறேன்.&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-weight: bold; text-align: justify;"&gt;சுந்தரபுத்தன்&lt;br /&gt;நன்றி: த சன்டே இந்தியன்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3099434018973543607-1742315212711287976?l=geethappriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geethappriyan.blogspot.com/feeds/1742315212711287976/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3099434018973543607&amp;postID=1742315212711287976&amp;isPopup=true' title='37 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3099434018973543607/posts/default/1742315212711287976'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3099434018973543607/posts/default/1742315212711287976'/><link rel='alternate' type='text/html' href='http://geethappriyan.blogspot.com/2011/03/adukalam.html' title='ஒப்பற்ற திரைப்படமான ஆடுகளத்துக்கு ஆறு தேசிய விருதுகள்!!!'/><author><name>|கீதப்ப்ரியன்|Geethappriyan|</name><uri>http://www.blogger.com/profile/01029051831305616633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-u93M4MKT5x8/TassJ9v3H5I/AAAAAAAAGmU/L_wkHKNQBCg/s220/Photo%2Bby%2Bvk623.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='https://lh6.googleusercontent.com/-NOSzgN69ccU/TW325TIrTtI/AAAAAAAAGf0/3sws6F2Qqgk/s72-c/a.jpg' height='72' width='72'/><thr:total>37</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3099434018973543607.post-3911273268345710201</id><published>2011-05-18T22:31:00.008+04:00</published><updated>2011-05-24T16:43:28.432+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வூடி ஹாரல்சன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பென் ஃபாஸ்டர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலக சினிமாபார்வை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Woody Harrelson'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='The Messenger'/><title type='text'>த மெசெஞ்சர்[The Messenger][2009] [15+][அமெரிக்கா]</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-GnlPpu9wP7g/TdO5Kg5Y8_I/AAAAAAAAHJE/pkcGW1UVAW4/s1600/the-messenger-2009release0-dvd-front-cover-1714.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="430" src="http://4.bp.blogspot.com/-GnlPpu9wP7g/TdO5Kg5Y8_I/AAAAAAAAHJE/pkcGW1UVAW4/s640/the-messenger-2009release0-dvd-front-cover-1714.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;அ&lt;/b&gt;ருமை நண்பர்களே!!!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நீங்கள் எப்போதாவது உங்கள் நெருக்கமானவர்கள் அல்லது நெருக்கமல்லாதவர்களுக்கு சென்று சேர வேண்டிய துக்க செய்தி&amp;nbsp; உங்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுவிட அதை நீங்கள் அவர்களிடம் சமர்ப்பித்திருக்கிறீர்களா?!!! அது !, அத்தனை எளிதானதா?!!! அது உங்களால் முடியுமா?!!!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;த &lt;/b&gt;மெசெஞ்சர் என்றொரு மிக அருமையான படத்தை சமீபத்தில் பார்த்தேன், &lt;a href="http://en.wikipedia.org/wiki/Woody_Harrelson"&gt;&lt;b&gt;வூடி ஹாரல்சனின்&lt;/b&gt;&lt;/a&gt; மிகச்சிறப்பான நடிப்பை மீண்டும் முன்னிறுத்தும் படம், ஹர்ட் லாக்கருடனே வெளியான&amp;nbsp; இப்படம் எத்தனையோ விருதுகளை குவித்திருந்தும்,&amp;nbsp; 2ஆஸ்கர் நாமினேஷன் தகுதியிருந்தும் ஆஸ்கர் விருதை பெற முடியவில்லை. ஹர்ட்லாக்கர் போர்க்கள&amp;nbsp; சூழலில்,&amp;nbsp; போர் வீரர்களின் பார்வையில் அவரது வீட்டார் நினைவுகளை, விருப்பமில்லாமல் அவர்கள் ஈடுபட்டிருக்கும் போர்சூழலை பட்டவர்த்தனமாய் சொன்னது&amp;nbsp; , இப்படம்&amp;nbsp; ராணுவ வீரர்களை அனுப்பிய நாட்டுக்குள்ளே போர் வீரர்களின் உறவுகள் அவன் விடுமுறையில் நிச்சயம் வருவான் என்று&amp;nbsp; ஆவலாய் காத்திருக்கின்ற மன நிலையை , பிரிவுத் துயரை அவர்கள் கொஞ்சமும் ஆதரிக்காத போரை&amp;nbsp; , ஏதோ ஒரு சுபயோக சுப தினத்தில் அமெரிக்கப் படையினரிடமிருந்து பெறுகின்ற விருப்பத்துக்குரியவரின் இழவு செய்தியை, விரிவாகவும்,&amp;nbsp; வீர்யத்துடனும்&amp;nbsp; பேசுகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;படத்தின் கதை:-&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;ஹ&lt;/b&gt;ர்ட் லாக்கரை விட இது உயர்ந்த படம்&amp;nbsp; என்பேன்.&amp;nbsp; வூடி ஹாரல்சன் இதற்கு முன் தன்னுடைய ஒப்பற்றை நடிப்பை, நேச்சுரல் பான் கில்லர்ஸ், செவன் பவுண்ட்ஸ், நோ கண்ட்ரி ஃபார் ஓல்ட் மென், ட்ரான்ஸிபேரியன், வாக்கர் போன்ற படங்களில் நிரூபித்திருந்தாலும் அவரை மிகச்சிறந்த நடிகர் என்று ஆணித்தரமாக குறிப்பிட உதவும் படம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இ&lt;/b&gt;ப்படத்தில் இவர் போரில் இறந்து போன அமெரிக்க படை வீரர்களின் வீட்டுக்கு மரண செய்தி கொண்டு செல்லும் &lt;a class="mw-redirect" href="http://en.wikipedia.org/wiki/Casualty_Notification" title="Casualty Notification"&gt;Casualty Notification&lt;/a&gt; குழுவின்&amp;nbsp; கேப்டன் டோனி ஸ்டோனாக நடித்துள்ளார்,&amp;nbsp; ஏன்?!!! வாழ்ந்துள்ளார் என்று சொல்லுவது தான்&amp;nbsp; அர்த்தமாக இருக்கும், அவருக்கு உதவும் சக ராணுவ சர்ஜண்டாக, ஈராக் படையில் பலத்த வெடிகுண்டு காயம் பட்டு படிப்படியாக குணமாகி வரும்&amp;nbsp; மோண்ட் கோமெரி என்னும்&amp;nbsp; பாத்திரத்தில் பென் ஃபாஸ்டர்&amp;nbsp; மிக நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தன்&amp;nbsp; மகன் இறந்த துக்க செய்தியை இவர்களிடமிருந்து பெறும் ஒரு தந்தையாக ஸ்டீவ் பஸ்கமி [ஃபார்கோ] நடித்திருந்தார்.அவரது கேமியோ பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது . அவர் மகனை இழந்த ஆற்றாமையால் வெடித்து இவர்களிடம் பேசுகையில், தூரத்தில் ஒரு மரத்தை காட்டி அதோ அந்த மரத்தை பார்!!!, அதற்கு என்னுடைய மகனின் வயது தான், அது இன்னும் இருக்கிறது, ஆனால் ?!!! என்று குமுறுகிறார். கோபம் அடங்காமல் நீ ஏன் சாகவில்லை? நீ இங்கே என்ன செய்கிறாய்? நீ போரிட வேண்டியது தானே?!!! உனக்கென்ன வயது? என் மகனுக்கு வெறும் 20 தான், என்று உணர்ச்சி நிரம்ப பேசி முகத்தில் உமிழ்ந்தும் தன் காலணிகளை கழற்றி இவரின் முகத்தில் எறிந்தும் விரட்டுகையில் நம் &amp;nbsp; மனதில் தங்கிவிடுகிறார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-qA739LbLpUM/TdTB5Fd4l2I/AAAAAAAAHJI/7pH_qGJ0TFw/s1600/2.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-qA739LbLpUM/TdTB5Fd4l2I/AAAAAAAAHJI/7pH_qGJ0TFw/s1600/2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;&lt;b&gt;ஒரு தந்தையும்[ஸ்டீவ் ப்ஸ்கமி] மரணசெய்தியாளனும்[பென் ஃபாஸ்டர்]&lt;/b&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;ம&lt;/b&gt;ரணசெய்தியை கொண்டு சேர்ப்பவனுக்கு&amp;nbsp; கடமை ஒன்றே குறிக்கோளாக இருக்க வேண்டும் ,அவன் யாரிடமும் நட்பும் குழைவும் கருணையும் பாராட்டக்கூடாது என்னும் கேப்டன் டோனியின் கட்டளையும் மீறி&amp;nbsp; மோண்ட் கோமெரி &amp;nbsp; அந்த  வீரர்களின் குடும்பத்தாருக்காக துக்க செய்தி&amp;nbsp; கொடுக்க செல்கையில் மனம் கரைவதும் வீரர்களின் பெற்றோர்களை தந்தையாக தாயாக பாவித்து தொட்டுத் தேற்றுவதும் அருமையான காட்சிகள்.&amp;nbsp; தனியனாக உறுதி படைத்த நெஞ்சினனான கேப்டன் டோனிக்கும் இவருக்கும்&amp;nbsp; நட்பு பூக்கும் காட்சிகள் அபாரம்,&amp;nbsp; படத்தின் முதல் காட்சியில் வரும் உடலுறவு காட்சி தவிர வேறு எந்த விரசமான காட்சியும் படத்தில் கிடையாது, அக்காட்சி கூட போரில் காயம் பட்ட இவர் தேறி வருவதை குறிப்பதற்காகவே வைக்கப்பட்டதாக எனக்கு தோன்றியது, இவரின் முன்னாள் காதலி கெல்லி , சக வசதியான நண்பனை திருமணம் செய்ய முடிவெடுத்ததால், இவர் அவளை திருமணம் செய்ய விருப்பம் இருந்தும், காதல் தோல்வியில் உழலும் காட்சிகள் மிக நன்றாக செதுக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ப&lt;/b&gt;டத்தில் ஓர் ராணுவ வீரனின் அழகிய விதவை மனைவி , ஒலிவியாவாக வரும் &lt;b&gt;&lt;a href="http://www.movieline.com/2009/11/samantha-morton-the-movieline-interview.php"&gt;சமந்தா மார்ட்டனின்&lt;/a&gt;&lt;/b&gt; பங்களிப்பும் அபாரம்.&amp;nbsp; அவளின் மீது மையல் கொள்ளும் மோண்ட் கோமெரி அவளுக்காக சின்ன சின்ன உதவிகள் செய்து அவளிடம் மெல்ல நெருங்கும் காட்சிகளும், அவர்களுக்குள் உண்டாகும் திடீர் நெருக்கமும் , அவர்கள் காரில் இருந்து இறங்கி,அக்கம் பக்கத்தார் பார்க்கும் முன்னர் அவளின் வீட்டுக்குள்&amp;nbsp; சமயலறைக்குள்ளே பின் வழியாக வேகமாக நுழைந்து கலவிக்கு தயாரவதற்குள்ளேயே, ஒலிவியா இது தவறு!!! என்று உணர்ந்து சுதாரிப்பதும் , கூடாக்காம&amp;nbsp; எண்ணத்தை சட்டென உதறுவது&amp;nbsp; அத்தனையையுமே கைதேர்ந்த லாவகத்துடன் படமாக்கியுள்ளார் இயக்குனர்.அந்த காட்சியை இயக்குனர் 11 நிமிடங்கள் நீளும் ஒரே ஷாட்டாக மிக அழகாக படமாக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-dnFTDrDdRAE/TdTB-GGV3lI/AAAAAAAAHJM/DT0Q_PAUyOY/s1600/111.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-dnFTDrDdRAE/TdTB-GGV3lI/AAAAAAAAHJM/DT0Q_PAUyOY/s1600/111.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;&lt;b&gt;கதவை தட்டப் போகும் முன்னர்&lt;/b&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;b&gt;ப&lt;/b&gt;டம் பார்க்கும் போதே நம்மையும் விறுவிறுப்பு தொற்றிக் கொள்கிறது. படத்தில் எந்த வீட்டுக் கதவை இவர்கள் தட்டப் போனாலும் அக்காட்சி நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. படத்தில் சண்டை காட்சி, சேஸிங் காட்சி, கொலை, துப்பாக்கி சூடு எதுவுமே இல்லை, ஆயினும் திரைக்கதையும் வசனமும் நம்மை கட்டிப் போடுகிறது கைதேர்ந்த நடிப்பும், நேர்த்தியான இயக்கமும் உற்ற துணையாக உடன் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ம&lt;/b&gt;னிதர்களின் வாழ்வில் இரண்டு கடினமான தருணங்கள் தவிர்க்கமுடியாதது, தம் குடும்ப உறுப்பினர் மரணத்தை ஒருவர் அறியும்&amp;nbsp; தருணம்&amp;nbsp; , குடும்ப உறுப்பினர் மரணத்தை அறியத் தரும் தருணம்,&amp;nbsp; என்ற இரண்டே அது!!!.&amp;nbsp; படம் பார்க்கையில் நம்மால் தாங்க முடியாத துக்கம் சில காட்சிகளில் தொண்டையை அடைக்கச் செய்கிறது. கிட்டத்தட்ட இந்த இருவருடனே நாமும் இழவு செய்தியைத் தாங்கிச் செல்வது போலவே இருக்கிறது, சுமார் ஆறு முறை இழவு செய்தியைச் சொல்லப் நாமும் கூடப் போகிறோம், இதையும்&amp;nbsp; ஒரு வகை அமெரிககவுக்கு எதிரான சர்க்காசிசம், டார்க் ஹ்யூமர்&amp;nbsp;&amp;nbsp; என்பேன். அந்த மரணச் செய்தியை&amp;nbsp; பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு பெற்றோரும், உற்றாரும் துடிதுடித்து&amp;nbsp; அமெரிக்காவை தூற்றுகின்றனரே?!!!, பார்க்க வேண்டும்?!!!, அமெரிக்காவின் கோர முகத்தை இப்படி அமெரிக்க படங்களே கிழித்து தொங்கவிடுவது வரவேற்கத்தக்கது.&lt;br /&gt;&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-46TmtNQvzGw/TdTFjm4HWFI/AAAAAAAAHJQ/XGoUoHIwtQM/s1600/morton551.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-46TmtNQvzGw/TdTFjm4HWFI/AAAAAAAAHJQ/XGoUoHIwtQM/s1600/morton551.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;&lt;b&gt;வேற்று நாட்டில் பலியான ஒரு வீரனின் சவ அடக்கத்தின் போது&lt;/b&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;b&gt;ப&lt;/b&gt;டம் பார்க்கையிலேயே அமெரிக்கா&amp;nbsp; ராணுவ வீரர்களை உற்பத்தி செய்யும் ஒரு பெரிய தொழிற்சாலை என்பதும் நமக்கு புரிகிறது, ஒரு சாராரின் நலவாழ்வுக்காக மறுசாராரின் நலவாழ்வை பிடுங்கி கபளீகரம் செய்து தரும் வேலையையே அமெரிக்க ராணுவம் செய்கிறது, நம் நாட்டுக்கு விவசாயம் செய்தால் தான் உணவு , அமெரிக்காவுக்கு போர் செய்தால் தான் உணவு என்னும் இழி நிலை!!!&amp;nbsp; . அமெரிக்க அரசாங்கத்தின் மீது காரி உமிழும்&amp;nbsp; நிலைப்பாடுகளை கதையின் மாந்தர்கள் கொண்டிருந்ததில்&amp;nbsp; கூடுதல் அக மகிழ்ச்சி எனக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;உ&lt;/b&gt;லகில் நம் அண்டை நாடுகளில் அமெரிக்க அரசால் கட்டவிழ்த்து விடப்பட்ட&amp;nbsp;&amp;nbsp; தீவிரவாதத்துக்கு எதிரான&amp;nbsp; போர் எனும் அக்கப் போர்களுக்கு, நாமே சாட்சியாக இருந்திருக்கிறோம், அவை அத்தனையுமே நம் வீட்டுக்குள்ளே திடீரென நுழையும் போலீசாரால் கஞ்சா அடங்கிய மஞ்சள் பை அவர்களே வைத்து அவர்களே எடுப்பது போன்ற உள்நோக்கம் கொண்ட போர்களே !!!, எனக்கு நினைவு தெரிந்தே, அமெரிக்கா வெறும் 20 வருட காலத்தில் &lt;b&gt;லைபீரியா, ஈராக், சவுதி அரேபியா, குவைத், யுகோஸ்லேவியா, போஸ்னியா, ஹைதி, ஸைரே [காங்கோ], சூடான், ஆஃப்கானிஸ்தான், ஏமன், மாசிடோனியா, பிலிப்பைன்ஸ், கொலம்பியா, பாகிஸ்தான், சோமாலியா, சிரியா,&lt;/b&gt; இப்போது &lt;b&gt;லிபியா&lt;/b&gt; போன்ற நாடுகளை தன்னுடைய மலைப்பாம்பு வாயால் மெல்ல விழுங்கியிருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இ&lt;/b&gt;ஸ்ரேலுக்கும் மறைமுகமாக உதவி பாலஸ்தீனத்தையும்&amp;nbsp; விழுங்கி வருவதும் கண்கூடு. இத்தனை நாடுகளிலுமே அமெரிக்க ராணுவ வீரன் சென்று போர் செய்திருக்கிறான், கொலைகள் செய்திருக்கிறான். பிணமாகியிருக்கிறான். நிறைய பெண்களின் கற்பை சூறையாடியிருக்கிறான், நிறைய குடும்பத் தலைவிகளை விதவைகளாக்கியிருக்கிறான், விபச்சாரியாக்கியிருக்கிறான், நிறைய உள்ளூர் மக்களை உயிருடன் குழவாக சவ அடக்கம் செய்திருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;எ&lt;/b&gt;த்தனையோ முதியவர்களை மனநிலை பிழற வைத்திருக்கிறான். எத்தனையோ குழந்தைகளை அனாதையாக்கியிருக்கிறான், அனாதையாக்கப்பட்ட அந்த குழந்தை பயங்கரவாதியாக உருவெடுக்க காரணத்தையும் விதைத்து விட்டு , மிச்சம் யாரும் உயிருடனில்லாத போது போர் முடிந்தே விட்டது என்று கூறிய அவன்!!! ஒன்று வெளியேறியிருக்கிறான், அல்லது வெளியேறியது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி விட்டு, அங்கேயே தங்கி பாதுகாப்பு வரியை வாங்கிக் கொண்டிருக்கிறான் [குவைத்,சவுதி அரேபியா&amp;nbsp; உதாரணம்].&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;அ&lt;/b&gt;மெரிக்க அரசின்&amp;nbsp; இந்த வெட்கம் கெட்ட பிழைப்பை படத்தில் பிணமான ராணுவவீரர்களின் பெற்றொர்களின் கதறல்கள் மூலமும், அரசுக்கு அவர்கள் விடும் சாபங்கள் மூலம் நாமும் உணர்கிறோம். உலக சினிமா காதலர்கள் வாழ்வில் தவற விடக்கூடாத ஒரு படம். வூடி ஹாரல்சனின் ஒப்பற்ற நடிப்பை எத்தனை முறை பதிவில் சுட்டிக் காட்டினாலும் தகும்,ராணுவ வீரர்கள் மட்டும் நடை பிணங்கள் அல்ல,ராணுவ வீரகளின் இழவு செய்தியை தாங்கிச்செல்லும் செய்தியாளர்களுமே நடை பிணங்கள் தான் என்று சொல்லாமல் சொன்ன இயக்குனர்-ஓரன் மோவர் மேன் இஸ்ரேலைச் சேர்ந்த &amp;nbsp; யூத பத்திரிக்கையாளருமாவார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ப&lt;/b&gt;டத்தில் பிண்ணணி இசை&amp;nbsp; கிடையாது, பிண்ணணியில் ஒலிக்கும் ஆல்பத்தின் ட்ராக்குகள் மட்டுமே&amp;nbsp; உண்டு, ஒளிப்பதிவு Bobby Bukowski , பக்கபலமான Alexander Hall ன் எடிட்டிங் படு நேர்த்தி , &lt;a href="http://en.wikipedia.org/wiki/Oren_Moverman" title="Oren Moverman"&gt;Oren Moverman&lt;/a&gt;-ன்&amp;nbsp; நறுக்கென்ற திரைக்கதை, வசனம், இயக்கம் அத்தனையுமே நன்கு மெச்சத்தக்கது. படத்தில் லைவ் ரெகார்டிங் தான் என்பதால் நம்மால் மிக எளிதாக கதையுடன் ஒன்ற முடிகிறது என்பதும் மற்றொரு சிறப்பு.&lt;br /&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Second_Battle_of_Fallujah"&gt;&lt;b&gt;அமெரிக்க ராணுவம் ஈராக்கின் ஃபலூஜா என்னும் நகரத்தில் நடத்திய இனப்படுகொலை பற்றிய ஆவணப்படம் :-Loose Change - Fallujah (Operation Phantom Fury 11.8.2004&lt;/b&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed allowfullscreen="true" allowscriptaccess="always" id="VideoPlayback" src="http://video.google.com/googleplayer.swf?docid=5763436135046925462&amp;amp;hl=en&amp;amp;fs=true" style="height: 326px; width: 400px;" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt; &lt;br /&gt;&lt;b&gt;படத்தின் முன்னோட்ட காணொளி யூயூபிலிருந்து:- &lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="349" src="http://www.youtube.com/embed/1tTIQ8pkGf0" width="560"&gt;&lt;/iframe&gt;&lt;/div&gt;&lt;a href="https://www.cia.gov/"&gt;&lt;b&gt;உலகின் மிகப்பெரிய பொய் புரட்டு பயங்கரவாதிகள் யார் என்று பார்க்க அழுத்தவும்:-&lt;/b&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3099434018973543607-3911273268345710201?l=geethappriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geethappriyan.blogspot.com/feeds/3911273268345710201/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3099434018973543607&amp;postID=3911273268345710201&amp;isPopup=true' title='10 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3099434018973543607/posts/default/3911273268345710201'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3099434018973543607/posts/default/3911273268345710201'/><link rel='alternate' type='text/html' href='http://geethappriyan.blogspot.com/2011/05/messenger2009-15.html' title='த மெசெஞ்சர்[The Messenger][2009] [15+][அமெரிக்கா]'/><author><name>|கீதப்ப்ரியன்|Geethappriyan|</name><uri>http://www.blogger.com/profile/01029051831305616633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-u93M4MKT5x8/TassJ9v3H5I/AAAAAAAAGmU/L_wkHKNQBCg/s220/Photo%2Bby%2Bvk623.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-GnlPpu9wP7g/TdO5Kg5Y8_I/AAAAAAAAHJE/pkcGW1UVAW4/s72-c/the-messenger-2009release0-dvd-front-cover-1714.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3099434018973543607.post-2250652661118134479</id><published>2011-05-18T10:59:00.007+04:00</published><updated>2011-05-20T16:20:41.148+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஃப்ராடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காங்கிரஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>இன்று மே18,தமிழ் மக்கள் மறக்கவே கூடாத மத்திய மாநில அரசுகளின் துரோகம்!!!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-pFWY9mIvpWo/TdZb_BAdTtI/AAAAAAAAHJY/8soj0DXWSDk/s1600/222227_225003060847885_100000145796525_1030996_1596200_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="640" src="http://2.bp.blogspot.com/-pFWY9mIvpWo/TdZb_BAdTtI/AAAAAAAAHJY/8soj0DXWSDk/s640/222227_225003060847885_100000145796525_1030996_1596200_n.jpg" width="451" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-P_DpENxEUm0/TdNs-AD8yFI/AAAAAAAAHIw/d-Xat4NY7vA/s1600/4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-Z59OIku84a4/TdNof0vyfEI/AAAAAAAAHIs/QU_Jh8W3SCI/s1600/may18.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="640" src="http://4.bp.blogspot.com/-Z59OIku84a4/TdNof0vyfEI/AAAAAAAAHIs/QU_Jh8W3SCI/s640/may18.jpg" width="451" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-P_DpENxEUm0/TdNs-AD8yFI/AAAAAAAAHIw/d-Xat4NY7vA/s1600/4.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="640" src="http://1.bp.blogspot.com/-P_DpENxEUm0/TdNs-AD8yFI/AAAAAAAAHIw/d-Xat4NY7vA/s640/4.jpg" width="517" /&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: justify;"&gt;&lt;b&gt;அருமை நண்பர்களே!!!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: justify;"&gt;&lt;b&gt;சிங்கள இனவெறி ராணுவப்படையினரால் மே18, 2009ஆம் ஆண்டு கொல்லப்பட்ட, ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஆண்கள் பெண்கள் பிஞ்சுக் குழந்தைகளுக்கு ஒரு நிமிடம் பிரார்தித்து அஞ்சலி செய்வோம், கற்பழிக்கப்பட்ட ஏராளமான குடும்பப் பெண்களுக்கு மனதார வருந்துவோம்,அவர்களின் மறுவாழ்வு மையங்களுக்கு நம்மால் ஆன உதவிகளை செய்வோம். இன்னொரு இனப்படுகொலை நடப்பதை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுப்போம். போர் குற்றவாளி ராஜபக்‌ஷெவை அவனின் கூட்டாளிகளை தண்டிக்க,மீனவர் படுகொலையை அறவே நிறுத்த இணையமெங்கும் &lt;/b&gt;&lt;b&gt;தொடர்ந்து &lt;/b&gt;&lt;b&gt;குரல் கொடுப்போம்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-CFM6zFDL0TU/TdZcdfxJi1I/AAAAAAAAHJc/WfucxiqdhDI/s1600/206953_10150265191404128_722674127_9392033_5834762_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-CFM6zFDL0TU/TdZcdfxJi1I/AAAAAAAAHJc/WfucxiqdhDI/s320/206953_10150265191404128_722674127_9392033_5834762_n.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://thamizhaathamizhaa.weebly.com/"&gt;&lt;b&gt;கடந்த 2வருடம்&amp;nbsp; முன்பு இதே  நாள் முசோலினியின் வாரிசு சோனியாவுடன் கருணாநிதி கைகோர்த்து ஆடிய  விளையாட்டை பார்க்க சுட்டவும்!!! மன உறுதி கொண்டோருக்கு மட்டுமே ஆனது&lt;/b&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;a href="http://1paarvai.adadaa.com/2006/06/27/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-4/"&gt;தமிழகத்தில் ஈழ அகதிகளின் அவல நிலையை, இந்திய அமைதிப்படையினர் இலங்கையில் நடத்திய இனவழிப்பை , கொடூர கற்பழிப்புகளைப் பற்றி ஒருவர் அறிய உதவும் இக்கட்டுரை மிகவும் முக்கியமானது.&lt;/a&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;a href="http://goo.gl/e4yfB" rel="nofollow"&gt;முள்ளிவாய்க்கால் - எனக்கு நெருக்கமான 12 பேரது வாக்குமூலங்கள்&lt;/a&gt;&lt;/b&gt;&lt;b&gt; என்னும் ஃபேஸ்புக் இணைய தள சுட்டி.பல அதிர்ச்சி தகவல்களை சொல்லும்.தயவு செய்து பார்த்துவிட்டு பகிருங்கள்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="390" src="http://www.youtube.com/embed/bFuJ5xWb_C8" width="480"&gt;&lt;/iframe&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3099434018973543607-2250652661118134479?l=geethappriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geethappriyan.blogspot.com/feeds/2250652661118134479/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3099434018973543607&amp;postID=2250652661118134479&amp;isPopup=true' title='12 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3099434018973543607/posts/default/2250652661118134479'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3099434018973543607/posts/default/2250652661118134479'/><link rel='alternate' type='text/html' href='http://geethappriyan.blogspot.com/2011/05/18.html' title='இன்று மே18,தமிழ் மக்கள் மறக்கவே கூடாத மத்திய மாநில அரசுகளின் துரோகம்!!!'/><author><name>|கீதப்ப்ரியன்|Geethappriyan|</name><uri>http://www.blogger.com/profile/01029051831305616633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-u93M4MKT5x8/TassJ9v3H5I/AAAAAAAAGmU/L_wkHKNQBCg/s220/Photo%2Bby%2Bvk623.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-pFWY9mIvpWo/TdZb_BAdTtI/AAAAAAAAHJY/8soj0DXWSDk/s72-c/222227_225003060847885_100000145796525_1030996_1596200_n.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3099434018973543607.post-3213626130918539548</id><published>2011-05-17T21:20:00.016+04:00</published><updated>2011-05-23T17:17:12.904+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஃப்ராடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Hubert Nienhoff'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சென்னை சட்டசபை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>வீம்புகென்றே வீணாக்கப்படும் மக்கள் வரிப்பணம்!!!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-9UGqWXUZZok/TdLSOrhqxcI/AAAAAAAAHIc/k8lQET-PuVQ/s1600/5560007901_6d61d0a912_b.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="480" src="http://3.bp.blogspot.com/-9UGqWXUZZok/TdLSOrhqxcI/AAAAAAAAHIc/k8lQET-PuVQ/s640/5560007901_6d61d0a912_b.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-kbiNm3DeE7Y/TdLQP6clNNI/AAAAAAAAHH0/bKulSOv_FGM/s1600/chennai+sec1+copy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt; &lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-kbiNm3DeE7Y/TdLQP6clNNI/AAAAAAAAHH0/bKulSOv_FGM/s1600/chennai+sec1+copy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;அ&lt;/b&gt;ருமை நண்பர்களே!!!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;மு&lt;/b&gt;ன்னாள் முதல்வர் கருணாநிதி முன்னின்று கட்டிய காரணித்தினாலேயே இன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா&amp;nbsp; தனிப்பட்ட கோபம் ,விரோதம் பூண்டு அவரின் இடது கையால் புறக்கணிக்கப்படும்&amp;nbsp; இந்த சட்டசபைக் கட்டிடம்,&amp;nbsp; எத்தனை ஆயிரம் ? தொழிலாலர்களின், பொறியாளர்களின், கட்டிடக் கலைஞர்களின், உழைப்பை, வியர்வையை, தொழில்நுட்ப அறிவை, திட்டமிடுதலை, கட்டிட வடிவமைப்பாற்றலை, உலகத்தரமான கட்டிட விதிகளை , சிறப்பம்சங்களை,&amp;nbsp; தன்னுள் வாங்கி இறுதியாக இவ்வடிவத்தை பெற்றிருக்கிறது&amp;nbsp; என்று தெரியுமா?!!!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;1200&lt;/b&gt; கோடிகள் செலவழித்து இந்த நவீன சட்ட சபையை கட்டிவிட்டு அதைப் பயன்படுத்த வில்லை என்றால் யாருக்கு நட்டம்?!!! மக்களுடைய வரி பணம் தானே விழலுக்கு இறைத்த நீராகும்?!!!. கருணாநிதி ஜெயலலிதாவுக்கு&amp;nbsp; பரம விரோதி தான், ஆனால் அந்த கட்டிடம் கருணாநிதியின் பணத்தில் கட்டவில்லையே ?!!!, ஜெயலலிதா பெருந்தன்மையுடன் தன் பிடிவாதத்தை துறந்து சட்டசபையின் கூட்ட தொடரை&amp;nbsp;&amp;nbsp; புதிய சட்டமன்றத்தில் கூட்ட வேண்டும் என்பதே, உழைக்கும் வர்க்கத்தின் ஒழுங்காக வருமான வரி செலுத்தும் வர்க்கத்தின் நிலைப்பாடாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இ&lt;/b&gt;து நடக்குமா?!!! கனவிலும் நடக்கவே நடக்காது&amp;nbsp; , இதே முதல்வர் ஜெயலலிதாவின்&amp;nbsp; நிலையில் கருணாநிதியை வைத்துப் பார்ப்போம், அவர் ஒரு வேளை இத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஜெயித்து வந்திருந்தால் எதிரி ஜெயலலிதாவே இதைக் கட்டியிருந்தாலும், அரசுப் பணம் தானே?! ,&amp;nbsp; என்று தன்னை சமாதானப்படுத்திக்கொண்டு&amp;nbsp; நிச்சயம் தன் அமைச்சர் பரிவாரங்களுடன் ஜம்மென்று&amp;nbsp; இதே சட்டசபையில் தன் நாற்காலியில் போய் அமர்ந்திருப்பார்.&amp;nbsp;&amp;nbsp; பின்னர் அவர், அவரின் விருப்பத்திற்கேற்ப வண்ணங்களையும் உள் அலங்காரங்களையும் வேண்டுமானால் மாற்றியிருப்பார். இது போல ஒரே அடியாக சட்டசபையையே புறக்கணித்து பழைய சட்டசபையை 100 கோடி ரூபாய் கொண்டு புதுப்பிக்கும்&amp;nbsp; செயலை அவர் ஆரம்பித்திருக்கவே மாட்டார். இந்த விஷயத்தை கேள்விப்படும் வேற்று மாநிலத்தவர் &amp;nbsp; யாருமே வாயால் சிரிக்க மாட்டார்கள்!!! , கட்சிக்கொரு சட்டசபை வேண்டுமென்றால் இடத்துக்கும், பொருளுக்கும் எங்கே போவது?!!! சில நண்பர்கள் இந்த கட்டிடத்தின் அருமை பெருமைகளை சிறப்பம்சங்களை முழுக்க உணராது அது தண்ணீர் தொட்டி போல இருக்கிறது , பெட்ரோல் ரிஃபைனரியைப் போல இருக்கிறது, பாண்டிச்சேரி மாநில போலீசாரின் தொப்பியைப் போல இருக்கிறது என்று ஏளனம் செய்வது நகைப்புக்கிடமே. நல்லவை எங்கிருந்தாலும்&amp;nbsp; எடுத்துக்கொள்வது தான் நல்ல பண்பு.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-LpF_Imgoq_w/TdKl5-mWtSI/AAAAAAAAHHo/r28loyfUVBA/s1600/CHENNAI+NEW+SECRATRIAT.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="480" src="http://2.bp.blogspot.com/-LpF_Imgoq_w/TdKl5-mWtSI/AAAAAAAAHHo/r28loyfUVBA/s640/CHENNAI+NEW+SECRATRIAT.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;சரி!,புதிய சட்டசபை கொண்டிருக்கும் சிறப்பம்சங்களை சற்று பார்ப்போமா?.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;செ&lt;/b&gt;ன்ற ஆண்டு திறக்கப்பட்ட, தமிழக புதிய சட்டசபை கட்டடம், உலகிலேயே முதல் ஆட்சி மன்ற பசுமைக் கட்டடம் [க்ரீன் பில்டிங்] என்ற சிறப்பை பெற்றிருக்கிறது. மேலும் அமெரிக்க, இந்திய பசுமை கட்டட கழகங்களின், "தங்க தர நிர்ணயச் சான்றிதழும்' [கோல்ட்] இந்த கட்டடத்திற்கு கிடைத்துள்ளது. மேலும் இது பசுமை விதிமுறைகளை&amp;nbsp;&amp;nbsp; தீவிரமாக கடைபிடித்து 100 க்ரெடிட்டுகளுக்கும் மேலாக வருமாறு பார்த்துப்பார்த்து வடிவமைப்பு செய்து கட்டப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;30&lt;/b&gt; க்ரெடிட்டுகள் [பாயிண்டுகள்] வருவதற்கே லீட் கன்சல்டண்ட்களும் ஏனைய பொறியாளர்களும் மண்டையை உடைத்துக் கொள்வர், 100 பாயிண்டுகள் வாங்குவது அத்தனை சுலபமல்ல, இது க்ரீன் பில்டிங்காக அதுவும் 100 க்ரெடிட்டுகளுடன் திகழ்வதால் தான் இதை கட்ட இத்தனை செலவு பிடித்திருக்கிறது,ஆனால் அத்தனையும் இயற்கைக்கு அளிக்கப்பட்ட நன்கொடையே, 100 இயற்கைக்கு கேடு விளைவிக்காத சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது, கார்பனை வெளியேற்றத்தை எவ்வளவு முடியுமோ&amp;nbsp; அவ்வளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள கட்டிடம் இது. அங்கே கட்டிட நிலப்பரப்பில் இருந்து&amp;nbsp; கட்டிட வேலைகளின் பொழுது அகற்றப்பட்ட மரங்கள், அதே சட்டசபை நிலப்பரப்பில் கட்டிடம் எழும்பிய பின்னர் மாற்று இடத்திலோ அல்லது தோட்டத்திலேயோ திரும்ப நடப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ச&lt;/b&gt;ட்டசபை கட்டடத்தில் 3.4 லட்சம் சதுர அடியில் பசும்புல்வெளிகள் அமைக்கப்பட்டுள்ளன.&amp;nbsp; கட்டிடத்தின் கூரைகள் எல்லாவற்றிலும்&amp;nbsp; லேண்ட்ஸ்கேப்ட் கார்டன்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. "ரீ-சைக்கிளிங்' முறைப்படி தண்ணீர் பாசனம் செய்யப்படுவதால் செடிக்கு பாசனக்காரர்கள்&amp;nbsp; தேவையில்லை, குறித்த நேரத்திற்கு பாசனக்கருவிகள் இயங்கி செடிகளுக்கு நீரைப் பாய்ச்சும். தினமும் 2.55 லட்சம் லிட்டர் தண்ணீர் மறு சுழற்சி மூலம் கட்டிட உபயோகத்துக்கு கிடைக்கும்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;நி&lt;/b&gt;லத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில், மழைநீர் சேகரிப்பு திட்டமும் அருமையாக இக்கட்டிடத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. கழிவறைகளில் தண்ணீர் குறைந்த அளவே தேவைப்படும் வகையில், ஆட்டோ சென்சார் முறைகொண்டு இயங்கும் யூரினல்கள்,வாஷ்பேசின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக தண்ணீர் தேவை 52 சதவீதம் குறையும்.கட்டிடத்தின் வெளிப்புற வார்ப்பு பலகைகளில் நவீன கோலங்கள் கொண்ட டிசைன் பிளேட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கோ&lt;/b&gt;லங்களில் உள்ள சிறிய புள்ளிகள் மூலம் வெளிச்சம் உட்புகும்; வெப்பம் உள்ளே வராதவாறு அமைந்ததும் இதன் சிறப்பு. 60 சதவீத வெப்பத்தை உட்புக விடாமல் வெளியேற்றும் வகையில், கட்டிடத்தின் ஸ்ட்ரக்சுரல் க்ளேஸிங் கண்ணாடிகள் பதிக்கப்பட்டுள்ளன. கட்டிட வளாகத்தில் இயற்கையாகவே வெளிச்சம் நிறைந்திருக்கும்.பகலில் மின்சார விளக்குகளுக்கு தேவையே இருக்காது என்பதும் இன்னொரு சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;எ&lt;/b&gt;ந்த அறையிலுமே ஆட்கள் இல்லை என்றால் ஐந்து நிமிடத்திற்குள், விளக்குகள், மின்விசிறிகள்&amp;nbsp; தானாக செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளும். மின் சிக்கனத்தை மனதில் கொண்டு, இந்த நடைமுறை எல்லா பகுதிகளிலுமே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 20 சதவீத எரிபொருள் தேவை குறையும். சென்னையின் தட்ப வெப்ப நிலையை கருத்தில் கொண்டு, உள்ளூரில் உள்ள செடிகளே லேண்ட்ஸ்கேப்டு கார்டன்களில்&amp;nbsp; வைக்கப்படுகின்றன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-qwaBGgsaP9U/TdKmGgDAV4I/AAAAAAAAHHs/8Enjoq5c1ZI/s1600/CHENNAI+NEW+SECRATRIAT1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="426" src="http://1.bp.blogspot.com/-qwaBGgsaP9U/TdKmGgDAV4I/AAAAAAAAHHs/8Enjoq5c1ZI/s640/CHENNAI+NEW+SECRATRIAT1.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இ&lt;/b&gt;ச்செடிகள் இரண்டு ஆண்டுகள் வளர்ந்தபின்னர் தண்ணீர் தேவைப்படாது. கட்டுமானப் பணிக்கு பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் சென்னையைச் சுற்றி 800 கி.மீ., தூரத்திற்குள் வாங்கப்பட்டவை என்பதும் சிறப்பு. சுகாதாரம் பேணுதல், மின், குடிநீர் சிக்கன முறை கையாளுதல் என ஒவ்வொன்றுமே பசுமை விதிகளின் படியே கட்டப்பட்டுள்ளன. உலகிலேயே பசுமை விதிகளின் கீழ் கட்டப்பட்ட ஆட்சி மன்ற கட்டடம் என்ற பெருமை, இந்த வகை சிறப்பம்சங்களால் தான் தமிழக புதிய சட்டசபை கட்டடத்திற்கு கிடைத்துள்ளது. அமெரிக்க, இந்திய பசுமை கட்டட கழகத்தின் நீண்ட ஆய்வுக்கு பின்னர், "தங்க தர நிர்ணயச் சான்றிதழ்' கிடைத்துள்ளது.&amp;nbsp; தலைமைச் செயலக கட்டிடம் வளாகம், சென்னை அண்ணா சாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுளளது என்பது மற்றொரு சிறப்பம்சம்.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இ&lt;/b&gt;து தமிழகத்தின்&amp;nbsp; பிரமாண்டமான கட்டுமானப் பணி ஆகும். கட்டுமானத்துக்கான ஒப்பந்தப்புள்ளி 5.9.08 அன்று திறக்கப்பட்டது. 12.11.08 அன்று புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. 18 மாதங்களுக்குள், அதாவது 11.5.10-க்குள் புதிய சட்டசபையை கட்டி முடிப்பதற்காக ஆரம்பத்தில் முடிவு செய்யப்பட்டு இருந்தது.2010-11-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டினை புதிய சட்டசபையில் தாக்கல் செய்துவிடவேண்டும் என்று அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி விரும்பினார். அதைத் தொடர்ந்து, 2010-ம் ஆண்டு மார்ச் 10-ந் தேதிக்குள்ளாக சட்டமன்ற மண்டபத்தை மட்டுமாவது முழுவதுமாக கட்டிமுடித்துவிட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.அதன்படியே மார்ச் 10-ம் தேதி முதல்கட்டப் பணிகள் முடிந்துவிட்டன. தலைமைச் செயலகம் கட்டிடத்தின் இறுதிகட்ட&amp;nbsp; பணிகளும்&amp;nbsp; துரித வேகத்தில் நடந்து வருகின்றன.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;இ&lt;/b&gt;ப்போது புதிய சட்டசபை மற்றும் தலைமைச் செயலக வளாகம் இரண்டு பிரிவுகளாக இயங்கி வருகிறது. முதல் பகுதி ஏ பிளாக் என்று அழைக்கப்படுகிறது.&amp;nbsp; ஏ பிளாக், 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு 4 பெரும் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.&amp;nbsp; இது 9 லட்சம் சதுர அடிபரப்பில், &lt;b&gt;ரூ.425.57 &lt;/b&gt;கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்து மத கோட்பாடின் படி, கட்டிடத்தின் ஒவ்வொரு பிரிவும் வட்ட வடிவிலான கட்டிடமாக அமைக்கப்பட்டுள்ளது. பொது விதிகளின் படி,&amp;nbsp; உலகின் எந்த ஒரு மாநாட்டு அரங்கம், கூட்ட அரங்கம் போன்றவை வட்ட வடிவத்தில்தான் கட்டப்படுகின்றன. அது போலவும், இந்துமத தர்மப்படி சக்கரம் என்பதை அடிப்படையாக வைத்தும், சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள 4 கட்டிடங்களும் சக்கரம் போல் வட்ட வடிவத்தில் கட்டப்பட்டுள்ளன. அந்த கட்டிடங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கூ&lt;/b&gt;வம் ஆற்றை ஒட்டிய சுவாமி சிவானந்தா சாலையின் (சென்னை தொலைக்காட்சி நிலைய சாலை) அருகில் முதல்-அமைச்சர் வட்டத்தில் (சி.எம். சர்க்கிள்) தொடங்கி, நூலக வட்டம் (லைப்ரரி சர்க்கிள்), சட்டப்பேரவை வட்டம் (அசம்ப்ளி சர்க்கிள்) என தொடர்ந்து, வாலாஜா சாலை அருகே பொது வளாகம் (பப்ளிக் பிளாசா) என நீள்வட்ட வடிவத்தில் இந்த ஏ பிளாக் பகுதி போய் முடிவது இதன் சிறப்பு. இரண்டாவது பகுதியான பி பிளாக்கில், தலைமைச் செயலக அலுவலகங்கள் அமைந்திருக்கின்ற். 7 மாடிகளை கொண்ட ஏழு தனித்தனி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த பி பிளாக் கட்டுமானப் பணிகள் இந்த 2011 மே மாதத்தில் முடிக்கப்படவுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஏ &lt;/b&gt;பிளாக்கில் உள்ள 4 கட்டிடங்களும் 6 மாடி கட்டிடமாக கட்டப்பட்டுள்ளது. இதில், சட்டப்பேரவை அமையவுள்ள சட்டப்பேரவை வட்டத்தில் 100 அடி உயரம் கொண்ட 6 மாடி கட்டிடத்தின் மீது, அதே அளவு உயரம் (100 அடி) கொண்ட பிரமாண்ட மேற்கூரை (டோம்) வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டோமின் மீது கண்ணாடி கூரை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சட்டமன்ற அரங்கினுள் நேரடியாக சூரிய வெளிச்சம் கிடைக்கும். இந்த கூரையை சட்டமன்ற அரங்கில் தரைத்தளத்தில் அமர்ந்தபடியே பார்த்து ரசிக்கமுடியும். இது ஒரு ஆட்ரியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட மேற்கூரையை, துருப்பிடிக்காத வகையில் தயாரித்துள்ளதும் மற்றொரு சிறப்பு, ஏ பிளாக்கில் உள்ள 4 கட்டிடங்களின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து&amp;nbsp; மற்ற பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மொத்த பணிகளும்,&amp;nbsp; இந்த மாத இறுதியில் முடிக்கப்பட்டுவிடும்.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ச&lt;/b&gt;ட்டப் பேரவை கட்டிடத்தின் தரைத்தளத்தில் சட்டசபை (285 எம்.எல்.ஏ. இருக்கைகள்), சபாநாயகர் அறை, சட்டமன்றக் கட்சி அலுவலக அறைகள் (5 அறைகள்), முதல்வரின் செயலக அறை, கொறடா அறை, சார்புச் செயலாளர் அறை, எதிர்கட்சித் தலைவர் அறை, துணை சபாநாயகர் அறை, ஒப்பனை அறை ஆகியவைஅமைந்துள்ளன.முதல் தளத்தில் கூட்ட அரங்கு, பொதுப்பணித் துறை பராமரிப்பு அலுவலகம், பிரிவு அலுவலகம், பத்திரிகையாளர் கேலரி, சார்புச் செயலாளர் பிரிவு, உணவுக் கூடம், ஒப்பனை அறை;2-வது தளத்தில் துறைச் செயலாளர் அலுவலகம், கூட்ட அரங்கு, உணவுக் கூடம், பார்வையாளர் கேலரி, ஒப்பனை அறை.3-வது தளத்தில் சார்புச் செயலாளர் அலுவலகம், கூட்ட அரங்கு, கூடுதல் துறைச் செயலாளர் அறை, பிரிவு அலுவலகம், பார்வையாளர் அறை, வெளிநாட்டவர் பதிவு செய்யும் அறை, உணவுக் கூடம், ஒப்பனை அறையும் அமைக்கப்பட்டிருக்கிறது..&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;4-&lt;/b&gt;வது தளத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம், கூட்ட அரங்கு, உணவுக் கூடம், பிரிவு அலுவலகம், சார்புச் செயலாளர் அலுவலகம், ஒப்பனை அறை.5-வது தளத்தில் துறைச் செயலாளர் அலுவலகம், கூட்ட அரங்கு, இணைச் செயலாளர் அறை, ஒப்பனை அறை. 6-வது தளத்தில் செயலாளர் அறை, இணைச் செயலாளர் அறை, முதல்-அமைச்சர் செயலக அலுவலகம், கண்காணிப்புப் பிரிவு, பொதுப்பணித் துறையின் மின்பராமரிப்புப் பிரிவு, பார்வையாளர்கள் அறை, ஒப்பனை அறை ஆகியவை அமைந்துள்ளன. இதுபோல், முதல்வர் வட்டம், நூலக வட்டம், பொது வளாகம் ஆகியவற்றிலும் பல்வேறு அலுவலகங்கள் அமைக்கப்படும் வகையில் தனித்தனி 6 மாடி கட்டிடங்களாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. பொதுமக்கள் எவ்வித தடையுமின்றி, இந்த மாபெரும் வளாகத்துக்குள் வந்துசெல்லவேண்டும் என்று முதல்வர் விரும்பியதால், வாலாஜா சாலையை ஒட்டிய பகுதியில் பொது வளாக பகுதி (பப்ளிக் பிளாசா) அமைகிறது. இதில் குறிப்பிட்ட பகுதி வரை பொதுமக்கள் எவ்வித தடையுமின்றி வந்து செல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பொ&lt;/b&gt;துமக்கள் இங்கே வந்து சுற்றிப்பார்த்து விட்டு உட்கார்ந்து ஓய்வெடுத்துச் செல்ல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அங்கு தோட்டங்களும்&amp;nbsp;&amp;nbsp; நீர்நிலைகளும், நீரூற்றுகளும் அமைக்கப்பட்டுள்ளன. அதனை தாண்டி சட்டசபைக்குள்ளே நுழைய முடியா வகையில் உறுதியான உடையாத கண்ணாடி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏ பிளாக்கில் உள்ள 4 கட்டிடங்களின் ஒவ்வொரு தளமும் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தளமும் இணையும் இடத்தில் மெட்டல் டிடெக்டர் உடன் கூடிய சோதனை வாசல்கள் உள்ளன.&amp;nbsp; சோதனைக்குப் பிறகே அடுத்த கட்டிடத்துக்குள்ளே செல்ல முடியும். அதிகாரிகளுக்கான நுழைவு வாயில், சுவாமி சிவானந்தா சாலை பகுதியில் அமைந்திருக்கிறது.இக்கட்டிடம் மிகவும் இன்றைய முக்கிய தலைவலியான, பயங்கரவாதிகளின் தாக்குதல் நிகழாவண்ணம் பலத்த பாதுகாப்பு&amp;nbsp; நடவடிக்கைகளை&amp;nbsp; கருத்தில்&amp;nbsp; கொண்டு உள்வாங்கி வடிவமைக்கப்பட்டுள்ளன .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பு&lt;/b&gt;திய சட்டசபை வளாகத்துக்கு (ஏ பிளாக்) தனி துணை மின்நிலையம், தனி தொலைபேசி இணைப்பகம், தகவல் தொழில்நுட்ப வசதிகளை நிர்வகிப்பதற்காக எல்காட் பிரிவு அமைக்கப்பட்டுள்ளன. ஏ பிளாக்கை அமைப்பதற்கு மட்டுமே இரவு பகல் பாராமல் நாள் ஒன்றுக்கு&amp;nbsp; 4 ஆயிரம் தொழிலாளர்கள் சுமார் ஒரு வருடம் &amp;nbsp; உழைத்துள்ளனர். முதல்வர் அலுவலகம் அமைந்துள்ள கட்டிடம் சுவாமி சிவானந்தா சாலை-அண்ணா சாலை சந்திப்பு அருகே அமைந்திருக்கிறது. முதல்வரின் அலுவலக அறை, இந்த மாடியின் 6-வது தளத்தில் அமைந்துள்ளது. அவர் அறையின் வலது பக்கத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு அரங்கும், இடது பக்கத்தில் அமைச்சரவை கூட்ட அரங்கும் அமைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பொ&lt;/b&gt;துத்துறை, நிதித்துறை, உள்துறை, திட்டங்கள் துறை, சட்டத் துறை ஆகிய முக்கியத் துறையின் செயலாளர்களில் அலுவலக அறைகள் ஏ பிளாக்கில் அமைந்திருக்கிறது. சட்டசபை செயலாளரின் அலுவலக அறை சட்டசபைக்கு அருகே தரைத் தளத்தில் அமைந்திருக்கிறது. மற்ற செயலாளர்களின் அலுவலக அறை, 6-வது தளத்தில் அமைந்திருக்கிறது.முதல்வரின் அறைக்கு எதிரே திறந்த வெளியில் அமைக்கப்பட்ட அழகிய மாடிப் பூந்தோட்டம் அமைந்திருக்கிறது. பூங்கா போல் இந்தத் தோட்டம் வடிவமைக்கப்படும். ஓய்வு எடுப்பதற்கும், காற்றோட்டமாக உரையாடுவதற்கும் இத்தோட்டத்தை முதல்வர் பயன்படுத்திக் கொள்ளமுடியும் என்பதும் சிறப்பு. இந்த தோட்டத்தைச் சுற்றி பாதுகாப்பிற்காக கண்ணாடிச் சுவரும் அமைக்கப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ம&lt;/b&gt;ற்றொரு ரூப் கார்டன் நூலக வட்டத்துக்கான கட்டிடத்தின் மேல் தளத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. 9 ரிக்டர் ஸ்கேலில் பூகம்பம் வந்தாலும்., சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகக் கட்டிடங்கள் அனைத்தும், பூகம்பத்தை தாங்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.தீவிபத்துக்கள் முற்றிலுல் தவிர்க்கும் வண்ணம் அபாரமான பாதுகாப்பு சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட கட்டிடம் இது. வளாகத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களும் குளுகுளு வசதி செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக பொதுப்பணித்துறை வரலாற்றில், இந்த கட்டிடம் சரித்திர முக்கியத்துவம் பெற்ற கட்டிடமாகும். இதை புறக்கணிப்பது மிகவும் நகைப்புக்குரிய செயல் அன்றி வேறில்லை.&lt;/div&gt;&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-cPpHSKW4bJQ/TdKrnGEzXfI/AAAAAAAAHHw/WT7JuWj854g/s1600/nienhoff.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="200" src="http://1.bp.blogspot.com/-cPpHSKW4bJQ/TdKrnGEzXfI/AAAAAAAAHHw/WT7JuWj854g/s200/nienhoff.jpg" width="166" /&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;&lt;b&gt;&amp;nbsp;கட்டிடக்கலை வல்லுனர் Hubert Nienhoff &lt;/b&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;ஒ&lt;/b&gt;ருவரை,ஒருவரின் படைப்பை பற்றி குறை சொல்லும் முன்னர் அவரின் படைப்புகளை பற்றி தெரிந்துகொண்டு பேசத்துவங்குவதே சாலச்சிறந்தது.சென்னை சட்டசபை வளாகத்தை திறம்பட வடிவமைத்தவர் இந்த படத்தில் இருக்கும் பெர்லினைச் சேர்ந்த&amp;nbsp; தலைமை கட்டிடக்கலை வல்லுனர் &lt;b&gt;Hubert Nienhoff&amp;nbsp;&lt;/b&gt; என்பவராவார். அவரது&lt;b&gt; gmp- von Gerkan, Marg und Partner Architects&lt;/b&gt;&lt;b&gt; &lt;a href="http://www.gmp-architekten.de/en/news.html"&gt;இணையதளத்தின்&amp;nbsp; சுட்டி&amp;nbsp; இது.&lt;/a&gt;&lt;/b&gt; உள்ளே சென்று சிறிது நேரம் செலவிட்டு அவர்களின் போர்ட் ஃபோலியோவையும்,கேலரியையும் பார்வையிடுங்கள்.&lt;b&gt; &lt;/b&gt;இந்த நிறுவனத்தினர் உலகெங்கிலும் இது வரையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட சட்டசபை வளாகங்களை வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது , சட்டசபை கட்டிட வடிவமைப்பில் இவர்கள் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் என்றால் மிகையில்லை. முன்னாள் அமைச்சர் உரை முருகன் செய்த உருப்படியான செயல் இவர்களை வடிவமைக்க கூட்டிக் கொண்டுவந்தது தான். சட்டசபை கட்டிடம் கட்டப்பட்டுக்கொண்டிருந்த நாட்களில் இந்த வடிவமைப்பு வேலைக்கு உள்நாட்டு வல்லுனரை அழைக்காமல் இப்படி அந்நியரை கூட்டி வந்துள்ளனரே?!!! என்று எனக்கு மிகுந்த கோபம் இருந்தது. ஆனால் அதன் கண்டெம்பொரரியான,கார்பொரேட் லுக் பொருந்திய தோற்றத்தையும் ஏனைய ஒப்பில்லாத சிறப்பம்சங்களையும் எண்ணிப் பார்க்கையில் இக்கட்டிட வல்லுனர்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் புரிகிறது.&lt;b&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஒரு கட்டிடத்தை இவ்வளவு துரிதமாக வடிவமைப்பதும், அதை இவ்வளவு துரிதமாக சிறப்பாக கட்டி முடிப்பதும் அத்தனை எளிதல்ல என்பதை ஆணித்தரமாக இங்கே பதிவு செய்கிறேன்!&lt;/b&gt;!!&lt;br /&gt;&lt;b&gt;=====0000=====&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;சட்டசபையின் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு!!! &lt;/b&gt;&lt;br /&gt;&lt;iframe frameborder="0" height="350" marginheight="0" marginwidth="0" scrolling="no" src="http://maps.google.com/maps?hl=en&amp;amp;q=chennai+secratriat+in+google+map&amp;amp;ie=UTF8&amp;amp;hq=secratriat+in&amp;amp;hnear=Chennai,+Tamil+Nadu,+India&amp;amp;ll=13.075992,80.265919&amp;amp;spn=0.037368,0.050383&amp;amp;t=h&amp;amp;output=embed" width="425"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;small&gt;&lt;a href="http://maps.google.com/maps?hl=en&amp;amp;q=chennai+secratriat+in+google+map&amp;amp;ie=UTF8&amp;amp;hq=secratriat+in&amp;amp;hnear=Chennai,+Tamil+Nadu,+India&amp;amp;ll=13.075992,80.265919&amp;amp;spn=0.037368,0.050383&amp;amp;t=h&amp;amp;source=embed" style="color: blue; text-align: left;"&gt;View Larger Map&lt;/a&gt;&lt;/small&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-k9uFv_-RrfY/TdNayn8qDcI/AAAAAAAAHIo/hPqd5prvdMg/s1600/chs.bmp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="538" src="http://1.bp.blogspot.com/-k9uFv_-RrfY/TdNayn8qDcI/AAAAAAAAHIo/hPqd5prvdMg/s640/chs.bmp" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;small&gt;&amp;nbsp; &lt;/small&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-kbiNm3DeE7Y/TdLQP6clNNI/AAAAAAAAHH0/bKulSOv_FGM/s1600/chennai+sec1+copy.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="635" src="http://2.bp.blogspot.com/-kbiNm3DeE7Y/TdLQP6clNNI/AAAAAAAAHH0/bKulSOv_FGM/s640/chennai+sec1+copy.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-QCYQ7xQQOVM/TdLSKSKwVwI/AAAAAAAAHIU/i8TIKSWpcUY/s1600/5559977337_113d25dc67_b.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-QCYQ7xQQOVM/TdLSKSKwVwI/AAAAAAAAHIU/i8TIKSWpcUY/s1600/5559977337_113d25dc67_b.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-xXJuyylwB8A/TdLSMMHBeII/AAAAAAAAHIY/Ng7jsMcOlSo/s1600/5559998199_9e753a5197_b.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-xXJuyylwB8A/TdLSMMHBeII/AAAAAAAAHIY/Ng7jsMcOlSo/s1600/5559998199_9e753a5197_b.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-9UGqWXUZZok/TdLSOrhqxcI/AAAAAAAAHIc/k8lQET-PuVQ/s1600/5560007901_6d61d0a912_b.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-X2uIgAA9N2g/TdLSQgTAn9I/AAAAAAAAHIg/iYVtCX5yz1M/s1600/5560575518_d3a95034c4_b.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-X2uIgAA9N2g/TdLSQgTAn9I/AAAAAAAAHIg/iYVtCX5yz1M/s1600/5560575518_d3a95034c4_b.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-IP2azG9UnZ8/TdLSTLq2InI/AAAAAAAAHIk/F4V7nzAFC0o/s1600/5560580228_445a5c3931_b.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-IP2azG9UnZ8/TdLSTLq2InI/AAAAAAAAHIk/F4V7nzAFC0o/s1600/5560580228_445a5c3931_b.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;=====0000=====&lt;/b&gt;&lt;br /&gt;&lt;h3 class="post-title entry-title"&gt;&lt;a href="http://geethappriyan.blogspot.com/2011/05/blog-post_23.html"&gt;தொடர்புள்ள என் மற்றொரு பதிவு:- எல்லோர்க்கும் சமகல்வி என்னும் எட்டாக்கனி!!!&lt;/a&gt;&lt;/h3&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3099434018973543607-3213626130918539548?l=geethappriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geethappriyan.blogspot.com/feeds/3213626130918539548/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3099434018973543607&amp;postID=3213626130918539548&amp;isPopup=true' title='23 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3099434018973543607/posts/default/3213626130918539548'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3099434018973543607/posts/default/3213626130918539548'/><link rel='alternate' type='text/html' href='http://geethappriyan.blogspot.com/2011/05/blog-post_17.html' title='வீம்புகென்றே வீணாக்கப்படும் மக்கள் வரிப்பணம்!!!'/><author><name>|கீதப்ப்ரியன்|Geethappriyan|</name><uri>http://www.blogger.com/profile/01029051831305616633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-u93M4MKT5x8/TassJ9v3H5I/AAAAAAAAGmU/L_wkHKNQBCg/s220/Photo%2Bby%2Bvk623.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-9UGqWXUZZok/TdLSOrhqxcI/AAAAAAAAHIc/k8lQET-PuVQ/s72-c/5560007901_6d61d0a912_b.jpg' height='72' width='72'/><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3099434018973543607.post-7703276073734850799</id><published>2011-05-15T14:52:00.002+04:00</published><updated>2011-05-17T18:17:02.837+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஃப்ராடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எண்டோசல்ஃபான்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>எண்டோசல்ஃபான் என்னும் எமகாதக ரசாயனம்!!!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;embed flashvars="host=picasaweb.google.com&amp;amp;hl=en_US&amp;amp;feat=flashalbum&amp;amp;RGB=0x000000&amp;amp;feed=https%3A%2F%2Fpicasaweb.google.com%2Fdata%2Ffeed%2Fapi%2Fuser%2Fkarthoo2k%2Falbumid%2F5602723178887003841%3Falt%3Drss%26kind%3Dphoto%26authkey%3DGv1sRgCJj2y4WOgJLa0AE%26hl%3Den_US" height="267" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" src="https://picasaweb.google.com/s/c/bin/slideshow.swf" type="application/x-shockwave-flash" width="400"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;அ&lt;/b&gt;ருமை நண்பர்களே!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Endosulfan"&gt;&lt;b&gt;'எண்டோ சல்ஃபான் (Endo Sulfan)’&amp;nbsp; &lt;/b&gt;&lt;/a&gt;என்னும் அதிபயங்கரமான பூச்சிக் கொல்லி மருந்தைப்பற்றி அறிவீர்கள் தானே?!!!.இந்த பூச்சிக்கொல்லி மருந்து உலகின் 81 நாடுகளில் தடைசெய்யப்பட்டது. நார்வே நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில், கடந்த மாதம் நடந்த உலக சுகாதார  மாநாட்டில், 2012 மத்தியில் எண்டோ சல்ஃபானுக்கு உலக அளவில் தடை விதிக்கத்  தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். ஆனால் மக்கள் விரோத போக்குடைய காங்கிரஸ் அரசு இம்மருந்தை தடைசெய்ய ஆனவரை சுணக்கம் காட்டி வருவது தான் கண் கூடு.&amp;nbsp;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;உ&lt;/b&gt;லகே வெறுத்து ஒதுக்கும் இம்மருந்தை&amp;nbsp; இந்தியாவிலும் தடை செய்ய வேண்டும்’ என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் &amp;nbsp; உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் தொடுத்து இருக்கிறார்கள்,ஆனால் தீர்ப்பும் அரசின் செயல்பாடுகளும் மக்களுக்கு சாதகமாக வருமா?!! அல்லது பூச்சி மருந்து முதலாளிகளுக்கும், அவர்களிடம்&amp;nbsp; கையூட்டு பெற்று வயிற்றை கழுவும் அரசியல்வாதிகளுக்கும் சாதகமாக வருமா?!!! என்று பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;எ&lt;/b&gt;ண்டோ சல்ஃபான் என்னும் எமகாதக ரசாயனத்தை முந்திரி, பருத்தி, புகையிலை உள்ளிட்ட பணப் பயிர்களை தின்று அழிக்கும் சிறியவகைப் பூச்சிகளை கொல்ல அதிகம் பயன்​படுத்துகிறார்கள். 1950-ல்&amp;nbsp; அமெரிக்காவில் அறிமுகப்​படுத்தப்பட்ட இந்த பூச்சிக் கொல்லி, 1970-ல் இந்தியாவுக்கு வந்தது. இங்கு நிரந்தரமாக தங்கிவிட்ட இம்மருந்து நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலைகளையும் திறந்தது ,இங்கே ஆண்டுக்கு 8,500 டன் எண்டோ சல்ஃபான் உற்பத்தி செய்யப்பட்டு 4,000 டன் வெளிநாடுகளுக்கும் செல்கிறது, எஞ்சியது இந்தியாவுக்குள்ளேயே சந்தைப்படுத்தப்படுகிறது . கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் முந்திரிக் காடுகள் அதிகம். இங்கு ஹெலிகாப்டர் மூலம் இந்த மருந்தைத் தொடர்ந்து முந்திரிப்பண்ணை முதலாளிகள் தெளித்து வந்ததில், இதுவரை 400க்கும் பேருக்கு மேற்பட்டோர் கொடூரமாக  இறந்து விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இ&lt;/b&gt;து மனித உடலுக்குள் போய்விட்டால்,  முதலில் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும். வலிப்பு, நடை தடுமாற்றம், மூச்சுத்  திணறல், வயிற்றுப் போக்கு, நினைவு இழத்தல் எனத் தொடங்கி இறுதியில் கோமா  நிலைக்குக் கொண்டுபோய்விடும். கருவுற்ற தாய்மார்களுக்கு முதல் எட்டு  வாரங்களிலேயே இது கருவைப் பாதிக்கும். ஹார்மோன் சுரப்பதில் சிக்கலை  உண்டாக்குவதால், ஆண் சுரப்பிகளைக் கட்டுப்படுத்தி பெண் சுரப்பிகளை  அதிகப்படுத்தும். அதனால், பிறக்கும் ஆண் குழந்தைகள்கூட அதிகப்  பெண்மைத்தன்மையுடன் இருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இ&lt;/b&gt;ந்த பகுதியில் நிறைய&lt;b&gt; &lt;/b&gt;குழந்தைகள் விகாரமாக பூசணிக்காய் அளவு கொண்ட பருத்த தலையுடன் பிறக்கின்றன. இந்தக் குழந்தைகளுக்கு தைராய்டு ஒழுங்காக  இருக்காது. இன்சுலினும் சுரக்காது. வயதுக்கேற்ற வளர்ச்சியும் இருக்காது. ஆண்  குழந்தைகளுக்கு விரைகள் முதிர்ச்சியடையாமல் இருக்கும். இவர்களுக்கு  வயதுக்கேற்ற வளர்ச்சியும் இருக்காது. மூளை வளர்ச்சிக் குறைபாடால்  பாதிக்கப்பட்டு பிறவியிலேயே இவர்கள் பார்வையும் இழக்க நேரிடும்.&amp;nbsp;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பெ&lt;/b&gt;ரியவர்களையே ஆட்டிப்படைக்கும் இந்த பூச்சிக்கொள்ளியின் வீரியம் பிறக்கும் குழந்தைகள் மீது தொடுக்கும் வெறியாட்டம் &amp;nbsp; சொல்லி மாளாது மேலே உள்ள படங்களே காண்போருக்கு ஆயிரம் கதைகள் சொல்லும். இதனால் எண்டோ சல்ஃபானுக்கு இந்தியாவில் தடை விதிக்கக் கோரி, ஆளும் மார்க்சிஸ்ட்களே கேரளத்தில் தொடர்ந்து போராடுகிறார்கள்.கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில், சொர்க்கா என்ற கிராமத்தில்&amp;nbsp; நிறைய குழந்தைகள்&amp;nbsp; எண்டோ சல்ஃபானின் வீரியத்தால் பாதிக்கப்​பட்டு பிறக்கும்போதே குருடாகப் பிறக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நா&lt;/b&gt;ன்கு வயதான நிறைய குழந்தைகளுக்கு சிறுநீர்ப் பை வயிற்றுக்கு வெளியே தொங்கியபடி இருக்கிறது. 20 வயதான நிறைய இளைஞர்கள் வலிப்பு நோயினால் பீடிக்கப்பட்டு&amp;nbsp; வாழ்கையையே தொலைத்துவிட்டு கிடக்கிறார்கள். 28 முதல் 30 வயதுகளிலுள்ள&amp;nbsp; நிறைய பேர்களுக்கு, நான்கு வயது குழந்தைக்கான மன வளர்ச்சிகூட இல்லை. மனித உடலில் கலக்கும் எண்டோ சல்ஃபான் கழிவுகள், சிறுநீரகம் மற்றும் ஈரல் மூலம் வெளியேறுவதால், அவையும் பாதிக்கப்பட்டு இதயம் பலவீனமாகலாம் என்று அஞ்சப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பொ&lt;/b&gt;து நல வழக்குத் தொடுத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்'' எண்டோ சல்ஃபானுக்கு நிரந்தரத் தடை விதிப்பது குறித்து கேரள அரசு இதுவரை 11 கமிட்டிகளை நியமித்தும், இந்த பூச்சிக்கொல்லியை தடை செய்ய முடியவில்லை. எண்டோசல்ஃபான் தயாரிக்கப்படும் உற்பத்தி ஆலைக்கு மட்டும் இடைக்காலத் தடை விதித்து இருக்கிறார்கள். ஆனாலும் இம்மருந்து&amp;nbsp; நீக்கமற எல்லா ஊர்களிலுமே விற்கப்படுகிறது, கேரளாவின் தட்பவெப்ப நிலையால் இம்மருந்தின் வீர்யம் சொல்லொனாத்துயரை இதுவரை ஏற்படுத்தியிருக்கிறது. இனி பொறுப்பது ஆகாது என்னும் அயற்சியும் கோபமும் பகுதி மக்களிடையே ஒருசேர ஏற்பட்டதால் தான்&amp;nbsp; நீதிமன்றத்தை மக்கள் அணுகி இருக்கின்றனர். பதில் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், பெரும்பாலான மாநிலங்களும் மத்திய அரசும் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்கள்...'' என்றார்.&lt;br /&gt;&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-6bOvDqRgwvU/Tc-vn9aj71I/AAAAAAAAHHk/TjQFjOrfTYQ/s1600/225px-Jairam_Ramesh.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-6bOvDqRgwvU/Tc-vn9aj71I/AAAAAAAAHHk/TjQFjOrfTYQ/s1600/225px-Jairam_Ramesh.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;&lt;b&gt;எண்டோசல்ஃபானுக்கு ஒத்து ஊதும் மத்திய&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; சுற்றுச்சூழல் மற்றும்&amp;nbsp;&amp;nbsp; வனத்துறை அமைச்சர்&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;a href="http://en.wikipedia.org/wiki/Jairam_Ramesh"&gt;ஜெய்ராம் ரமேஷ்&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;b&gt;எ&lt;/b&gt;ண்டோ சல்ஃபான் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு&amp;nbsp; குணப்படுத்தும் மருந்துகள் இல்லவே இல்லை என்பது மற்றொரு துயரம்,திருடனாய் பார்த்து திருந்தினால் தான் திருட்டை ஒழிக்க முடியும், அது போல கறை படிந்த அரசியல் வாதிகள், இனியேனும் மக்களை சோதனைச்சாலை எலியாக மாற்றி விளையாடாமல் இருத்தல் வேண்டும்,இந்தியாவில் இன்னொரு போபால் விஷவாயு சம்பவம் போன்றதோர் பேரிடர் வேண்டுமா?!!!, பாரதத்தில் நூற்று இருபது கோடி மக்கள் இருக்கிறார்களே அதில் ஐந்து ஆயிரம் பேர் செத்தால் ஒன்றும் குடி முழுகிபோய்விடாது என்னும் மெத்தனப்போக்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசின் ஆட்சியாளர்களிடையே மறையவேண்டும், மக்களாகிய நாமும் அது கேரளத்து மக்கள் தானே பாதிக்கப்பட்டுள்ளனர், தமிழகத்துக்கு கேடு வருகையில் பார்த்துக் கொள்வோம் என்று பாராமுகம் காட்டாமல், இதை கண்டித்தும் எதிர்த்தும் ஃபார்வர்டு மெயில்களும், ஃபேஸ்புக்குகளில், ட்விட்டர்கள், பஸ் போன்ற ஊடகங்களில் தொடர்ந்து எதிர்ப்புக்குரல் கொடுத்தும் வரவேண்டும்.செய்வீர்களா?!!!&lt;br /&gt;&lt;br /&gt;=====0000=====&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3099434018973543607-7703276073734850799?l=geethappriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geethappriyan.blogspot.com/feeds/7703276073734850799/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3099434018973543607&amp;postID=7703276073734850799&amp;isPopup=true' title='8 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3099434018973543607/posts/default/7703276073734850799'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3099434018973543607/posts/default/7703276073734850799'/><link rel='alternate' type='text/html' href='http://geethappriyan.blogspot.com/2011/05/blog-post_15.html' title='எண்டோசல்ஃபான் என்னும் எமகாதக ரசாயனம்!!!'/><author><name>|கீதப்ப்ரியன்|Geethappriyan|</name><uri>http://www.blogger.com/profile/01029051831305616633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-u93M4MKT5x8/TassJ9v3H5I/AAAAAAAAGmU/L_wkHKNQBCg/s220/Photo%2Bby%2Bvk623.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-6bOvDqRgwvU/Tc-vn9aj71I/AAAAAAAAHHk/TjQFjOrfTYQ/s72-c/225px-Jairam_Ramesh.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3099434018973543607.post-2295587844414357937</id><published>2011-05-14T11:43:00.009+04:00</published><updated>2011-05-18T11:23:19.878+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குடும்ப ஆட்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாதி கட்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாதி வெறியர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜனநாயகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருணாநிதி'/><title type='text'>ஒழிந்தது குடும்ப  ராஜாங்கம்!!!மக்கள் சக்தி மகத்தான சக்தி!!!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;அ&lt;/b&gt;ருமை நண்பர்களே!!! &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;நே&lt;/b&gt;ற்றைய நாளான மே13ஐ தமிழர் ஒருவர் வாழ்நாளில் மறக்கமுடியுமா?!!! தீயசக்தியை,குடும்ப அரசியலை, துயரத்தை, ஐந்து வருட நீண்ட அநீதியை மக்கள் சக்தி ஒன்று திரண்டு விரட்டிய நாள்.அடேங்கப்பா!!!ஒரு மாத காத்திருப்பு, என்னா சஸ்பென்ஸ்?!!!என்னா சஸ்பென்ஸ்?!!!,மக்கள் ஆட்சி என்றால் இதுதான்,அறுதிப் பெரும்பான்மை என்றால் இது தான்!!! என்ன ஆட்டம் போட்டார் கருணாநிதியும் அவரது மனைவி, துணைவி,மகள்கள், மகன்கள், மருமகள்கள், மருமகன்கள், கொள்ளு எள்ளு பேரன் பேத்திகள்,... அவரின் கறை படிந்த கவுன்சிலர்கள்,எம் எல் ஏக்கள், அமைச்சர்கள், என்ன விதமான எத்தனை விதமான ஆணவ பேச்சுக்களை நாம் ஐந்து வருடமாக தாங்கிக்கொண்டோம்!!!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;எ&lt;/b&gt;ல்லாவற்றிற்கும் பிறந்தது விடிவுகாலம், எல்லாவற்றிற்கும் மேலாக மன்னிக்க முடியாத குற்றம் உண்டென்றால் தமிழன் அங்கே அனுதினமும் மடிந்து கொண்டிருக்க ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை ஒருகையால் எண்ணிக்கொண்டே கழக அல்லக்கைகள் எழுதித்தரும் இரங்கல் கவிதையை மறுகையால் வெளியிட்டுக்கொண்டே,கூட்டணியில் இருக்கும் மத்திய அரசு பிரதமருக்கு அவருக்கு புரியாத மொழியில் வெறும் கடிதம் எழுதிவிட்டு இதோ நான் பதிலுக்கு காத்திருக்கிறேன், வேறென்ன நான் செய்ய?!!! என்று அசிங்கமான முகபாவத்தில் நம்மிடம் பசப்பியதும்!!?மறந்துவிடுவாரா தமிழக மக்கள்?,எல்லாவற்றிற்கும் மேலாக 1000 ரூபாய் பணத்தை முகத்தில் அடித்தால் அடித்து பிடித்துக் கொண்டு ஓட்டு போடுவான் தமிழன் என்று எத்தனை கேவலமாக எண்ணிவிட்டனர் தமிழக கிராம மக்களை, அந்த மனநிலைக்கு வைத்தனரே வேப்ப மரத்தில் பெரிய செய்த ஆப்பு?!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;எ&lt;/b&gt;ன்ன ஒரு அப்பட்டமான நயவஞ்சகம் இவருடையது?!!!இவருக்கு பெயர் தமிழின தலைவராம்,இவர் செய்த தமிழின துரோகத்துக்கு இவருக்கு பெயர் தமிழின தலைவலி என்று தானே இருக்க வேண்டும்?!!! தமிழகத்தில் எல்லாத்துறைகளிலும் கொடிகட்டிப் பறந்த குடும்ப ஆதிக்கம்.... தமிழ் நாடே இவர்களிடம் பகுதி,தொகுதி வாரியாக முழுக்கஅடிமை பட்டு கிடந்தது என்றால் மிகையில்லை.. மதுரையில் அண்ணன் பெயரை படத்தை போட்டு போஸ்டர் அடித்து விட்டால் என்ன அராஜகம் வேண்டுமானாலும் செய்யலாம் என்னும் இழிநிலை,கையறு நிலையில் இருந்த பொது மக்கள் கிடைத்த வாய்ப்பை சிக்கென பற்றினர்.கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதே தமிழக மக்கள் கருணாநிதிக்கு எதிர்ப்பு ஓட்டுக்களை தான் அளித்திருந்தனர்,அதை அப்போதைய தேர்தல் கமிஷனின் திறமையில்லாத அதிகாரிகளாலும்,அரசியல்வாதிகளுக்கு வளைந்து கொடுக்கும் காவல்துறை அதிகாரிகள்,ஆட்சித்தலைவர்கள் வசம் வாக்குச்சாவடிகள் இருந்ததாலும் எண்ணிலடங்காத கள்ள ஓட்டுக்களை போட்டும் வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லு முல்லு செய்தும் திமுகவும் காங்கிரஸும் வெற்றி பெற்றன,அது ஜனநாயக வெற்றி அல்ல,பணநாயக வெற்றி!!!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-PIBA6AjdXzY/Tc40xk__PPI/AAAAAAAAHHI/owqYNVVxLdo/s1600/fasting+stunt.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="400" src="http://4.bp.blogspot.com/-PIBA6AjdXzY/Tc40xk__PPI/AAAAAAAAHHI/owqYNVVxLdo/s400/fasting+stunt.jpg" width="377" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;&lt;b&gt;தலைவரின் 4மணிநேர வரலாற்று சம்பவம்&lt;/b&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இ&lt;/b&gt;ன்று முதல் எல்லோருக்கும் நிம்மதி... இந்த ஊழல் அரக்கர்கள் ஒழிந்த நாளான இன்று தான் நமக்கு எல்லாம் தீபாவளி. தமிழக வாக்காளர்கள் அதுவும் அதிக கிராம வாக்காளர்கள் இந்த ஊழல் பேய்களை,கொலைகார அமைச்சர்களை ஓடஓட விரட்டி அடித்து விட்டார்கள்!!! மக்கள் ஆட்சி என்னும் தத்துவம் மீண்டும் நிலை நாட்டப்படிருக்கிறது.வாக்குகளை பணம் கொண்டு வாங்கி விடலாம் என்ற மட்டமான சூத்திரம் தவறென்று ஊழல் செய்பவர்கள் தலையில் விஷக்கொட்டு கொட்டி நிருபிக்கப்பட்டிருகிறது!!!. வாழ்க ஜன நாயகம்!! வாழ்க நேர்மையான தேர்தல் கமிஷனும் திறமையாக செயல்பட்ட அதிகாரிகளும், இன்று நள்ளிரவு பெட்ரோல் மீண்டும் 5ரூபாய் விலை கூடப்போகிறதாம்!!!, என்றைக்கு&amp;nbsp; மத்தியில் இந்த இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி&amp;nbsp; வாரிசின் கைக்கூலி நிழல் ஆட்சி ஒழிகிறதோ அன்று தான் நம் பாரத திரு நாட்டுக்கே நிம்மதி!!!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இ&lt;/b&gt;தில் நகைப்புக்குரிய விஷயம் என்னவென்றால், பல இணைய மசால் வடைகளும்  தயிர்வடைகளும் என்ன? என்ன? கருத்து வெற்றி நிலவர கணிப்பெல்லாம் எழுதி பதிவுகளாக விட்டனர் என்று நாம்  நன்கு அறிவோம், அதற்கு எல்லாம் ஒரே தண்டனை அவர்கள் எழுதியதை அவர்களே மீண்டும் மீண்டும் படித்து  பார்ப்பது தான்,செய்வியா?செய்வியா?தேவையா உனக்கு?!!! என்று ஆட்காட்டி விரலை முகத்தை நோக்கி தம்மை தாமே கேட்டுக்கொள்வது தான். அவர்களுக்கே சகிக்காது அது .ஸ்பெக்ட்ரம் பிரச்சனை படித்தவர்கள் மட்டுமே கவலைப்படும் விஷயம் ,ஈழ தமிழர்  பிரச்சனை ,மீனவர் பிரச்சனை படிக்காத பாமரன் மட்டுமே  கவலைப்படும் ஒரு விஷயம் அவை நிச்சயம் ஓட்டுக்களை சிதறடிக்காது,என்ற அபூர்வ சிகாமணிகள் அதை  இப்போதாவது தவறு என்று உணர்ந்தால் மதி, ஒரு வெற்றுப் பதர் ஒரு படி மேலே போய் இப்போது நிலவும் மின்  தடைக்கு காரணமே ஜெயலலிதா தான்!!! என்று கழக பேச்சாளர் &amp;nbsp; பேசுவது போல் விஷம ஜால்ரா பதிவை போட்டது தனி காமெடி. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;த&lt;/b&gt;மிழக மின்துறை அமைச்சர் அரைவேக்காடு  வீராசாமி, கடந்த ஐந்து ஆண்டுகளாகவே இந்தப் பொறுப்பில் இறுக்க ஒட்டிக்கொண்டு இருந்தாலும்கூட,  அவரின் நோய்கள் காரணமாகவும் கருணாநிதிக்கு ஐந்து வருடத்தில்  நடத்தப்பட்ட 1000க்கும் மேற்பட்ட பாராட்டு விழாக்களுக்கு அவரே முன்னின்று அழைப்பிதழ்,மேடை அலங்காரம், அனுமதி போன்றவை தயார்  செய்தமையாலுமே மின் துறை நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளமுடிய வில்லை என்பது தானே நிதர்சனமான உண்மை?!!!. ஏற்கெனவே இருக்கும் மின் பற்றாக்குறை  பிரச்சனையோடு இந்தச் கையாலாகாத்தனமும் சேர்ந்துகொண்டதில், தமிழகத்தில்  மின்சாரம் இல்லாமல் மக்களும், குறிப்பாக தொழிற்கூடங்களும் பல இழப்புகளைச்  சந்திக்கும் நிலைமை உருவாகியே விட்டது.இதற்கு பொறுப்பு ஆளும்கட்சியா இல்லை  ஐந்து வருடம் முன்பு ஆண்ட கட்சியா?ஒரு குழந்தையை கூப்பிட்டு மின்சாரம் யாரால் தடைபடுகிறது என்று கேட்டாலும் ,அது சொல்லுமே ஆற்காடு வீராசாமியால் என்று,அவர் குடும்பத்தலைவிகளிடம் வாங்கிய சாபமும் வசவும் அப்படி?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதில் கருணாநிதி செய்த மகா கேவலமான காமெடி என்றால் தமிழகத்தின் ஒரே கற்புக்கரசி பதிவிரதை வாழும் அசல் தமிழச்சி குஸ்புவை,கொபசெவாக அறிவித்து வீதிவீதியாக அலையவிட்டது தான்.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கருணாநிதியின் கூட்டணியை அதன் தலைவர்களின் முகங்களை மக்கள் மறக்கவே போவதில்லை,அவ்வளவு வெறுப்பு. ராமதாஸுவின் காமெடி தானய்யா உச்சம்,ஐயகோ,செம காமெடி,எழுதக்கூட லாய்க்கில்லாத நிலை,இவரது நிலை, எனவே லூஸ்ல விடுவோம். அவ்வளவு ஏன் வீரமணி? ஐயகோ,ஐயா தரித்திரரே உம்ம நிழல் கூட மீண்டும் போய்ஸ் கார்டன் பக்கம் படவே வேண்டாம். திருமாவழவழவன் எல்லாம், ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ,வேண்டாம்!!!உமக்கு உம் அடிவருடிகள் வைத்த பேனருக்க்கு ஈடு செய்ய கூட நீ ஒரு சீட் கூட ஜெயிக்கலையேய்யா?உம்ம வெயிட்டை காட்டலையே?ஐயகோ?!!! &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அடுத்த உச்ச பச்ச காமெடி பொடிவேலு சீ!! வடிவேலு!!!உனக்கு இருக்குடி இனி ரத்தபேதி,டங்கு வாரை இனி போகுமிடமெல்லாம் கழற்ற போறாங்க!!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!&lt;br /&gt;&lt;br /&gt;என்னவெல்லாம் பேசின?.உன் தலைவன் கூட இது போல இண்டீசண்டா பேசலையே!!! நீயே நல்லா சரக்கை ஃபுல்லா ஏத்திகிட்டி அடுத்தவனை குடிகாரன் என்று சொன்ன அயோக்கியத்தனதுக்கு பாடம் படிச்சிட்டியா?!!!வக்காலி. உனக்கு ஏற்ற தொழில் ஒன்னு இருக்கு, வைரமுத்து கூடவே அசிஸ்டெண்டா ஒட்டிக்கிட்டு அண்ணா அறிவாலயத்துல சுக்கு காபி தலைவருக்கு ஊத்தி குடுப்பியாம் சரியா?!!!உனக்கு இனி டீவி சீரியல்லயாவது வாய்ப்பு கிடைக்குதான்னு பாரு!!!நாக்கை அடக்கு,ஏன் பேசவே பேசாதே!!!.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;வெற்றி தோல்வி நிலவரம்:-&lt;/b&gt;&lt;/div&gt;&lt;table align="center" border="1" cellspacing="1"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td class="qt" colspan="2"&gt;&lt;/td&gt;         &lt;td class="cnamehd" width="48%"&gt;அதிமுக கூட்டணி&lt;/td&gt;     &lt;td class="cnamehd" width="21%"&gt;வெற்றி &lt;/td&gt;     &lt;td class="cnamehd" width="21%"&gt;தோல்வி &lt;/td&gt;   &lt;/tr&gt;&lt;tr&gt;     &lt;td colspan="2"&gt;&lt;img border="0" src="http://results.dinamalar.com/12.jpg" /&gt;&lt;/td&gt;     &lt;td class="cname" width="48%"&gt;&lt;b&gt;அ.தி.மு.க.&lt;/b&gt;&lt;/td&gt;         &lt;td class="nu" id="admk1" width="21%"&gt;&lt;b&gt;147&lt;/b&gt;&lt;/td&gt;     &lt;td class="nu" id="admk2" width="21%"&gt;&lt;b&gt;13&lt;/b&gt;&lt;/td&gt;   &lt;/tr&gt;&lt;tr&gt;     &lt;td colspan="2"&gt;&lt;img border="0" src="http://results.dinamalar.com/14.jpg" /&gt;&lt;/td&gt;     &lt;td class="cname" width="48%"&gt;தே.மு.தி.க.,&lt;/td&gt;     &lt;td class="nu" id="admk3"&gt;29&lt;/td&gt;     &lt;td class="nu" id="admk4"&gt;12&lt;/td&gt;   &lt;/tr&gt;&lt;tr&gt;     &lt;td colspan="2"&gt;&lt;img border="0" src="http://results.dinamalar.com/15.jpg" /&gt;&lt;/td&gt;     &lt;td class="cname" width="48%"&gt;மா. கம்யூ.&lt;/td&gt;     &lt;td class="nu" id="admk5"&gt;9&lt;/td&gt;     &lt;td class="nu" id="admk6"&gt;3&lt;/td&gt;   &lt;/tr&gt;&lt;tr&gt;     &lt;td colspan="2"&gt;&lt;img border="0" src="http://results.dinamalar.com/16.jpg" /&gt;&lt;/td&gt;     &lt;td class="cname" width="48%"&gt;இ. கம்யூ.,&lt;/td&gt;     &lt;td class="nu" id="admk7"&gt;9&lt;/td&gt;     &lt;td class="nu" id="admk8"&gt;1&lt;/td&gt;   &lt;/tr&gt;&lt;tr&gt;     &lt;td colspan="2"&gt;&lt;/td&gt;     &lt;td class="cname"&gt;மூ.மு.க.&lt;/td&gt;     &lt;td class="nu" id="admk9"&gt;0&lt;/td&gt;     &lt;td class="nu" id="admk10"&gt;1&lt;/td&gt;   &lt;/tr&gt;&lt;tr&gt;     &lt;td colspan="2"&gt;&lt;/td&gt;     &lt;td class="cname"&gt;ம.ம.க.,&lt;/td&gt;     &lt;td class="nu" id="admk11"&gt;2&lt;/td&gt;     &lt;td class="nu" id="admk12"&gt;1&lt;/td&gt;   &lt;/tr&gt;&lt;tr&gt;     &lt;td colspan="2"&gt;&lt;/td&gt;     &lt;td class="cname"&gt;ச.ம.க., &lt;/td&gt;     &lt;td class="nu" id="admk13"&gt;2&lt;/td&gt;     &lt;td class="nu" id="admk14"&gt;0&lt;/td&gt;   &lt;/tr&gt;&lt;tr&gt;     &lt;td colspan="2"&gt;&lt;/td&gt;     &lt;td class="cname"&gt;பு.த., &lt;/td&gt;     &lt;td class="nu" id="admk15"&gt;1&lt;/td&gt;     &lt;td class="nu" id="admk16"&gt;0&lt;/td&gt;   &lt;/tr&gt;&lt;tr&gt;     &lt;td colspan="2"&gt;&lt;img src="http://results.dinamalar.com/fb.jpg" /&gt;&lt;/td&gt;     &lt;td class="cname"&gt;பா.பி., &lt;/td&gt;     &lt;td class="nu" id="admk17"&gt;1&lt;/td&gt;     &lt;td class="nu" id="admk18"&gt;0&lt;/td&gt;   &lt;/tr&gt;&lt;tr&gt;     &lt;td colspan="2"&gt;&lt;/td&gt;     &lt;td class="cname"&gt;இ.கு.க.,&lt;/td&gt;     &lt;td class="nu" id="admk19"&gt;1&lt;/td&gt;     &lt;td class="nu" id="admk20"&gt;0&lt;/td&gt;   &lt;/tr&gt;&lt;tr&gt;     &lt;td colspan="2"&gt;&lt;/td&gt;     &lt;td class="cname"&gt;கொ.இ.‌பே &lt;/td&gt;     &lt;td class="nu" id="admk21"&gt;1&lt;/td&gt;     &lt;td class="nu" id="admk22"&gt;0&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:&amp;quot;msg&amp;quot;}"&gt;&lt;/h6&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:&amp;quot;msg&amp;quot;}"&gt;&lt;/h6&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:&amp;quot;msg&amp;quot;}"&gt;&lt;/h6&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:&amp;quot;msg&amp;quot;}"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody"&gt;&lt;span class="text_exposed_show"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;table align="center" border="1" cellspacing="1"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td class="yt" colspan="2"&gt;&lt;/td&gt;        &lt;td class="cnamehd" width="44%"&gt;திமுக கூட்டணி&lt;/td&gt;    &lt;td class="cnamehd" width="22%"&gt;வெற்றி &lt;/td&gt;     &lt;td class="cnamehd" width="24%"&gt;தோல்வி &lt;/td&gt;   &lt;/tr&gt;&lt;tr&gt;     &lt;td colspan="2"&gt;&lt;img border="0" src="http://results.dinamalar.com/13.jpg" /&gt;&lt;/td&gt;          &lt;td class="cname" width="44%"&gt;&lt;b&gt;தி.மு.க. &lt;/b&gt;&lt;/td&gt;     &lt;td class="nu" id="dmk1" width="22%"&gt;&lt;b&gt;23&lt;/b&gt;&lt;/td&gt;     &lt;td class="nu" id="dmk2" width="24%"&gt;&lt;b&gt;96&lt;/b&gt;&lt;/td&gt;   &lt;/tr&gt;&lt;tr&gt;     &lt;td colspan="2"&gt;&lt;img border="0" src="http://results.dinamalar.com/17.jpg" /&gt;&lt;/td&gt;     &lt;td class="cname"&gt;காங்., &lt;/td&gt;     &lt;td class="nu" id="dmk3"&gt;5&lt;/td&gt;     &lt;td class="nu" id="dmk4"&gt;58&lt;/td&gt;   &lt;/tr&gt;&lt;tr&gt;     &lt;td colspan="2"&gt;&lt;img border="0" src="http://results.dinamalar.com/18.jpg" /&gt;&lt;/td&gt;     &lt;td class="cname"&gt;பா.ம.க.,&lt;/td&gt;     &lt;td class="nu" id="dmk5"&gt;3&lt;/td&gt;     &lt;td class="nu" id="dmk6"&gt;27&lt;/td&gt;   &lt;/tr&gt;&lt;tr&gt;     &lt;td colspan="2"&gt;&lt;img src="http://results.dinamalar.com/vc.jpg" /&gt;&lt;/td&gt;     &lt;td class="cname"&gt;வி.சி. &lt;/td&gt;     &lt;td class="nu" id="dmk7"&gt;0&lt;/td&gt;     &lt;td class="nu" id="dmk8"&gt;10&lt;/td&gt;   &lt;/tr&gt;&lt;tr&gt;     &lt;td colspan="2"&gt;&lt;/td&gt;     &lt;td class="cname"&gt;கொ.மு.க.,&lt;/td&gt;     &lt;td class="nu" id="dmk9"&gt;0&lt;/td&gt;     &lt;td class="nu" id="dmk10"&gt;7&lt;/td&gt;   &lt;/tr&gt;&lt;tr&gt;     &lt;td colspan="2"&gt;&lt;/td&gt;     &lt;td class="cname"&gt;இ.யூ.மு.லீக் &lt;/td&gt;     &lt;td class="nu" id="dmk11"&gt;0&lt;/td&gt;     &lt;td class="nu" id="dmk12"&gt;3&lt;/td&gt;   &lt;/tr&gt;&lt;tr&gt;     &lt;td colspan="2"&gt;&lt;/td&gt;     &lt;td class="cname"&gt;மூ.மு.க.,&lt;/td&gt;     &lt;td class="nu" id="dmk13"&gt;0&lt;/td&gt;     &lt;td class="nu" id="dmk14"&gt;1&lt;/td&gt;   &lt;/tr&gt;&lt;tr&gt;     &lt;td colspan="2"&gt;&lt;/td&gt;     &lt;td class="cname"&gt;பெ.ம.க&lt;/td&gt;     &lt;td class="nu" id="dmk15"&gt;0&lt;/td&gt;     &lt;td class="nu" id="dmk16"&gt;1&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:&amp;quot;msg&amp;quot;}"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody"&gt;&lt;span class="text_exposed_show"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;table align="center" border="1" cellspacing="1"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td class="rz" colspan="2"&gt;&lt;/td&gt;        &lt;td class="cnamehd" width="45%"&gt;மற்றவை &lt;/td&gt;    &lt;td class="cnamehd" width="22%"&gt;வெற்றி &lt;/td&gt;     &lt;td class="cnamehd" width="22%"&gt;தோல்வி &lt;/td&gt;   &lt;/tr&gt;&lt;tr&gt;     &lt;td colspan="2"&gt;&lt;img border="0" src="http://results.dinamalar.com/21.jpg" /&gt;&lt;/td&gt;         &lt;td class="cname" width="45%"&gt;பா.ஜ.,&lt;/td&gt;     &lt;td class="nu" id="1admk1" width="22%"&gt;0&lt;/td&gt;     &lt;td class="nu" id="1admk2" width="22%"&gt;0&lt;/td&gt;   &lt;/tr&gt;&lt;tr&gt;     &lt;td colspan="2"&gt;&lt;/td&gt;     &lt;td class="cname"&gt;இ.ச.ஜ.க.,&lt;/td&gt;     &lt;td class="nu" id="1admk3"&gt;0&lt;/td&gt;     &lt;td class="nu" id="1admk4"&gt;0&lt;/td&gt;   &lt;/tr&gt;&lt;tr&gt;     &lt;td colspan="2"&gt;&lt;/td&gt;     &lt;td class="cname"&gt;ஐ.ஜ.த.,&lt;/td&gt;     &lt;td class="nu" id="1admk5"&gt;0&lt;/td&gt;     &lt;td class="nu" id="1admk6"&gt;0&lt;/td&gt;   &lt;/tr&gt;&lt;tr&gt;     &lt;td colspan="2"&gt;&lt;/td&gt;     &lt;td class="cname"&gt;யா.ம., &lt;/td&gt;     &lt;td class="nu" id="1admk7"&gt;0&lt;/td&gt;     &lt;td class="nu" id="1admk8"&gt;0&lt;/td&gt;   &lt;/tr&gt;&lt;tr&gt;     &lt;td colspan="2"&gt;&lt;/td&gt;     &lt;td class="cname"&gt;ஜனதா&lt;/td&gt;     &lt;td class="nu" id="1admk9"&gt;0&lt;/td&gt;     &lt;td class="nu" id="1admk10"&gt;0&lt;/td&gt;   &lt;/tr&gt;&lt;tr&gt;     &lt;td colspan="2"&gt;&lt;/td&gt;     &lt;td class="cname"&gt;இ.ஜ.க., &lt;/td&gt;     &lt;td class="nu" id="1admk11"&gt;0&lt;/td&gt;     &lt;td class="nu" id="1admk12"&gt;0&lt;/td&gt;   &lt;/tr&gt;&lt;tr&gt;     &lt;td colspan="2"&gt;&lt;/td&gt;     &lt;td class="cname"&gt;நா.ம.க., &lt;/td&gt;     &lt;td class="nu" id="1admk13"&gt;0&lt;/td&gt;     &lt;td class="nu" id="1admk14"&gt;0&lt;/td&gt;   &lt;/tr&gt;&lt;tr&gt;     &lt;td colspan="2"&gt;&lt;/td&gt;     &lt;td class="cname"&gt;பு.பா.,&lt;/td&gt;     &lt;td class="nu" id="1admk15"&gt;0&lt;/td&gt;     &lt;td class="nu" id="1admk16"&gt;0&lt;/td&gt;   &lt;/tr&gt;&lt;tr&gt;     &lt;td colspan="2"&gt;&lt;/td&gt;     &lt;td class="cname"&gt;பகுஜன் &lt;/td&gt;     &lt;td class="nu" id="1admk17"&gt;0&lt;/td&gt;     &lt;td class="nu" id="1admk18"&gt;0&lt;/td&gt;   &lt;/tr&gt;&lt;tr&gt;     &lt;td colspan="2"&gt;&lt;/td&gt;     &lt;td class="cname"&gt;மக்கள் சக்தி &lt;/td&gt;     &lt;td class="nu" id="1admk19"&gt;0&lt;/td&gt;     &lt;td class="nu" id="1admk20"&gt;0&lt;/td&gt;   &lt;/tr&gt;&lt;tr&gt;     &lt;td colspan="2"&gt;&lt;/td&gt;     &lt;td class="cname"&gt;பா.பி &lt;/td&gt;     &lt;td class="nu" id="1admk21"&gt;0&lt;/td&gt;     &lt;td class="nu" id="1admk22"&gt;0&lt;/td&gt;   &lt;/tr&gt;&lt;tr&gt;     &lt;td colspan="2"&gt;&lt;/td&gt;     &lt;td class="cname"&gt;சுயேட்சை&lt;/td&gt;     &lt;td class="nu" id="1admk23"&gt;0&lt;/td&gt;     &lt;td class="nu" id="1admk24"&gt;0&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-eFqlN_LIJOU/Tc-lwcBoYDI/AAAAAAAAHHg/sljh_FHEXKM/s1600/gallerye_023428151_241168.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-eFqlN_LIJOU/Tc-lwcBoYDI/AAAAAAAAHHg/sljh_FHEXKM/s1600/gallerye_023428151_241168.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;&lt;b&gt;கடந்த 4 முறை நடந்த சட்ட மன்ற தேர்தலில் கட்சிகளின் வெற்றி தோல்வி நிலவரம்&lt;/b&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:&amp;quot;msg&amp;quot;}"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody"&gt;&lt;span class="text_exposed_show"&gt;&amp;nbsp;---------------&lt;br /&gt;&lt;a href="http://charuonline.com/blog/?p=2112"&gt;திமுக கூட்டணி மொத்தமே - 31 தான்.ஸ்டாலின் வெற்றி பெற்றது ஒப்புக்கு சப்பான வெற்றியே,எனவே ரவுண்டாக வெறும்=30 ,நம் சாரு சொன்ன 30 என்னும் மேஜிக் கணிப்பு பொய்க்கவில்லையே?!!!என்ன ஒரு தீர்க்க தரிசனம்?!!!&lt;/a&gt;&lt;br /&gt;---------------&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&amp;nbsp; &lt;/h6&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;a href="http://www.dinamani.com/edition/story.aspx?&amp;amp;SectionName=Editorial&amp;amp;artid=417954&amp;amp;SectionID=132&amp;amp;MainSectionID=132&amp;amp;SEO=&amp;amp;Title="&gt;அழகுக்கு அழகு சேர்ப்பது போல இன்று தினமணியில் வெளியான&amp;nbsp; &lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblStoryHeadline1"&gt;&lt;span style="color: red;"&gt;தலையங்கம்:&lt;/span&gt; தன்மானத் தமிழன்!&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;a href="http://thamizhaathamizhaa.weebly.com/"&gt;&lt;b&gt;கடந்த 2வருடம்&amp;nbsp; முன்பு  இதே  நாள் முசோலினியின் வாரிசு சோனியாவுடன் கருணாநிதி கைகோர்த்து ஆடிய   விளையாட்டை பார்க்க சுட்டவும்!!! மன உறுதி கொண்டோருக்கு மட்டுமே ஆனது&lt;/b&gt;&lt;/a&gt;&lt;/b&gt;&lt;b&gt;====0000==== &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3099434018973543607-2295587844414357937?l=geethappriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geethappriyan.blogspot.com/feeds/2295587844414357937/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3099434018973543607&amp;postID=2295587844414357937&amp;isPopup=true' title='18 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3099434018973543607/posts/default/2295587844414357937'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3099434018973543607/posts/default/2295587844414357937'/><link rel='alternate' type='text/html' href='http://geethappriyan.blogspot.com/2011/05/blog-post_14.html' title='ஒழிந்தது குடும்ப  ராஜாங்கம்!!!மக்கள் சக்தி மகத்தான சக்தி!!!'/><author><name>|கீதப்ப்ரியன்|Geethappriyan|</name><uri>http://www.blogger.com/profile/01029051831305616633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-u93M4MKT5x8/TassJ9v3H5I/AAAAAAAAGmU/L_wkHKNQBCg/s220/Photo%2Bby%2Bvk623.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-PIBA6AjdXzY/Tc40xk__PPI/AAAAAAAAHHI/owqYNVVxLdo/s72-c/fasting+stunt.jpg' height='72' width='72'/><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3099434018973543607.post-5711261142886996996</id><published>2011-05-04T11:06:00.000+04:00</published><updated>2011-05-04T11:06:51.198+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவ விஞ்ஞானம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாரதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பசுக்கள்'/><title type='text'>ஏன் இந்துக்கள் பசுவைக் கொல்வதில்லை ? !!!மார்வின் ஹாரிஸ்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;                     &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-QsJbxP7-Y6M/TcD69oKjNsI/AAAAAAAAHGs/7fdFCKSAAtA/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="299" src="http://1.bp.blogspot.com/-QsJbxP7-Y6M/TcD69oKjNsI/AAAAAAAAHGs/7fdFCKSAAtA/s400/images.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;b&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;அருமை நண்பர்களே!!!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt; திண்ணை.காமில் வெளியான இக்கட்டுரை சிறந்த மானுடவியலையும் அனுபவ விஞ்ஞானத்தையும் முன்னிறுத்துகிறது. இக்கட்டுரை எழுதப்பட்டு 35 ஆண்டுகள் ஆனாலும் எக்காலத்துக்கும் பொருந்தும் தீர்க்கதரிசனத்துடன் எழுதப்பட்டது இதன் சிறப்பு.பெரிய கட்டுரையாக இருந்தாலும் படிக்க தொய்வில்லாத நடை,அவசியம் எல்லோரும் படியுங்கள். ஆக்கபூர்வமான பாதையில் பயணிப்பது பாரதமா?அல்லது பகாசுர வயிறு கொண்ட அமெரிக்காவா&amp;nbsp; என்று புரியும். (மிகச்சிறந்த மானுடவியலாளரான மார்வின்  ஹாரிஸ், தனது புகழ் பெற்ற  'பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் '  என்று தலைப்பிட்ட புத்தகத்தின் முதல் அத்தியாயம் இந்தக் கட்டுரை. இந்தப்  புத்தகம் கல்லூரி மானுடவியல் படிப்புக்கு பாடப்புத்தகமாக இருக்கிறது.)&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;  நடைமுறையில் இருக்கும் சில விஷயங்கள் எப்படி நம் வாழ்க்கையைப்  பாதிக்கின்றன என்பது பற்றி நான் பேசும்போதெல்லாம், யாராவது ஒருவராவது   'இந்தியாவில் இருக்கும் பஞ்சத்தில் அடிப்பட்ட விவசாயிகள் ஏன் அங்கிருக்கும்  பசுக்களைச் சாப்பிட மாட்டேன் என்கிறார்கள் ? ' என்று கேட்பது நிச்சயம்.  பஞ்சத்தில் அடிப்பட்ட வறுமை நிரம்பிய ஒரு விவசாயி, பக்கத்தில் கொழுத்த  மாட்டை வைத்துக்கொண்டு, பசியால் இறப்பது என்பது மேற்கத்தியர்கள் கற்பனை  செய்யும் மர்மம் நிரம்பிய காட்சிதான். பல இடங்களில் மேற்கோள் காட்டப்படும்  இந்தக் காட்சி, கிழக்கத்தியர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பது பற்றி  நாம் கொண்டிருக்கும் உறுதியான எண்ணங்களை மேலும் உறுதிப்படுத்துகிறது.   'எப்போதும் இங்கிலாந்து இருக்கும் ' என்பது போல, இந்தியாவில் மக்களின்  உயிர்களை விட இந்தியாவின் ஆன்மீக விஷயங்கள் முக்கியமானவை என்ற நம்  கருத்தாக்கம் நம் எண்ணங்களை சாந்தப்படுத்துகிறது. அதே நேரம் இது நம்மை  வருத்தப்பட வைக்கிறது. நம்மை விட மிகவும் வித்தியாசமான மக்களை நாம் எப்படி  புரிந்து கொள்வது என்றும் நம்மை வியக்க வைக்கிறது. இந்துக்கள் பசுக்களின்  மீது அன்பு செலுத்துவதற்கு, ஏதேனும் நடைமுறை காரணங்கள் இருக்கும் என்பது,  இந்துக்களைவிட, நம்மை மிகவும் காயப்படுத்துகிறது. இந்த புனிதப்பசு -  வேறெப்படி சொல்வது - நமது புனிதப்பசுக்களில் ஒன்று.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;  (மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: ஆங்கிலத்தில் புனிதப்பசு sacred cow என்ற  வார்த்தை கேள்விகேட்காமல் ஏற்றுக்கொள்ளவேண்டிய விஷயத்தை குறிக்க  உபயோகப்படுகிறது. அதிலும் ஒரு விஷயத்தை விமரிசிக்க வேண்டுமென்றால் அதனை   'புனிதப்பசு என்று இவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்;அது தவறு 'என்று  தொனியில் உபயோகப்படுத்தப்படுகிறது. உதாரணமாக  'ராணுவத்துக்கு நாடு நிறையச்  செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை, அது என்ன புனிதப் பசுவா ? ' என்பது போல)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;  இந்துக்கள் பசுக்களை கும்பிடுவதற்குக் காரணம் பசு உயிர்வாழும் எல்லா  விஷயங்களுக்கும் குறியீடாக இருப்பதால். மேரி கடவுளின் அம்மா என்று  கிரிஸ்துவர்கள் பார்ப்பது போல, இந்துக்களுக்கு, பசு என்பது உயிர்வாழும்  எல்லாவற்றும் தாய். ஆகவே ஒரு பசுவைக் கொல்வது போல பெரும் பாவம்  இந்துவுக்குக் கிடையாது. ஒரு மனித உயிரை எடுப்பதற்குக்கூட, ஒரு  பசுக்கொலைக்கு இருப்பது போல ஆழ்ந்த பொருளும், பெரும் பாவமும், மிகுந்த  கீழ்த்தரமும் கிடையாது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; இந்தியாவின் பசிக்கும், வறுமைக்கும்  முதலாவது காரணம் இந்த பசுவை வணங்குவதுதான் என்று பல நிபுணர்கள்  கூறுகிறார்கள். பசுக்கொலை தவறு என்று கருதுவதால், சுமார் 10 கோடி  உபயோகமில்லாத விலங்குகள் உயிரோடு வைத்திருக்கப்படுகின்றன என்று மேற்கத்திய  விவசாய அறிஞர்கள் கூறுகிறார்கள். பசுவைக் கும்பிடும் இந்தப்பழக்கம்,  பாலுக்கோ மாமிசத்துக்கோ உதவாத இந்த விலங்குகளை உயிரோடு வைத்திருந்து,  அவைகளை பிரயோசனமான மற்ற விலங்குகளோடும், மனிதர்களோடும் உணவுக்குப் போட்டிப்  போட வைத்து இந்திய விவசாயத்தையே வீணடிக்கின்றன என்றும் இவர்கள்  கூறுகிறார்கள். இந்தியாவின் கால்நடையில் சுமார் பாதிக்கும் மேற்பட்டவை உணவு  உற்பத்திக்கு தேவையற்றவை என்று 1959இல் ஃபோர்ட் பெளண்டேஷன் உதவிய ஒரு  ஆராய்ச்சி சொல்கிறது. 1971இல் பென்ஸில்வேனியா பல்கலைக்கழக பொருளாதார  அறிஞர், இந்தியாவில் சுமார் 3 கோடி உதவாத பசுக்கள் இருக்கின்றன என்று  சொன்னார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; இவ்வளவு தேவையற்ற, பொருளாதாரத்துக்கு பயன்படாத  பசுக்கள் அதிக அளவில்  இருப்பதற்குக் காரணம் நேரடியாக  மூடத்தனமான இந்துக்  கொள்கைகள் மூலமே என்று தோன்றுகிறது. தெருவெங்கும் அலையும்  இந்தப்பசுக்களுக்கு இருக்கும் சுதந்திரம் டெல்லி, கல்கத்தா, சென்னை,  மும்பாய் போன்ற பெரு நகரங்களுக்கு வரும் உல்லாசப்பயணிகளுக்கு ஆச்சரியமாகவே  இருக்கும். இந்த விலங்குகள் தெருவெங்கும் அலைகின்றன. கடைகளில்  சுதந்திரமாகப் போய் தின்கின்றன. தனியார் தோட்டங்களுக்குள் உடைத்துக்கொண்டு  செல்கின்றன. எல்லா நடைபாதைகளிலும் கழிந்து வைக்கின்றன. கார்கள் போகும்  பெரும் தெருக்களின் நின்றுகொண்டு எந்தக்காரையும் போகவிடாமல் அமைதியாக அசை  போட்டுக்கொண்டு நிற்கின்றன. கிராமப் புறங்களிலும், பசுக்கள்  எல்லாத்தெருக்களிலும் நின்றுகொண்டு இருக்கின்றன. ரயில் தண்டவாளத்தின் அருகே  மெதுவாக நடந்து போகின்றன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; பசுக்கள் மீது அன்பு செலுத்துவது  வாழ்க்கையை பல விதங்களில் பாதிக்கின்றது. வயதாகிப் போன பசுக்கள்  இருப்பதற்காக அரசாங்கம் தனி வாரியங்களையும் கூடாரங்களையும் கட்டுகின்றது.  சென்னையில் தெருவில் அலையும் நோயுள்ள பசுக்களை வளைத்து அவைகளுக்கு சிகித்சை  செய்து ஆரோக்கியமாக்கி அவைகளுக்கென்று தனி வயல்களைக் கொடுத்து மேய  விடுகின்றது அரசாங்கம். விவசாயிகள், பசுக்களை, தங்கள் குடும்பத்தில்  ஒருவராகக் கருதுகிறார்கள். அவைகளுக்கு மாலைகள் போட்டு அலங்காரம்  செய்கிறார்கள். அவைகள் நோயுற்றால் அவைகளுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள்.  புதிய கன்று பிறந்தால், பூசாரியையும், பக்கத்துவீட்டுக்காரர்களையும்  கூப்பிட்டு கொண்டாடுகிறார்கள். அலங்காரம் செய்யப்பட்ட பெண்ணின் தலையுடன்  பசுவின் உடலுடன் உள்ள ஒரு பெண்ணின் படத்தை இந்தியாவின் எல்லா இந்துக்களின்  வீட்டிலும் காலண்டராகப் பார்க்கலாம். இந்தப்பசுவின் ஓவ்வொரு  காம்பிலிருந்தும் பால் சொரிகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; அழகான பெண்ணின்  முகத்திலிருந்து ஆரம்பித்து, படத்தில் இருக்கும் கொழுத்தப்பசுவுக்கும்,  நிஜத்தில் பார்க்கும் பசுவுக்கும் அதிக ஒற்றுமைகள் இல்லை. நிஜப்பசுவுக்கு  எலும்புகள்தான் பிரதானமான விஷயம். காம்பிலிருந்து பால் சொரிவது  இருக்கட்டும், இந்தப்பசு ஒன்று தன் கன்றையே வளரும் வரைக்கும் பால் கொடுக்க  இயலாது. இந்தியாவில் இருக்கும் ஜெபு பசு ஒன்று தரும் சராசரி பால்,  வருடத்துக்கு சுமார் 210 லிட்டருக்கும் குறைவு. சராசரி அமெரிக்க பசு ஒன்று  சுமார் 2500 லிட்டர் பால் தருகிறது. சாம்பியன் பால் தரும் பசுக்கள், ஒரு  வருடத்தில் சுமார் 10000 லிட்டர் வரைக்கும் தருவது சாதாரணம். ஆனால் இந்த  ஒப்புமை முழுக்கதையையும் சொல்வதில்லை. எந்த வருடத்தை எடுத்தாலும்,  இந்தியாவின் ஜெபு பசுக்களில் பாதி, பாலே தருவதில்லை. ஒரு சொட்டுக்கூட  தருவதில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; விஷயங்களை மோசமாக்க வேண்டுமென்றால், இந்த  பசுக்கள் மீது இருக்கும் அன்பு, மற்ற மனிதர்கள் மீது அன்பு தோன்றும் படி  தூண்டுவதில்லை என்பதையும் பார்க்க வேண்டும். முஸ்லீம்கள் பன்றிக்கறியை  வெறுப்பவர்களாக இருப்பதால், அவர்கள் மாட்டிறைச்சி உண்பதால், பல இந்துக்கள்  அவர்களை பசுக்கொலைக்காரர்களாகப் பார்க்கிறார்கள். இந்தியப்பிரதேசம்  பிரிந்து இந்தியாவாகவும், பாகிஸ்தானாகவும் பிரிவதற்கு முன்னால்,  முஸ்லீம்கள் பசுக்களை கொல்வதை தடுக்க வேண்டி வருடாவருடம் மதக்கலவரங்கள்  நடந்து வந்திருக்கின்றன. 1917இல் பீகாரில் நடந்த பசுக்கலவரத்தில் சுமார்  30பேர் இறந்ததும், 170 முஸ்லீம் கிராமங்கள் கொளுத்தப்பட்டதும், இன்னும்  இந்தியா பாகிஸ்தான் எதிர்ப்புணர்வுக்குக் காரணமாக இருக்கின்றன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;  கலவரத்தை மிகவும் கண்டித்தாலும், மோகன் தாஸ் கே காந்தி மிகவும் தீவிரமாக  பசுக்களின் மீது அன்பு செலுத்துபவராக இருந்தார். அவர் பசுக்கொலையை  முழுமையாக தடுக்க வேண்டினார். இந்திய அரசியல் சட்டம் எழுதப்பட்டபோது,  பசுக்களுக்கு தனியாக உரிமைகளையும், பசுக்கொலையை தடுக்கவும் சட்டம்  எழுதப்பட்டிருந்தது (கடைசியில் நிறைவேறவில்லை). சில மாநிலங்கள் பசுவதையை  முழுமையாகத் தடைசெய்திருக்கின்றன. சில மாநிலங்கள் சில விலக்குகளை  அளித்திருக்கின்றன.இந்த பசு சம்பந்தமான கேள்வி, இந்துக்களுக்கும்,  இந்தியாவில் மீதமிருக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே மட்டும் கலவரங்களையும்,  சண்டைகளையும் உருவாக்குவதில்லை.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆளும்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும்,  தீவிரவாத இந்து குழுக்களுக்கும் இடையேயும் போராட்டங்களை தோற்றுவிக்கின்றன.  1966, நவம்பர் 7 ஆம் தேதி, மஞ்சள் பூக்கள் அணிந்து பசுசாண சாம்பலை உடல்  முழுவதும் பூசிய நிர்வாணமான சாமியார்கள் தலைமை தாங்க, சுமார் 12000  பேர்கள், பசுக்கொலை தடைச்சட்டம் கோரி, இந்திய பாராளுமன்றத்தின் முன்  போராட்டம் நடத்தினார்கள்.  அதற்கு அப்புறம் அங்கு நடந்த கலவரத்தில் 8  பேர்கள் இறந்தார்கள்; 48 பேர் காயமடைந்தார்கள். இதன் பின்னர் தேசம்  முழுவதும் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, பசு பாதுகாப்பு பிரச்சார  கமிட்டியின் தலைவரான முனி சுஷில் குமார் என்பவர் தலைமை தாங்கினார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;  நவீன தொழில்மயமான உபாயங்களைக் கையாளும் விவசாயத்தையும், கால்நடை  வளர்ப்பையும் நன்கு அறிந்த மேற்கத்திய பார்வையாளர்களுக்கு, இது போன்ற  பசுக்களின் மீது அன்பு, பொருளற்றதாகவும், ஏன் தற்கொலைக்கு ஒப்பானதாகவும்கூட  தென்படும். இந்த நிபுணர்கள் இந்த உபயோகமில்லாத விலங்குகளை எல்லாம்  பிடித்து அது போய்ச் சேர வேண்டிய இடத்துக்கு அனுப்பிவைக்க மிகவும்  ஆசைப்படுவார்கள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இருப்பினும், பசுக்கள் மீது அன்புசெலுத்துவதை  கண்டிப்பதில் சில முரண்பாடுகளைக் காணலாம். இந்த புனிதப்பசுவுக்கு ஏதேனும்  நடைமுறைக்காரணம் இருக்குமா என நான் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, ஒரு  வித்தியாசமான இந்திய அரசாங்க அறிக்கையைப் பார்க்க நேர்ந்தது. இந்தியாவில்  பசுக்கள் தேவைக்கு அதிகமாக இருக்கின்றன ஆனால் காளைகள் தேவைக்குக் குறைவாக  இருக்கின்றன என்று கூறுகிறது இந்த அறிக்கை. இவ்வளவு பசுக்கள் இருக்கும்போது  எப்படி காளைகள் குறைவாக இருக்கும் ? காளைமாடுகளும், எருமைகளுமே  இந்தியாவின் வயல்களை உழப் பயன்படுகின்றன. பத்து ஏக்கர் அல்லது குறைவாக  இருக்கும் வயல்களுக்கு, இரண்டு காளைகளோ அல்லது இரண்டு எருமைகளோ போதுமானவை.  உழுவதை மட்டுமே கணக்கெடுத்துப் பார்த்தால், உண்மையில் தேவைக்கும் குறைவாகவே  காளை மாடுகள் இருக்கின்றன என்பது தெரியும். இந்தியாவில் சுமார் 6 கோடி  பண்ணைகள் இருக்கின்றன. ஆனால் சுமார் 8 கோடி உழு மாடுகளே இருக்கின்றன.  ஒவ்வொரு பண்ணைக்கும் சுமார் 2 உழுமாடு இருக்கும் பட்சத்தில், 12 கோடி  உழுமாடுகள் அல்லவா இருக்க வேண்டும் ?&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; விவசாயிகள்  உழுமாடுகளை வாடகைக்கு எடுத்துக்கொள்வதால், நிலைமை அவ்வளவு மோசமில்லை.  இருப்பினும், சில நேரங்களில் நடைமுறைக்கு ஒத்துவராது. பருவ மழைக்கு  தகுந்தாற்போல உழவேண்டும். சில நேரங்களில் உழும் நேரம் தப்பிவிட்டால், மாடு  இருந்தும் பிரயோசனமில்லை. உழுவது முடிந்தாலும், தனது மாட்டு வண்டியை இழுக்க  விவசாயிக்கு இரண்டு மாடுகள் வேண்டும். இந்தியாவில், மாட்டு வண்டியே  பொருட்களை விநியோகம் செய்யும் முக்கியமான விஷயம். சிறிய பண்ணைகளும்,  கால்நடைகளும், ஏர்களும், மாட்டுவண்டிகளும் இந்திய விவசாயப் பொருளாதாரத்தைக்  கீழே இழுக்கின்றனவாக இருக்கலாம், ஆனால் இவைகள் பசுவின் மீது அன்பு  செலுத்துவதால் வந்தவை அல்ல.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; இந்தியாவின்  விவசாயக்குடும்பங்களின் மேல், இந்த உழவுமாடுகள் எண்ணிக்கைக் குறைபாடு ஒரு  பெரும் பயமுறுத்தலாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு உழவு மாடு வியாதி  வந்து இறந்தால், ஒரு ஏழை விவசாயி தன்னுடைய பண்ணையையே இழக்க வேண்டி வரும்.  அந்த மாட்டுக்கு பதிலாக இன்னொன்று இல்லையென்றால், இன்னொன்று வாங்க, பணம்  கந்து வட்டியில் கடன் வாங்க வேண்டி வரும். இப்படிப்பட்ட கடன்களால்  தாக்குண்ட பல குடும்பங்கள், தங்கள் நிலங்களை விற்றுவிட்டோ, அல்லது  மற்றவர்களிடன் குத்தகைக்கு விட்டுவிட்டோ, தினக்கூலிகளாகவும் பஞ்சம் பிழைக்க  நகரத்துக்கும் செல்கின்றன. வேலையற்றவர்களும், வீடற்றவர்களும் நிரம்பி  வழியும் நகரங்களுக்கே ஏராளமான ஏழை விவசாயிகள் போகும்படிக்கு  கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; ஒரு அமெரிக்க விவசாயி  தன்னுடைய டிராக்டரை மாற்றவோ அல்லது ரிப்பேர் செய்யவோ முடியாமல் இருப்பது  போலத்தான், தன்னுடைய உழவு மாடு இழந்த ஒரு இந்திய விவசாயியின் நிலையும்.  ஆனால் இதில் முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. டிராக்டர்கள்  தொழிற்சாலைகளில் செய்யப்படுகின்றன. காளை மாடுகள் பசுக்களால் மட்டுமே  செய்யப்படுகின்றன. பசு வைத்திருக்கும் ஒரு விவசாயி தன்னுடன் காளை மாடு  செய்யும் தொழிற்சாலையையே வைத்திருக்கிறான். பசுவின் மீது அன்பு இருக்கிறதோ  இல்லையோ, இது ஒன்றே அவன் அந்தப் பசுவை மாட்டுக்கறி பண்ணாமல் இருப்பதற்கு  போதுமான காரணம். 210 லிட்டர் பால் கொடுக்கும் பசுவின் மீது ஏன் ஒரு இந்திய  விவசாயி அன்பு செலுத்துகிறான் என்பதை இப்போது ஒருவர் பார்க்க  ஆரம்பிக்கலாம். காளை மாடுகளை உருவாக்குவதே பசுவின் முக்கிய பொருளாதார  வேலையாக இருக்கும் பட்சத்தில் அதனை பால் கொடுப்பதற்காகவே வளர்க்கப்படும்  அமெரிக்கப் பசுக்களோடு ஒப்பிடுவது சரியல்ல என்பதையும் பார்க்கலாம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இருப்பினும், ஜெபு பசு கொடுக்கும் பால் பெரும்பாலான ஏழைக்குடும்பங்களின்  உணவு தேவையை முக்கியமான முறையில் தீர்க்கிறது. பசியின் மூலையில் இருக்கும்  ஒரு குடும்பத்துக்கு சிறிதளவு பால் கூட அவர்களது ஆரோக்கியத்துக்கு  முக்கியமான விஷயம்.இந்திய விவசாயிகளுக்கு பால்  தேவைப்படும்போது அவர்கள் எருமையிடம் போய்விடுகிறார்கள். எருமை  நீண்டகாலத்துக்கு பால் கொடுக்கும். அதன் பாலில் ஜெபு மாட்டுப் பாலைவிட  அதிகம் கொழுப்பும் இருக்கும். வெள்ளம்போல இருக்கும் நெல்வயல்களில் ஆண்  எருமை மாடுகளால் நன்றாக உழ முடியும்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால், ஜெபு காளைமாடுகள் பல வேலைகள்  செய்யக்கூடிய மாடுகள். அவை புஞ்சை நில விவசாயத்துக்கு மிகவும் ஏற்றவை.  அதை  விடவும் முக்கியம், ஜெபு மாடுகள் குறிப்பிடத்தக்க முறையில் நீண்ட  வறட்சிக்காலங்களைத் தாங்கக்கூடியவை என்பது. இந்த நீண்ட வறட்சிக் காலங்கள்  அடிக்கடி இந்தியாவின் பல பகுதிகைளைத் தாக்குவது அறிந்ததே.விவசாயம் என்பது, மனிதர்களும், இயற்கையும், விலங்குகளும் உறவாடும் பெரும்  அமைப்பின் பகுதி. அமெரிக்க விவசாயத்தை மட்டும் மனதில் கொண்டு, இதன் முழுமை  புரியாமல், தனித்தனியாக விஷயங்களைப் பார்த்து முடிவுக்கு வருவது ஆபத்தானது.  தொழில்மயப்படுத்தப்பட்ட, அதிக சக்தி உபயோகிக்கும் மேற்கத்திய நாடுகளின்  பார்வையாளர்கள் பார்க்காமல் போய், கேவலப்படுத்தப்பட்டதையும் தாண்டி, இந்திய  விவசாயத்தில் கால்நடைகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. உரமாக  கால்நடைச்சாணம் இந்திய விவசாயத்தில் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவில்  இந்த இடத்தை முழுமையாக வேதிப்பொருட்கள் பிடித்துவிட்டன.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அமெரிக்க  விவசாயிகள் குதிரைகளையும் கோவேறுகழுதைகளையும் விட்டுவிட்டு டிராக்டருக்குச்  சென்ற பின்னர் அவர்கள் முழுமையாக சாணத்தை உபயோகப்படுத்துவதையே  நிறுத்திவிட்டனர். அதன் பிறகு, டிராக்டர்கள் உரத்துக்குப் பதிலாக விஷத்தை  வெளியேற்றுவதால், விவசாயிகள் முழுமையாக வேதிப்பொருட்களை நம்பவேண்டிய  கட்டாயம் வந்துவிட்டது. இன்று உலகம் முழுவதும், மிகப்பெரிய, பெட்ரோ  கெமிக்கல், டிராக்டர்கள், டிரக் தொழிற்சாலைகள் பேரமைப்பு உருவாகி அது  விவசாயத்துக்கு வேண்டிய இயந்திரங்களையும், பெட்ரோலையும், வேதி உரங்களையும்,  வேதி பூச்சிக்கொல்லிகளையும் உருவாக்குகிறது. இதுவே அதிக அளவில் உற்பத்தி  செய்யும் விவசாய முறைக்கு அடித்தளமாக இருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;  நல்லதற்கோ, கெட்டதற்கோ, இந்திய விவசாயிகள் இந்த பேரமைப்பில் பங்கு பெற  முடியவில்லை. அதன் காரணம் அவர்கள் பசுக்களை நேசிப்பதல்ல. அவர்களால்  டிராக்டர்களை வாங்கப் பணமில்லை என்பதால்தான். மற்ற வளரும் நாடுகளைப் போலவே,  இந்தியாவால் வெளிநாட்டில் இருக்கும் தொழிற்சாலைகளைப் போல பெரும்  தொழிற்சாலைகளைக் கட்ட முடியவில்லை. அந்தப் தொழிற்சாலைப் பொருட்களை  இறக்குமதி செய்யத் தேவையான பணமும் இல்லை. விலங்குகளிடமிருந்தும், சாண  உரத்திடமிருந்தும் டிராக்டர்களுக்கும், வேதி உரங்களுக்கும் இந்திய  விவசாயத்தைக் கொண்டு செல்வதற்கு நம்பமுடியாத அளவுக்கு மூலதனம் வேண்டும்.  மேலும், விலையுயர்ந்த இயந்திரங்களை,  விலைகுறைந்த மாடுகளுக்குப் பதிலாக  பயன்படுத்துவதன் தவிர்க்க முடியாத விளைவு, விவசாயத்தை நம்பி வாழும்  மனிதர்கள் வெகுவாகக் குறைவதும், ஒரு சராசரி பண்ணையின் அளவு அதிகரிப்பதும்  தான். பெரும் அளவு தொழிற்சாலை முறைப்பட்ட விவசாயம் அமெரிக்காவில்  வளர்ந்ததும், சிறு விவசாயப் பண்ணைகள் சுத்தமாக அழிக்கப்பட்டது நாம்  அறிந்ததுதான். அமெரிக்க மக்களில் சுமார் 5சதவீதமே விவசாயப்பண்ணைகளில்  வாழ்கிறார்கள். 100 வருடங்களுக்கு முன்னர் சுமார் 60 சதவீத அமெரிக்க மக்கள்  விவசாயத்தை நம்பி இருந்தார்கள். இதே போல இந்தியாவிலும் விவசாயம் மாறியது  என்றால், சுமார் 25 கோடி வேலை இழந்த விவசாயிகளுக்கு நகரங்களில் வேலைகளையும்  அவர்கள் வசிப்பதற்கான வீடுகளையும் கட்ட வேண்டும். &lt;b&gt;(மொ.கு. இந்தக்கட்டுரை  1974இல் எழுதப்பட்டது)&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; வேலையில்லாமையும், வீடற்ற நிலைமையும்  பொங்கி வழியும் இந்திய நகரங்களில், இதன் மூலம் நகரத்து மக்கள் அதிகமாவது  பெரும் போராட்டங்களையும் அழிவையுமே உருவாக்கும்.இந்த  விளைவுகள் நம் பார்வையில் இருந்தால், சிறு அளவுப் பண்ணை, குறைந்த சக்தி  உபயோகிக்கும், விலங்குகளை அடிப்படையாகக் கொண்ட இந்திய விவசாய முறையை  புரிந்து கொள்வது எளிதாக இருக்கும். நான் முன்னமேயே சொன்னது போல,  பசுக்களும், காளை மாடுகளும், குறைந்த சக்தி உபயோகிக்கும் டிராக்டர்களாகவும்  டிராக்டர் தொழிற்சாலைகளாகவும் இருக்கின்றன. அவைகள் ஒரு பெட்ரோகெமிக்கள்  தொழிற்சாலை செய்யும் வேலையையும் செய்கின்றன. இந்தியாவின் கால்நடைகள் சுமார்  70 கோடி டன்கள் உரத்தை சாணமாகக் கொடுக்கின்றன.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதில் பாதி உரமாகவும்,  மற்றப்பாதி சமையல் எரிபொருளாகவும் பயன்படுகிறது. ஒரு இந்திய இல்லத்தரசியின்  முக்கியமான எரிபொருளான இந்த வறட்டிகள் (காய்ந்த சாணம்) மூலம் வெளிப்படும்  வெப்பத்தின் மொத்த அளவு சுமார் 2.7 கோடி டன் மண்ணெண்ணெய்க்கும், 3.5 கோடி  டன் நிலக்கரிக்கும், 6.8 கோடி டன் விறகுக்கும் சமமானது. இந்தியாவில்  பெட்ரோலும், நிலக்கரியும் மிகச்சிறிய அளவிலேயே கிடைப்பதாலும், ஏற்கெனவே  இந்தியாவில் காடுகள் அழிப்பு ஒரு பிரச்னையாக இருப்பதாலும், மேற்கண்ட எந்த  எரிபொருள்களும் நடைமுறையில் மாட்டுச்சாணத்து வறட்டியை ஈடுகட்ட முடியாது.  ஒரு அமெரிக்கப் பெண், சாணத்தை எரிபொருளாக கருத முடியாமல் இருக்கலாம்.  ஆனால், ஒரு இந்தியப் பெண்ணுக்கு இந்திய உணவுவகைகளை சமைப்பதற்கு வறட்டி ஒரு  அட்டகாசமான எரிபொருள்.  பெரும்பாலான இந்திய உணவுவகைகள் வெண்ணெயை உருக்கிச்  செய்யும் நெய்மூலம் தயாரிக்கப்படுகின்றன. இதற்கு வறட்டியே சிறந்த  எரிபொருள். ஏனெனில், வறட்டி மெதுவாக, சுத்தமாக நெடுநேரம் வெப்பத்தை  வெளியிடுவதால், சாப்பாட்டை கரித்துவிடாது. இதனால், இந்திய இல்லத்தரசி  சமையலை ஆரம்பித்துவிட்டு, அந்தச் சமையலைப் பார்க்க வேண்டிய அவசியமில்லாமல்,  குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதும், வயலில் உதவி செய்வதும், மற்ற  வேலைகளைச் செய்வதும் இயலும். அமெரிக்கப் பெண்கள், இதே விளைவை, சிக்கலான  எலக்ட்ரானிக் சமாச்சாரங்களாலும், விலையுயர்ந்த லேட்டஸ்ட் மாடல்  அடுப்புகளாலும் அடைகிறார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; மாட்டுச்சாணத்துக்கு இன்னொரு  முக்கியப் பயனும் இருக்கிறது. இதை தண்ணீருடன் கலந்து பசைபோல ஆக்கி, தரையை  மெழுகவும் பயன்படுகிறது. அழுக்கான தரையில் தடவப்பட்டு மென்மையான தரையாக  காய்கிறது. இது புழுதிஇல்லாத துடைப்பத்தால் கூட்டக்கூடிய அழகான தரையாகவும்  ஆகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; கால்நடைகளின் சாணத்துக்கு இவ்வளவு பலவகைப்பட்ட  பயன்கள் இருப்பதால், ஒவ்வொரு சிறு துண்டும் கவனமாக சேகரிக்கப்படுகிறது.  கிராமத்துச் சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் குடும்பத்து மாட்டின்  பின்னேயே சென்று அதன் சாணத்தை சேகரித்து வீட்டுக்குக் கொண்டுவரும் வேலை  கொடுக்கப்படுகிறது. நகரத்தில், தோட்டிகள் சாதியினர் இந்த சாணத்தை  சேகரிக்கும் உரிமையை வைத்துக்கொண்டு அதனை சேகரித்து, மீண்டும்  வீட்டுப்பெண்களுக்கு விற்று வாழ்க்கை நடத்துகிறார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; ஒரு  விவசாயத்தொழில்சாலை பார்வையில், காய்ந்த, பிரயோசனமற்ற பசு ஒரு பொருளாதார  வீண்செலவு. ஆனால் ஒரு கிராமத்து விவசாயியின் பார்வையில், அதே பசு  கந்துவட்டிக்காரரிடமிருந்து தன்னைக் காப்பாற்றும் கடைசி ஆயுதம்.  எவ்வளவுதான் காய்ந்தபசுவாக இருந்தாலும், ஒரு நல்ல பருவமழைக்காலம் வந்தால்,  அதே பசு கொழுத்து, பழைய சக்தி பெற்று ஒரு கன்று ஈன்று பாலும் கொடுக்க  ஆரம்பிக்கலாம். அதற்காகவே ஒரு விவசாயி பிரார்த்திக்கிறான். சில நேரங்களில்  அந்தப் பிரார்த்தனைக்கும் பதில் கிடைத்து விடுகிறது. அதே நேரத்தில், சாணம்  கிடைப்பது தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கிறது. ஆகவே, எலும்பும்  தோலுமாக இருக்கும் ஒரு காய்ந்த கிழட்டுப் பசு, ஏன் ஒரு விவசாயிக்கு அழகாக  இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; ஜெபு  மாடுகளுக்கு சிறிய உடல்கள். அவைகளுக்கு முதுகில் கொழுப்பு சேர்த்து  வைக்கும் திமில்கள் இருக்கின்றன. இவைகளுக்கு எவ்வளவு நாள் சாப்பிடாமல்  இருந்தாலும் மீண்டும் சாப்பாடு கிடைத்ததும், மீண்டும் வலிமை பெரும் குணம்  இருக்கிறது. இந்தக் குணங்கள் இந்திய விவசாயத்துச் சூழ்நிலைகளுக்கு அழகாகக்  பொருந்துகின்றன. இந்தியாவின் இந்த ஜெபு மாடுகள், எந்த நீண்டகாலப்  பஞ்சத்தையும் மிகச் சிறிய அளவு நீர் குடித்துக் கொண்டும், சிறிய அளவு உணவு  உண்டுகொண்டும் கடத்தும் வல்லமை பெற்றவை. பூமத்தியக்கோடு பிரதேசங்களில்  வரும் பல வியாதிகளை எதிர்த்து வாழும் திறமை பெற்றவை. ஜெபு காளை மாடுகள்  மூச்சு விட்டுக்கொண்டு இருக்கும் கடைசிக் காலம் வரை உழைக்கும் திறமை  பெற்றவை. ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் விலங்குமருத்துவராக இருந்த  ஸ்டூவர்ட் ஓடொன்னால் இந்தியக் கால்நடைகளை பிணப்பரிசோதனை செய்திருக்கிறார்.  இந்த மிருகங்கள் சாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் கூட நன்றாக வேலை  செய்து கொண்டிருந்தன. ஆனால் இதன் உள்ளே முக்கியமான உடலுறுப்புகள் மிகுந்த  சேதம் அடைந்திருந்தன. இந்த விலங்குகளின் ஏராளமான தன்னுடலை  சரிசெய்துகொள்ளும் திறமையால், இந்த மிருகங்களை எந்தக்காலத்திலும் வீண்  என்று உதறிவிடமுடியாது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; ஆனால், ஒருவழியில் இந்த விலங்குகள்  பிரயோசனமே இல்லாமல், ஏன் சாணம்கூட கிடைக்காமல் போகும் முதுமையை அடைந்து  விடலாம். இருந்தும் அப்போதும், இந்த விவசாயி அந்த விலங்கைக் கொல்லவோ,  அல்லது அதனை மாட்டுக்கறி பண்ணும் இடத்துக்கு விற்கவோ செய்வதில்லை.  பசுக்கொலைக்கும், மாட்டுக்கறி சாப்பிடுவதற்கும் எதிரான மூடத்தனமான  மதசிந்தனையால் விளைந்த தீய பொருளாதாரச் சிந்தனையின் எதிர்க்கமுடியாத தடயம்  என்று சொல்லமில்லையா ?&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; பசுக்கள் மீது அன்பு செலுத்துவது,  மாட்டுக்கறிக்கு எதிரானவர்களாகவும், பசுக்கொலைக்கு எதிரானவர்களாகவும் ஒன்று  சேர்க்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால், பசுக்கொலை, மாட்டுக்கறி  எதிர்ப்பு என்பது மனித உயிர்ப்புக்கும், சிறப்பான வாழ்க்கைக்கும் எதிரானது  என்று என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. முதுமை அடைந்த, எலும்பும் தோலுமான  மாடுகளை விற்பதன் மூலம், ஒரு விவசாயிக்கு கொஞ்சம் காசு கிடைத்து தன்  குடும்பத்துக்கு இன்னும் கொஞ்சம் காலம் சோறு போடலாம். ஆனால், முதுமை அடைந்த  மாட்டை கறி போட்டு விற்காத விவசாயியின் மறுப்பு, நீண்ட கால நோக்கில், நல்ல  விளைவுகளைக் கொண்டிருக்கலாம். சராசரியான நிலைமைகளுக்கல்லாமல், தீவிரமான  நிலைமைகளுக்கே, உயிர்களின் சமூகங்கள் தங்களை மாற்றிக்கொள்கின்றன என்பது  நன்றாக நிறுவப்பட்ட சூழ்நிலை ஆராய்ச்சிகள் சொல்வது. இந்தியாவைப் பொறுத்த  வரை இந்த தீவிரமான நிலைமை என்பது நீண்டகாலங்கள் பருவமழை பொய்ப்பதும்,  இவ்வாறு பருவமழை பொய்ப்பது அடிக்கடி நடப்பதும். மாட்டுக்கறி சாப்பிட  இருக்கும் எதிர்ப்பையும், பசுக்கொலை எதிர்ப்பையும், நாம் பொருளாதார  ரீதியில் ஆராய, அடிக்கடி வரும் வறட்சியையும் பஞ்சத்தையும் கணக்கில்  எடுத்துக்கொள்ள வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; ஜெபு மாடுகளின் சின்ன உடலும்,  அவைகளது அட்டகாசமான உடல்தேறும் திறமையும் எப்படி இயற்கைத் தேர்வின்  உற்பத்தியோ, அதுபோல, பசுக்கொலை எதிர்ப்பும், மாட்டுக்கறி உண்ணாத  சமுதாயத்தடையும் இயற்கைத் தேர்வின் (Natural Selection) உற்பத்தியாக  இருக்கலாம். பெரும் வறட்சியும் பஞ்சமும் வரும்போது, விவசாயிகள்  தங்களிடமிருக்கும் பசுக்களைக் கொன்று தின்பதற்கு ஆசைப்படுவது இயற்கைதான்.  இந்த ஆசைக்கு இணங்குபவர்கள் தங்கள் எதிர்காலத்தை குழிதோண்டி  புதைக்கிறார்கள். ஏனெனில் பஞ்சம் முடிந்ததும், அவர்களது நிலத்தை உழ மாடுகள்  இருக்காது. நான் இன்னும் அழுத்தந்திருத்தமாகச் சொல்ல விரும்புகிறேன். நல்ல  காலங்களில் சில விவசாயிகள் தங்கள் குறுகிய கால எண்ணப்படி மாடுகளின்  உபயோகத்தை தப்புக்கணக்குப் போடுவதை விட, பஞ்ச காலத்தில் ஆயிரக்கணக்கில்  கொல்லப்படும் கால் நடைகள், எல்லோருக்கும் பொதுவான நன்மைக்கு எதிரியாக  இருக்கின்றன. இப்போது பசுக்கொலையை மாபெரும் பாவம் என்று சொல்வதன்  ஊற்றுக்கண், நீண்டகால நோக்கில் மனிதக் குலம் வாழ்வதற்கும், குறுகியகால  பிரயோசனத்துக்கும் இடையேயான முரண்பாட்டில் இருக்கிறது. பசுவின் மீது  அன்பும், அதனை புனிதமாக்கும் மத சம்பிரதாயங்களும், விவசாயியை குறுகியகால   'பகுத்தறிவின் ' விளைவுகளிலிருந்து காப்பாற்றுகின்றன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;  மேற்கத்திய நிபுணர்களுக்கு இது  'இந்திய விவசாயி பஞ்சத்தில் தானே  இறந்தாலும், அவனது பசுவைக் கொல்லமாட்டான் ' என்று தோன்றும். இதே நிபுணர்கள்   'புரிந்து கொள்ள முடியாத இந்திய மனம் ' என்றும்,  'உயிர் என்பது  கிழக்கத்தியர்களுக்கு முக்கியமானதாக இல்லை ' என்றும் பேசுவதற்கு எளியதாக  இருக்கிறது. இந்திய விவசாயி பசி வந்திட அந்தப் பசுவையும் தின்பான் என்றும்,  அப்படி அந்தப் பசுவைத் தின்றால், அவன் இன்னமும் பசியால் இறப்பான் என்றும்  இவர்களுக்குத் தெரியாது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; மதச் சம்பிரதாயங்களும்,  பாரம்பரியமும் பசுவின் மீது அன்பும் இருந்தாலும், கொடுமையான பஞ்ச காலத்தில்  மாட்டுக்கறியை தின்ன இந்திய விவசாயி முனைவது தவிர்க்க முடியாதது. இரண்டாம்  உலகப்போரின் போது, வறட்சியாலும், பர்மாவை ஜப்பானியர்கள் பிடித்ததனாலும்,   வங்காளத்தில் மிகப்பெரும் பஞ்சம் வந்தது. 1944இல் பசுக்களைக் கொல்வதும்,  காளை மாடுகளை மாட்டுகறி பண்ணுவதும் ஒரே அதிகமாகி உச்சத்தை அடைந்து,  பிரிட்டிஷ் ராணுவம் தனது துருப்புக்களைக் கொண்டு பசுவதைத் தடுப்புச்  சட்டங்களை நிறைவேற்றியது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; 1967இல் நியூயார்க் டைம்ஸ் இதழ் கீழ்வருமாறு செய்தி வெளியிட்டது.பீகாரில் இந்துக்கள் பெரும் பட்டினி பஞ்சத்தில் சிக்கி பசுக்களையும் காளை  மாடுகளையும், இந்துமதத்தில் இவ்விலங்குகள் புனிதமாக கருதப்பட்டாலும்,   கொன்று தின்கிறார்கள்.பார்வையாளர்கள் இதனை  'கற்பனைக்கும் எட்டாத கொடும் துயரம் ' என்று வர்ணித்தார்கள்.நல்ல காலங்களிலும் கிழடான, வரண்ட பசுக்களை கொல்லாமல் இருப்பது என்பது,  கெட்டகாலங்களில் பசுக்கொலையை தடுக்க வேண்டி நாம் கொடுக்கும் விலையில் ஒரு  பகுதி. பசுக்கொலையை தடுப்பதன் மூலமும், மாட்டுக்கறி சாப்பிடாததன் மூலமும்  உண்மையிலேயே எவ்வளவு இழப்பு ஏற்படுகிறது என்று நான் யோசிக்கிறேன்.  மேற்கத்திய விவசாய தொழிற்துறையின் பார்வையில், இந்தியாவில் மாட்டுக்கறி  உற்பத்திச் செய்யும் ஒரு தொழிற்சாலை என்பது இல்லாமல் இருப்பது  பகுத்தறிவுக்கு ஒவ்வாதது போலத் தோன்றும். ஆனால், அப்படிப்பட்ட  தொழிற்சாலைக்கு இந்தியாவில் வாய்ப்பு குறைவு. மாட்டுக்கறி உற்பத்தி  அதிகமாக்குவது இந்தியாவின் சுற்றுச்சூழலையே (eco system) பாதிக்கும்.   அதற்குக் காரணம் பசுக்களின் மீதுள்ள அன்பு அல்ல, வெப்ப இயங்கியல் விதிகள்  (Laws of thermodynamics) காரணமாக. ஒரு சுற்றுச்சூழலில், நிறைய  விலங்குகளைச் சேர்ப்பது என்பது, உணவு உற்பத்தியின் திறமையை குறைக்கிறது.  ஒரு விலங்கு சாப்பிடும் உணவு, அதன் மூலம் கிடைக்கும் உணவை விட  கலோரிக்கணக்குப் படி குறைவு. அதாவது, ஒரு உணவை விலங்குகளுக்குக் கொடுத்து,  அந்த விலங்குகளை உண்பதை விட, அந்த உணவை நேரடியாக மனிதர்கள் உண்ணும் போது  அதிகமாக உணவு கிடைக்கும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அமெரிக்காவில் அதிகமாக  மாட்டிறைச்சி உண்பதன் மூலம், அமெரிக்காவின் வயல்களில் நாலில் ஒரு பங்கு,  மனிதர்களுக்கு அல்லாமல், இந்த மாடுகளுக்கு உணவு அளிக்கவே  விளைக்கப்படுகிறது. இந்தியாவின் சராசரி உணவு கொள்ளும் அளவு, ஏற்கெனவே  குறைவு என்பதை யோசித்தோமானால், இந்தியாவின் வயல்கள் மாடுகளுக்கு உணவளிக்க  திசை திருப்பப் படுமேயானால், உணவின் விலை இன்னும் அதிகரிக்கும். இதனால்,  ஏழைகளது வாழ்க்கைத் தரம் இன்னும் கீழிறங்கும். அவர்கள் பசுக்களின் மீது  அன்பு செலுத்துகிறார்களா இல்லையா என்பதை விட்டுவிட்டால், சுமார் 10 சதவீதம்  இந்திய மக்களே மாட்டிறைச்சியை தினசரி சாப்பிடும் அளவுக்கு பணக்காரர்களாக  இருப்பார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; வயதான வரண்ட விலங்குகளை, கசாப்புக்  கடைகளுக்கு அனுப்பினால், அதன் மூலம், உண்மையிலேயே சக்தி தேவைப்படும்  மக்களுக்கு ஆதாயம் கிட்டுமா என்பதிலும் எனக்குச் சந்தேகம்தான். இவைகளை  கசாப்புக் கடைக்கு அனுப்பாமல் இருந்தாலும்  இவைகள் தின்னப்பட்டு  விடுகின்றன. ஏனெனில், இந்தியா முழுவதும், இறந்த கால்நடைகளை துப்புரவு  செய்யும் உரிமை உள்ள கீழ்சாதி மக்கள் இருக்கிறார்கள். ஏதாவது ஒரு வழியில்,  சுமார் 2 கோடி கால்நடைகள் வருடாவருடம் இறக்கின்றன. இந்த விலங்குகளின்  பெரும்பாலான பகுதிகள், மாட்டிறைச்சி சாப்பிடும் கீழ்சாதி மக்களால்  சாப்பிடப்பட்டு விடுகின்றன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; என் நண்பர், டாக்டர் ஜோன்  மென்செர் மானுடவியலாளராக பலவருடம் இந்தியாவில் வேலை செய்தார். அவரது  கூற்றின் படி, இருக்கும் கசாப்புக் கடைகள் பெரும்பாலும் நகரத்திய மத்தியதர  வர்க்க இந்து அல்லாதவர்களுக்கே பயன்படுகின்றன.  'கீழ்சாதியினர் தங்களது  உணவை பல வழிகளில் பெற்றுக் கொள்கிறார்கள். இந்த கீழ்சாதியினரைப் பொறுத்த  வகையில், ஒரு விலங்கு கிராமத்தில் இறப்பது என்பது, அந்த விலங்கு நகரத்திய  கசாப்புக்கடைக்கு அனுப்பப்பட்டு அந்த விலங்கு கிரிஸ்தவர்களுக்கும்  முஸ்லீம்களுக்கும் விற்கப்படுவதை விட நல்லது. ' டாக்டர் மென்செர்  அவர்களுக்கு விஷயங்கள் சொன்னவர்கள், முதலில் எந்த இந்துவும் மாட்டுக்கறி  சாப்பிடமாட்டார்கள் என்று அடித்துப் பேசினார்கள். பின்னர்  'மேல்சாதி '  அமெரிக்கர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவார்கள் என்று கேள்விப்பட்டதும்,  தங்களுக்கும் மாட்டிறைச்சி ருசி பிடிக்கும் என்று ஒப்புக்கொண்டார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;  நான் விவாதத்தில் எடுத்துக்கொள்ளும் மற்ற விஷயங்கள் போலவே, கீழ்சாதிமக்கள்   மாட்டிறைச்சி உண்பதும் நடைமுறைக்காரணங்களோடு ஒத்துப் போவது. இந்த  மாட்டிறைச்சி உண்ணும் சாதியினர், அவர்களுக்கு இறந்த கால்நடைகளை துப்புரவு  செய்யும் தொழிலில் இருப்பதால், தோல்தொழில் செய்பவர்களாகவும்  இருக்கிறார்கள். ஆகவே, இந்த பசுவின் மீது அன்பு என்பது ஒரு பக்கம்  இருந்தாலும், இந்தியாவில் பெரிய தோல்வேலை தொழில்துறை இருக்கிறது. இறந்த  பின்னர் கூட இந்த  'பிரயோசனமற்ற ' விலங்குகள், மனிதர்களின் சுயநலத்துக்காக  உபயோகப்படுத்தப்படுகின்றன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; கால்நடைகள் எப்படி வண்டி  இழுக்கவும், எரிபொருளுக்கும், பாலுக்கும், தரை மெழுகவும், உரமாகவும்,  மாமிசமாகவும், தோலாகவும் பயன்படுகிறது என்பது பற்றிச் நான் சொன்னது  சரியாகவே இருந்தாலும்,  சுற்றுச்சூழல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும்  நான் இந்த சிக்கலான அமைப்பை தவறாகவே எடை போட்டிருக்கலாம். வேறுவழிகளில் இதே  பொருளாதார பயனை அடைய எவ்வளவு இயற்கைச் செல்வங்களும் மனித உழைப்பும்  செலவாகும் என்பதைப் பொறுத்தே நிர்ணயம் செய்ய வேண்டும். இந்த செலவுகள்  பெரும்பாலும் இந்த கால்நடைகள் என்ன சாப்பிடுகின்றன என்பதைப் பொறுத்தே  அமையும். பல நிபுணர்கள் மனிதனும், பசுவும் ஒரே உணவுக்கு அடித்துக்  கொள்கிறார்கள் என்று அனுமானம் செய்கிறார்கள். அமெரிக்க விவசாய  தொழில்நுட்பவியலாளர்களை பின்பற்றி இந்திய விவசாயியும் மனிதன் சாப்பிடும்  உணவை மாடுகளுக்குக் கொடுத்தால் இது உண்மையாக இருக்கலாம். வெட்கமில்லாத  உண்மை என்னவென்றால், இந்த புனிதப் பசு என்பது தோல்வியடையாத தெருப்பொறுக்கி  என்பதுதான். மிக மிகக் குறைவான உணவே மனிதனும், மாடும் இணையாகச்  சாப்பிடக்கூடிய உணவு.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; தெருவெங்கும் அலைந்து, போக்குவரத்தை  நிறுத்தும் மாடுகளைப் பார்த்து இந்த உண்மை தெளிவாகி இருக்க வேண்டும்.  மார்க்கெட்டுகளிலும், ரயில் தண்டவாளங்களிலும், சாலைகளிலும் ஏன் மாடுகள்  அலைகின்றன ? எங்கெங்கோ சிதறிக்கிடக்கும் புற்களையும், குப்பையையும்,  மனிதனால் சாப்பிடமுடியாத அழுகிய காய்கறிகளையும் உண்டு பாலாகவும் இன்னும்  மற்ற பயனுள்ள பொருட்களாகவும் மாற்றித் தருகின்றன! டாக்டர் ஓடென்ட்ஹால்  கண்டுபிடித்ததுபோல, கால்நடைகளின் முக்கியமான உணவு மனிதன் சாப்பிடமுடியாத  உணவுகளின் மிச்சங்கள்தான். உதாரணமாக, வைக்கோல், கோதுமை வைக்கோல், உமிகள்  போன்றவை. ஃபோர்ட் பெளண்டேஷன் இந்தியாவின் கால்நடைகளில் பாதி கிடைக்கும்  மாட்டுத்தீவனத்துக்கு அதிகமானவை என்று சொன்னது. சொல்லியிருக்க வேண்டியது,  பாதி கால்நடைகள் மாட்டுத்தீவனங்கள் இல்லாமலேயே உயிர்வாழ்கின்றன என்பதுதான்.  இதுவும் குறைந்த மதிப்பீடுதான். சுமார் 20 சதவீத கால்நடைகளே மனிதனால்  உண்ணக்கூடியப் பொருட்களை உண்டு வாழ்கின்றன. இதுவும் எருமைக்கும்,  வேலைசெய்யும் காளை மாடுகளுக்குமே செல்கின்றன. காய்ந்த மாடுகளுக்கும் வயதான  பசுக்களுக்கும் செல்வதில்லை.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மனிதனுக்கும், கால்நடைகளுக்கும், இடத்துக்கோ,  உணவுக்கோ, எந்த வித போட்டியும் இல்லை என்பதையும் கண்டறிந்தார் டாக்டர்  ஓடென்ட்ஹால்.    'அடிப்படையில், கால்நடைகள், மனிதனுக்கு நேரடியாக  பிரயோசனமில்லாத பொருட்களை உண்டு மனிதனுக்கு நேரடியாக பிரயோசனமாகும்  பொருட்களைத் தருகின்றன 'பசுவின் மீது அன்பு என்பது  அடிக்கடி தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதன் ஒரு காரணம், இதன் விளைவு எப்படி  பணக்காரர்களாலும் ஏழைகளாலும் பார்க்கப்படுகின்றது என்பது. ஏழை விவசாயிகள்  மாடுகள் தெருப்பொறுக்க கிடைக்கும் அனுமதிச்சீட்டாக இந்த பசு  அன்பைப்பார்க்கிறார்கள். பணக்கார விவசாயிகள் இதனை ஏமாற்று வேலையாகப்  பார்க்கிறார்கள். ஏழை விவசாயிக்கு பசு புனிதமான பிச்சைக்காரன். பணக்கார  விவசாயிக்கு பசு திருடன். சில காலங்களில் பசு மற்றவர்கள் தோட்டத்தில்  புகுந்து அவர்களது வயல்களையும் தோட்டத்தையும் அழித்துவிடுகிறது. பணக்கார  விவசாயிகள் குற்றம் சொல்கிறார்கள். ஆனால் ஏழை விவசாயிகள் தான் அப்பாவி  என்று கூறி, பசுவின் மீதுள்ள அன்பை உபயோகித்து பசுக்களை திரும்பப் பெற்றுக்  கொள்கிறார்கள். போட்டி இருந்தால், அது மனிதனுக்கும் மனிதனுக்கும்தானே தவிர  மனிதனுக்கும் விலங்குக்கும் அல்ல.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; நகரத்து பசுக்கள் கூட இவ்வாறு பகல் முழுவதும் தெருப்பொறுக்கவும், இரவில் கூட்டிக்கொண்டுவந்து பால்கறக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;  நகரத்தில் பால் வாங்குவதற்கு சிறந்த உபாயம், மாட்டை வீட்டின் முன்  கொண்டுவந்து நேரடியாகக் கறந்து அங்கெயே பெற்றுக்கொள்வதுதான். இதுதான் சில  சமயங்களில் தண்ணீர் கலக்காத பால் பெற வழி.இவைகளை வீணான,  பொருளாதாரத்துக்கு எதிரான இந்துப் பழக்க வழக்கங்களாகப் பார்ப்பது என்பதை  விட ஆச்சரியமானது, இந்தப் பழக்கங்கள்  'ப்ரொடெஸ்டெண்ட் ' வழி சேமிப்பும்,  கால்நடைப் பராமரிப்பைவிடவும் மிகவும் சிக்கனமானவை, அதிகமான சேமிப்புள்ளவை  என்பதுதான். பசுக்களின் மீது பாசம் என்பதும், இரக்கமின்றி (உண்மையிலேயே)  மாட்டின் கடைசிச் சொட்டுப்பாலை உறிஞ்சி எடுப்பதும் ஒன்றுக்கொன்று  நெருங்கியவை. மாட்டை எடுத்துக்கொண்டு வரும் மனிதன் ஒரு சின்ன கன்றுக்கு  வைக்கோல் அடைத்து எடுத்துக் கொண்டுவந்து அதை நிறுத்தி பால் கறக்கிறான்.  அதுவும் வேலை செய்யவில்லை என்றால், இன்னும் சில் கொடுமையான வேலைகளைச்  செய்து பால்கறக்கிறான்.  'உலகத்தின் வேறெந்த நாட்டை விடவும்  இந்தியாவில்தான் பசுக்கள் மிகவும் கொடுமைப்படுத்தப்படுகின்றன '&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்று  காந்தி நம்பினார்.  'எப்படி அவளிடமிருந்து கடைசிச் சொட்டுப் பாலையும்  ரத்தத்தையும் உறிஞ்சி எடுக்கிறோம் ' என்று புலம்பினார்.   'எப்படி அவளை  பட்டினி போட்டு வற்ற அடிக்கிறோம். எப்படி கன்றுகளை மோசமாக நடத்துகிறோம்.  எப்படி அந்தக் கன்றுகளுக்குச் செல்லவேண்டிய பாலை கவர்ந்து கொள்கிறோம்.  எப்படி கொடுமையாக காளைகளை நடத்துகின்றோம்.எப்படி அவைகளை காயடிக்கிறோம்.  எப்படி அவைகளை அடிக்கிறோம், எப்படி அவைகள் மீது அதிகப் பாரம் ஏற்றுகிறோம் '  என்றும் புலம்பினார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; பசுவின்மீது அன்பு என்பது  பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் வெவ்வெறு விதமான பாதிப்புகளைக் கொண்டது  என்பதை காந்தியைவிட வேறுயாரும் தெளிவாகப் புரிந்து கொள்ளவில்லை. இந்தியாவை  உண்மையான தேசமாக விழித்தெழ வைப்பதற்கான அவரது போராட்டத்தில், மைய குவியமாக  பசு இருந்தது. பசு அன்பு என்பது சிறு பண்ணை விவசாயம், கைத்தறியில் பருத்தி  நூல் நூற்பது, தரையில் கால் மடித்து உட்கார்வது, பருத்தியாடையை இடுப்பில்  கட்டுவது, சைவ உணவு, உயிர்கள் மீதான மரியாதை, நிச்சயமான அஹிம்சை என்பதோடு  இணைந்திருந்தது. மாபெரும் ஏழை விவசாயிகள், நகரத்து ஏழைகள்,  தீண்டத்தகாதவர்கள், கீழ்சாதிகள் மத்தியில் அவருக்கு இருந்த பெரும்  செல்வாக்குக்கும் பின்பற்றுதலுக்கும்  இந்தக் கருத்துக்களே காரணம் என்பதை  அறிந்திருந்தார். தொழில்மயமாக்குதலின் தீய விளைவுகளிலிருந்து,  அவர்களைக்  காப்பாற்ற அவர் இந்த முறைகள் மூலமே முயன்றார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;  பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இருந்த அஹிம்சையின் வித்தியாசமான  பாதிப்புகளை பொருளாதார நிபுணர்கள் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். அவர்கள்  இந்தியாவின் உபரி விலங்குகளை கொன்று விவசாயத்தை  'efficient ' ஆக்க  முனைகிறார்கள். பேராசிரியர் ஆலன் ஹெஸ்டன், உதாரணமாக, கால்நடைகள் செய்யும்  வேலைகளை வேறு முறைகள் மூல செய்ய போதுமான பதில் காரணிகள் இல்லை என்று  கூறுகிறார். ஆனால் அவர் 3 கோடி பசுக்களை எடுத்துவிட்டால் மீதமிருக்கும்  பசுக்களே போதும் என்றும் கூறுகிறார்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; இன்றைய தேதிக்கு  இருக்கும் 100 காளைகளை திரும்பப் பெற 40 பசுக்களே போதும் என்று கணக்குப்  போடுகிறார்.  ஏற்கெனவே 7.2 கோடி காளைகள் இருப்பதால், இந்தக் கணக்குப் படி  2.4 கோடி பசுக்கள் இருந்தால் போதும். உண்மையில் 5.4 கோடி பசுக்கள்  இருக்கின்றன. 2.4 கோடியை 5.4 இல் கழித்தால் மீதம் சுமார் 3 கோடி பசுக்கள்  தேவையற்றவையாக இருக்கின்றன. இவைகளை கொன்று விடலாம். இந்தப் பசுக்களுக்குச்  செல்லும் உணவை மீதமிருக்கும் பசுக்களுக்குக் கொடுத்தால், அவை நன்றாக  புஷ்டியாகவும் வளரும் நன்றாகவும் பால் கொடுக்கும்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; ஆனால்  யாருடைய பசுக்கள் தியாகம் செய்யப்படும் ? சுமார் 43 சதவீத கால்நடைகள்  சுமார் 62 சதவீத பண்ணைகளில் இருக்கின்றன. இந்த பண்ணைகள் சுமார் 5  ஏக்கருக்கும் குறைவானவை. இந்த நிலங்கள் சுமார் 5 சதவீத வயல் மற்றும்  மேய்ப்பு நிலங்களையே கொண்டிருக்கின்றன.  அதாவது காய்ந்த வற்றிப்போன  பசுக்களும் காளைகளும், ஏழைகளிடமும், சிறிய பண்ணை வைத்திருப்பவர்களிடமே  இருக்கின்றன. ஆகவே இந்தப் பொருளாதார நிபுணர்கள் பேசும் கொல்லவேண்டிய  அதிகப்படி 3 கோடி மாடுகள் ஏழை விவசாயிகளுடையவை. பணக்காரர்களின் மாடுகளை  அல்ல. மிகவும் பெரும்பாலான ஏழைக்குடும்பங்கள் ஒரே ஒரு பசுவையே  வைத்திருக்கின்றன. ஆகவே இந்த 3 கோடி பசுக்களைக் கொல்வது என்பது  கோடிக்கணக்கான மக்களை தத்தாரியாக்கி நிலங்களைப் பிடுங்கிக் கொண்டு  நகரங்களுக்குத் துரத்தும் வேலைதான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;   &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; பசுவை கொல்லும்  ஆர்வத்தில் இருப்பவர்கள் அவர்களது ஆலோசனைகளை புரிந்துகொள்ளக்கூடிய தவறின்  மீது கட்டுகிறார்கள். விவசாயிகள் விலங்குகளைக் கொல்ல மறுக்கிறார்கள்;  காரணம் கொல்லக்கூடாது என்று மதக்கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆகவே இந்த  மதக்கட்டுப்பாடே தேவைக்கு அதிகமான பசுக்கள் இருப்பதற்குக் காரணம். சுமார்  70 பசுக்களுக்கு 100 காளைமாடுகள் இருக்கின்றன. பசுவின் மீது இருக்கும்  அன்புதான் அதிகமான பசுக்கள் இருப்பதற்குக் காரணம் எனில் எப்படி 30 சதவீதம்  குறைவாக பசுக்கள் இருக்கின்றன ? ஏறத்தாழ சரிசமமாகவே பசுக்களும், காளைகளும்  பிறப்பதால், பசுக்கன்றுகள் இறப்பதற்கு ஏதேனும் காரணம் இருக்க வேண்டும்.   இதற்குக் காரணம், விவசாயி கத்தி எடுத்து அல்லது கோடாலி எடுத்து  பசுக்கன்றைக் கொல்வதில்லை என்றாலும், மறைமுகமாக தனக்குத் தேவையில்லாத  பசுக்கன்றுகளை கொல்ல வழிகள் வைத்திருக்கிறார். சின்ன பசுக்கன்றுகள்  கழுத்தில் முக்கோண மரச்சட்டம் கட்டப்படுகிறது. கன்று பால்குடிக்க பசுவின்  மடியை முட்டும்போது இந்த மரச்சட்டம் பசுவை காயப்படுத்த அது ஒரு உதை விட  பசுக்கன்று உதை பட்டுச் சாகின்றது. வயதான பசுக்கள் சின்ன கயிற்றால் வயலில்  கட்டப்பட்டு பட்டினி போட்டு சாகடிக்கப்படுகின்றன. ஏற்கெனவே வயதாகி நோயுற்ற  பசு இப்படி இறப்பதற்கு நேரம் பிடிக்காது. முஸ்லீம், கிரிஸ்தவ இடைத்தரகர்கள்  மூலம் ரகசியமாக பசுக்கள் விற்கப்பட்டு நகரத்து கசாப்புக்கடைகளுக்குச்  செல்கின்றன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; காளைகளுக்கும் பசுக்களுக்கும் இடையேயான சரியான  விகிதாச்சாரம் பார்க்க வேண்டுமெனில் நாம் மழை, காற்று, தண்ணீர், நிலம்  பயிர்பண்ணும் முறைகள் போன்றவற்றையே ஆராயவேண்டும். பசுவின் மீதான அன்பை  அல்ல. இந்திய விவசாயத்தின் முறை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. அதே  போல, காளைகளுக்கும் பசுக்களுக்கும் இருக்கும் விகிதாச்சாரமும்  அதற்க்கேற்றாற்போல மாறுபடுகிறது. முக்கியமான விஷயம், நெல் பாசனத்துக்கு  எவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறது; எவ்வளவு தண்ணீர் கிடைக்கிறது என்பது.  எங்கெல்லாம் அதிகமான அளவு தண்ணீர் இருக்கும் ஈர நெற்வயல்கள் இருக்கிறதோ,  அங்கு தண்ணீரில் இருக்கும் எருமையே அதிகம் விரும்பப்படும் விலங்கு. அங்கு  பெண் எருமை, ஜெபு பசுவுக்கு பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனால்  வடக்கில் வற்றாத நதியான கங்கை ஓடும் வயல்வெளிகளில் 47 பசுக்களுக்கு 100  காளைமாடுகள் இருக்கின்றன. இந்தியப் பொருளாதார நிபுணர் கே என் ராஜ், வருடம்  முழுவதும் நெல் பயிரிடக்கூடிய கங்கை பள்ளத்தாக்கில் பசுவுக்கும் காளைக்கும்  இருக்கும் விகிதாச்சாரம் லட்சிய விகிதாச்சாரத்தை தொடுகிறது என்று  சொல்கிறார். இந்த இடமே இந்து மதத்தின் முக்கியமான இடமாகவும் முக்கியமான  கோவில்கள் இருக்கும் இடமாகவும் இருப்பதால், இந்த உண்மை இன்னும்  வலுப்பெறுகிறது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; மதமே பசுக்களுக்கும் காளைகளுக்கும்  இருக்கும் அசாதாரணமான விகிதாச்சாரத்துக்குக் காரணம் என்னும் எண்ணம், இந்து  இந்தியாவையும், முஸ்லீம் பாகிஸ்தானையும் ஒப்பிடும்போது இன்னும்  தெளிவாகிறது. மேற்கு பாகிஸ்தானில், மாட்டிறைச்சியை சாப்பிடுபவர்களாகவும்,  பசுவின் மீது அன்பை உதறித்தள்ளுபவர்களாகவும் இருந்தாலும், அங்கே 60  பசுக்களுக்கு 100 காளைமாடுகள் இருக்கின்றன. இது தீவிர இந்து பகுதியாக  இருக்கும் உத்தரபிரதேசத்தை விட அதிகமான பசுக்களை கொண்டிருப்பது தெளிவு.  எந்த அளவுக்கு தண்ணீர் எருமைகள் இருக்கின்றன, எந்த அளவு கால்வாய் பாசனம்  இருக்கிறது என்ற வகையில் சில மேற்குபாகிஸ்தானைச் சேர்ந்த மாவட்டங்களையும்  உத்தர பிரதேச மாவட்டங்களையும் சரியாக தேர்ந்தெடுத்தால் இந்த மாவட்டங்களில்  பசுக்கள்-காளைகள் சதவீதம் ஒரே அளவில் இருப்பதையும் காணலாம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;  பசுவின் மீதான் அன்பு என்பது எந்த வகையிலும் காளைமாடு-பசு  விகிதாச்சாரத்தையோ, மற்ற விவசாய அமைப்பையோ பாதிக்கவில்லை என்று சொல்கிறேனா ?  இல்லவே இல்லை. பசுவின் மீதான அன்பு என்பது மிகவும் சிக்கலான, நுண்ணிய  பொருளாதார, கலாச்சார அமைப்பின் ஒரு முக்கியமான தேவையான அங்கம். பசுவின்  மீதான அன்பு மனிதர்களை சிறிய அளவு சக்தி செலவிடும், பொருள்களை வீணாக்காத,  ஆடம்பரமற்ற சுற்றுச்சூழலை தக்கவைக்க மனிதர்களை உந்துகிறது. பசுவின் மீதான  அன்பு, காய்ந்து போன உதவாததாகக் கருதப்படும் விலங்குகளை உயிரோடு தக்கவைக்க  உதவுகிறது. மிகவும் சக்தி தேவைப்படும் மாட்டிறைச்சி தொழிற்சாலைகள் வராமல்  தடுத்து நிறுத்துகிறது. பொதுவில் உண்டு கொழுக்கும் பசுக்களையும், பணக்கார  பண்ணைகளில் புகுந்து தின்னும் பசுக்களையும் பாதுகாக்கவும் உதவுகிறது. பஞ்ச  காலத்தில் பசுக்களை கொல்லாமல் காப்பாற்றி பருவமழை வரும்போது வெகுவிரைவில்  தேவைப்படும் பசுக்களையும் காளைகளையும் உற்பத்திசெய்துகொள்ளவும்  பயன்படுகிறது. எந்த ஒரு இயற்கையான சுற்றுச்சூழல் அமைப்பைப் போலவே, இந்த  அமைப்பிலும், சில தவறுகளும், சில உரசல்களும், சில வீண்களும், சிக்கலான  கொடுக்கல் வாங்கல்களில் நடக்கலாம். 50 கோடி மக்கள் (மொ.கு: அப்போது),  விலங்குகள், நிலம், உழைப்பு, அரசியல் பொருளாதாரம், மண், தட்பவெப்பம் ஆகிய  அனைத்தும் இதில் பங்கு பெறுகின்றன. பசுக்கொலை செய்யும் ஆர்வமுள்ளவர்கள்,  பசுக்களை அளவுக்கடங்காமல் கன்றுகளை பிறக்கவைத்து, அந்தக் கன்றுகளை  கவனிக்காமல் கொன்று, பஞ்சத்தில் அடித்து கொலை செய்வது வீணானது என்றும்,  திறனற்றது என்றும் வாதிடலாம். குறுகிய மற்றும் முக்கியமற்ற நோக்கில் இது  சரியானதாக இருக்கலாம். பசுவின் மீதான அன்பு இல்லாமல் போயிற்றென்றால்,  பெரும் பட்டினி பஞ்சம் வரும்போது, விளிம்பு நிலை விவசாயிகள் தாங்கக்கூடிய  அழிவை கணக்கெடுக்கும் போது, விவசாய பொறியியலாளர் தேவையில்லாத பசுக்களைக்  கொன்று பெறும் திறனான விவசாயத்தின் மூலம் கிடைக்கும் பயன் குறைவானதாகவே  இருக்கும்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; ஒரு அமைப்பின் உள்மனத்தை தாக்குவதன் மூலம்,  முழு அமைப்புமே மிகவும் திறமையாக வேலை செய்ய வைக்கலாம் என்று கருதுவது  அறைகுறைத்தனமும், ஆபத்தானதும் ஆகும். பெரும்பாலான இந்தியாவின் பிரச்னைகளை,  அதன் மனித மக்கள் தொகையை நிலைப்படுத்துவதன் மூலமும், நிலங்களையும்,  தண்ணீரையும், மாடுகளையும், எருமைகளையும் நிறைய அளவில் நிறையப்பேருக்கு  சமமான அளவில் கிடைக்கும்படிச் செய்வதன் மூலமும் குறைக்கலாம். அதற்குப்  பதில், இருக்கும் இன்றைய அமைப்பை முழுமையாக அழித்து, புதிய  தொழில்நுட்பத்தையும், புதிய அரசியல் பொருளாதார உறவுமுறைகளையும்,  சொல்லப்போனால் புதிய சுற்றுச்சூழலை உருவாக்குவதன் மூலம்  செய்வது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;  இந்துமதம் சந்தேகத்துக்கு இடமின்றி ஒரு தக்கவைக்கும் சக்தி(conservation  force). இது  'முன்னேற்ற ' நிபுணர்களும்,  'நவீனப்படுத்தும் ' நிபுணர்களும்  பழைய அமைப்பை உடைத்து, வீணான அதிக சக்தி சாப்பிடும், விவசாய வியாபார  தொழிற்சாலை அமைப்பை புகுத்துவதை அது கடினமாக்குகிறது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;  ஆனால் நீங்கள் அதிக சக்தி சாப்பிடும், விவசாய வியாபார தொழிற்சாலை அமைப்பு   'பகுத்தறிவு 'க்கு  ஒப்பானது என்றும்  'திறனானது ' என்றும் நீங்கள்  கருதுவீர்களேயானால் அது போன்ற தவறு இருக்க முடியாது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;  எதிர்பார்ப்புக்கு மாறாக, சக்திக்கான செலவையும், அது கொடுக்கும்  சக்தியையும் ஒப்பிட்டால், இந்தியா தனது கால்நடைகளை அமெரிக்காவை விட அதிக  திறனான முறையில் உபயோகப்படுத்துகிறது என்று பார்க்கலாம். ஒரு மாடு  சாப்பிடும் உணவில் இருக்கும் கலோரிகளையும், அதனிடமிருந்து கிடைக்கும்  உபயோகப்பொருள்களின் கலோரிகளையும் கணக்கிட்டுப் பார்த்தால், அது 17 சதவீதமாக  இருக்கிறது என்று டாக்டர் ஓனென்ஹால் கூறுகிறார். இது அமெரிக்க  மாட்டிறைச்சி மாடுகளை ஒப்பிட்டால் அது 4 சதவீதம் எனத் தெரியும். இந்த  சிறப்பான திறனான மாடுகள் மிகவும் அதிகமான பால்தருவதால் அல்ல, மனிதர்கள்  மிகவும் அதிகமாக சிக்கனமாகவும் வீண் செய்யாமலும் இருப்பதால் வருகிறது என்று  கூறுகிறார்.  'கிராமங்கள் மிகவும் பயனீட்டுகின்றன. இங்கு எதுவும்  வீணடிக்கப்படுவதில்லை '&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; வீணடிப்பது என்பது நவீன விவசாய  வியாபார கூட்டமைப்பின் குணாம்சம். அது கிராம விவசாயப் பொருளாதாரத்தில்  கிடையாது. அமெரிக்காவில் இருக்கும், இயந்திரமயமாக்கப் பட்ட தீவனம்  கொடுக்கும் மாட்டுக்கறி தொழிற்சாலைகளில் மாட்டுச் சாணம்  உபயோகப்படுத்தப்படாமல் போவது மட்டுமல்ல, அந்த சாணம் மலை போலக் குவிந்து  நிலத்தடி நீரையும் பாழ்படுத்துகிறது. இதனால் தூரத்தில் இருக்கும்  நீர்நிலைகள் கூட பாதிக்கப்பட்டு குடிதண்ணீர் கெட்டுப்போகின்றது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;  தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளில் இருக்கும் உயர்ந்த வாழ்க்கைத்தரம், குறைந்த  செலவில் அதிகமான உற்பத்தித்திறனின் காரணமாக அல்ல. ஒவ்வொரு ஆளுக்கும்  செல்விடப்படும் சக்தியின் அளவு மிக அதிகமாக இருப்பதால்தான். 1970இல்  அமெரிக்கா, ஒவ்வொரு பிரஜைக்கும் சுமார் 12 டன் அளவுள்ள நிலக்கரி வெளியிடும்  சக்தி செலவிட்டது. இந்தியாவில் ஒவ்வொரு பிரஜைக்கும் சுமார் 1/5 டன் அளவு  தான் செலவிடப்பட்டது. இந்த வழியில் அமெரிக்க பிரஜை வீணாக்கும் சக்தியின்  அளவு இந்தியப் பிரஜை வீணாக்கும் சக்தியின் அளவை விட பல மடங்கு அதிகம்.  கார்களும், விமானங்களும், ஒரு மாட்டு வண்டியைவிட, வெகு விரைவில் ஒரு  இடத்துக்குச் சென்று விடலாம். ஆனால் அவை மிகத்திறனான முறையில் எரிபொருளை  உபயோகிப்பதில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; அமெரிக்காவில் ஒரு நாளில் போக்குவரத்து நெரிசலிலும்,  சாலைத்திருப்பங்களிலும் நிற்கும் வண்டிகள் மட்டும் புகையாக செலவிடும்  சக்தி, ஒரு வருடம் முழுவதும் இந்தியாவின் பசுக்கள் வீணாக்கும் சக்தியை விட  அதிகம். நின்ற இடத்தில் சக்தியை வீணாக்கும் இந்த வாகனங்கள் செல்விடும்  சக்தி, பல கோடிக்கணக்கான வருடங்களாக பூமிக்குள் சேமிக்கப்பட்ட பெட்ரோல்  என்னும்போது, இந்த ஒப்பிடல் இன்னும் மோசமாகிறது.உண்மையான ஒரு புனிதப்பசுவைப் பார்க்க வேண்டுமென்றால், வீட்டுக்கு வெளியே நிற்கும் குடும்பத்து காரைப் பாருங்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;  &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;      &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;        &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;        &lt;br /&gt;&lt;a href="http://www.thinnai.com/?module=displaystory&amp;amp;story_id=20107154&amp;amp;format=html"&gt;&lt;b&gt;&lt;i&gt;நன்றி Thinnai.com&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3099434018973543607-5711261142886996996?l=geethappriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geethappriyan.blogspot.com/feeds/5711261142886996996/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3099434018973543607&amp;postID=5711261142886996996&amp;isPopup=true' title='7 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3099434018973543607/posts/default/5711261142886996996'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3099434018973543607/posts/default/5711261142886996996'/><link rel='alternate' type='text/html' href='http://geethappriyan.blogspot.com/2011/05/blog-post.html' title='ஏன் இந்துக்கள் பசுவைக் கொல்வதில்லை ? !!!மார்வின் ஹாரிஸ்'/><author><name>|கீதப்ப்ரியன்|Geethappriyan|</name><uri>http://www.blogger.com/profile/01029051831305616633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-u93M4MKT5x8/TassJ9v3H5I/AAAAAAAAGmU/L_wkHKNQBCg/s220/Photo%2Bby%2Bvk623.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-QsJbxP7-Y6M/TcD69oKjNsI/AAAAAAAAHGs/7fdFCKSAAtA/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3099434018973543607.post-3096013598505329705</id><published>2011-04-30T15:25:00.003+04:00</published><updated>2011-05-01T14:53:10.069+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஃப்ராடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கால்சியம் கார்பைட்'/><title type='text'>கால்சியம் கார்பைடும்  பழவியாபாரமும் !!!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-UmOIyHKJYkE/Tbvwz677j-I/AAAAAAAAHBg/dOfmt2V95AY/s1600/sweet-guimaras-mango.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="214" src="http://4.bp.blogspot.com/-UmOIyHKJYkE/Tbvwz677j-I/AAAAAAAAHBg/dOfmt2V95AY/s320/sweet-guimaras-mango.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-93A_C6MVvP4/Tbvw7dpQS2I/AAAAAAAAHBk/cSfzhcxeIUs/s1600/bananas1.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="247" src="http://1.bp.blogspot.com/-93A_C6MVvP4/Tbvw7dpQS2I/AAAAAAAAHBk/cSfzhcxeIUs/s320/bananas1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;அ&lt;/b&gt;ருமை நண்பர்களே !!!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கால்ஷியம் கார்பைடு கற்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?,!!!அது  ஏற்படுத்தும் சுகாதார சீர்கேட்டை,நோய்களைப் பற்றி அறிவீர்களா?!!! இன்றைய சமூகத்தில் பேராசை பிடித்த வியாபாரிகளின்&amp;nbsp; பணம் சம்பாதிக்கும் வெறிக்கு அப்பாவி பொதுமக்கள்  பலியாகி வருவது கண்கூடாயிருக்கிறது, நம் நாட்டில் தான் படிக்காதவர்கள் கூட  கேடுவிளைவிக்கும் ரசாயனங்களையும், கனிமங்களையும் கையாள்வது  வாடிக்கையாகியுள்ளது. நம் நாட்டில் தான் மனித உயிர்களுக்கு மதிப்பே இல்லாத நிலை நிலவிவருகிறது. இது அவசர யுகம், எல்லாவற்றிற்குமே அவசரம்  தான்,விதைப்பதற்கும் அவசரம், விளைச்சலுக்கும் அவசரம், அறுவடைக்கும்  அவசரம், அதை பழுக்க வைப்பதற்கும் அவசரம், இதன் பின்னால் இருப்பது  அருவருக்கத்தக்க பணம் சம்பாதிக்கும் வெறியன்றி வேறில்லை.இன்றைய ஏனைய பழ வியாபாரிகள் ஈசி மனி செய்ய நாடுவது கால்சியம் கார்பைட் கற்களைத்தான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;b&gt;ப&lt;/b&gt;ழவியாபாரிகளது மண்டிகள் அல்லது கிடங்குகளில் வாழை, பலா,பப்பாளி, கொய்யா,சீதாப்பழம்,மாங்காய்களை  குவியல் குவியலாக கொட்டி வைத்து , அந்த குவியலுக்குள்ளே சின்னத் துளையிட்ட பாலித்தீன் பைகளில் இந்த கால்சியம் கார்பைடு கற்களைப் போட்டு வைத்து விடுவார்கள் .  கால்சியம் கார்பைடில் ஆர்சனிக் , பாஸ்பரஸ் இரண்டும் கலந்திருக்கும் . இது  மிகவும் நச்சுத் தன்மை உடையது . இதிலிருந்து வெளிவருகிற அசெட்டிலின் வாயு காய்களின்  மீது பரவி , பழுத்தது போன்ற தோற்றத்தை உண்டாக்கும் . ஆனால் , உண்மையில்  உள்ளூக்குள் பழுத்திருக்காது . நூறு கிலோ காய்களைப் பழுக்க வைக்க நாற்பது  கிராம் கால்சியம் கார்பைடு கல்லே போதுமானது என்றால் எவ்வளவு பெரிய கொடிய நச்சுவை நாம் இது வரை உட்கொண்டிருக்கிறோம் என விளங்கும். . In the ripening of fruit, calcium  carbide is used as source of acetylene gas, which is a ripening agent.  (similar to &lt;a href="http://en.wikipedia.org/wiki/Ethylene"&gt;ethylene&lt;/a&gt; which has the IUPAC name of ethene and the chemical formula of C&lt;sub&gt;2&lt;/sub&gt;H&lt;sub&gt;4&lt;/sub&gt;)[ஆதாரம்-விக்கிபீடியா]&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-93A_C6MVvP4/Tbvw7dpQS2I/AAAAAAAAHBk/cSfzhcxeIUs/s1600/bananas1.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;b&gt;செ&lt;/b&gt;யற்கையாக பழுக்க வைத்த பழங்களை ஒருவர் பார்த்தவுடன் கண்டறிய  முடியாது என்பதால், அதை வாங்கும் பொதுமக்களாகிய நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு ருசித்து பார்த்து பழுத்ததற்கேற்ற இனிப்பு இருந்தால் மட்டுமே வீட்டு உபயோகத்துக்கு வாங்கலாம், அல்லது வீட்டில் நேரடியாக விளைவதை வாங்கி சாப்பிடலாம். தமிழகம்  முழுக்கவே சில வருடங்களாக கால்சியம் கார்பைட் கற்களை பயன்படுத்தி  செயற்கையாக பழுக்க வைத்த வாழைப்பழம், மாம்பழங்களையும் கொய்யா,பப்பாளி  திராட்சைகளையும் கூட பரவலாக விறபனை செய்து வருவது கண்கூடு, திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது!!!,அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது!!!.ஆனால் நடவடிக்கைகள் தான் கடுமையாக இல்லை என்பேன், வாழைப்பழம் ஒரு  சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதன் மருத்துவ  குணங்கள் அதிசயிக்கத்தக்கது,இதில் குளூக்கோஸ், ஃபிரக்டோஸ் மற்றும்  சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் அடங்கி உள்ளதால் அற்புதமான  உணவாகும்.ஏழைகளின் பழம் என்றும் சொல்லுவர்,ஆனால் இதைக்கூட சதிகாரர்கள்  கார்பைட் கற்கள் கொண்டே பழுக்க வைக்கின்றனர்.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இ&lt;/b&gt;ப்பழத்தை  உண்போருக்கு வயிற்றுப்போக்கு, பேதி, கேன்சர் போன்ற நோய்கள்  ஏற்படுகின்றன. இயற்கையானவற்றை விட "மினுமினுப்பு' கூடி, நன்கு பழுத்த  பழம் போல, மக்களை கவரும் இந்த பழங்கள் மிக விஷமானவை. பழங்களின் தோலில்  சுருக்கம் இருந்தால் அது இயற்கையான பழம் என வாடிக்கையாளர்கள்  நினைக்கின்றனர். அது முழுவதும் சரியானதல்ல. இயற்கையான மாம்பழம் தோல்  சுருக்கம் இல்லாமலும் உள்ளன. அதேபோல செயற்கையான மாம்பழங்களின் தோலில்  கறுப்பு புள்ளிகள் இருக்கும் என கூறப்படுகிறது. அதுவும் தவறானதே. ஏனெனில்  நோய் தாக்குதலாலோ, மாங்காய்களின் பால் படுவதாலோ கூட கறுப்பு புள்ளிகள்  தோன்ற வாய்ப்புள்ளன. எனவே செயற்கையாக பழுத்த பழங்களை கண்டு பிடிப்பது  கடினமான காரியம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கா&lt;/b&gt;ல்சியம்  கார்பைடு வெளியிடும் அசெட்டிலின் வாயுவை சுவாசித்தாலே உடல் நலம்  பாதிக்கும் . இதனால் முதுமைத் தோற்றம் , இதய நோய் , புற்று நோய் கூட வரலாம்  என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் . வெல்டிங் செய்ய உபயோகிக்கும்  கால்சியம் கார்பைடு , தடை செய்யப்பட்ட ரசாயனம் .ஆனாலும் மனசாட்சியே இல்லாத  சில ரசாயன வியாபாரிகள் கள்ளச்சந்தையில் இது போன்ற பழவியாபாரிகளுக்கு  கால்சியம் கார்பைடை சப்ளை செய்கின்றனர்.இவர்களை ஜாமீனில் வெளிவரமுடியாத  கடுமையான சட்டங்களில் சிறையினால் தள்ளினாலே ஒழிய ,இது தொடந்து கொண்டுதான்  இருக்கும்,இது போல சில பணத்தாசை பிடித்த வியாபாரிகளால் சமூகத்தில்  இருக்கும் சில நல்ல வியாபாரிகளுக்கும் கெட்ட பெயர்.நீங்கள் எந்த பழ வியாபாரியிடமாவது இதுபோல கார்பைட் கற்களால் பழுக்கச்செய்யப்பட்ட பழங்கள்&amp;nbsp; வாங்கி ஏமாந்திருந்தால் உடனே &lt;a href="http://chennaicorporation.gov.in/departments/health/publicHealthDept.htm"&gt;&lt;b&gt;சுகாதாரத்துறை ஆய்வாளருக்கு 1913 என்னும் எண்ணில் புகார் தெரிவிக்கவும். சுட்டியை அழுத்தி மேல்விபரங்கள் பெறலாம்&lt;/b&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-ubQztdsYUuE/Tbvl0MZ2BiI/AAAAAAAAHBY/79waKY5Fa_o/s1600/696px-Carbid.jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="275" src="http://2.bp.blogspot.com/-ubQztdsYUuE/Tbvl0MZ2BiI/AAAAAAAAHBY/79waKY5Fa_o/s320/696px-Carbid.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;&lt;b&gt;கால்சியம் கார்பைட் கற்களின் படம்[விக்கீபீடியா]&lt;/b&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;கால்சியம் கார்பைடின் ரசாயன குணங்கள்:-&amp;nbsp; &lt;/b&gt;&lt;/div&gt;&lt;table class="infobox bordered"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;th colspan="2" style="background: none repeat scroll 0% 0% rgb(248, 234, 186); text-align: center;"&gt;Hazards&lt;/th&gt; &lt;/tr&gt;&lt;tr&gt; &lt;td&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/NFPA_704"&gt;NFPA 704&lt;/a&gt;&lt;/td&gt; &lt;td&gt;&lt;div style="height: 85px; position: relative; width: 75px;"&gt;&lt;div style="height: 75px; position: absolute; width: 75px;"&gt;&lt;a class="image" href="http://en.wikipedia.org/wiki/File:NFPA_704.svg"&gt;&lt;img alt="NFPA 704.svg" height="75" src="http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6f/NFPA_704.svg/75px-NFPA_704.svg.png" width="75" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="background: none repeat scroll 0% 0% transparent; font-size: large; height: 2em; position: absolute; text-align: center; top: 9px; vertical-align: middle; width: 75px;" title="Flammability"&gt;&lt;span class="abbr" style="color: black;" title="Flammability 3. Liquids and solids that can be ignited under almost all ambient temperature conditions. (e.g., gasoline) Flash point below 38°C (100°F) but above 23°C (73°F)."&gt;3&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="background: none repeat scroll 0% 0% transparent; font-size: large; height: 2em; position: absolute; text-align: center; top: 28px; vertical-align: middle; width: 37.5px;" title="Health"&gt;&lt;span class="abbr" style="color: black;" title="Health 3. Short exposure could cause serious temporary or residual injury. (e.g., chlorine gas)"&gt;3&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="background: none repeat scroll 0% 0% transparent; font-size: large; height: 2em; left: 37.5px; position: absolute; text-align: center; top: 28px; vertical-align: middle; width: 37.5px;" title="Reactivity"&gt;&lt;span class="abbr" style="color: black;" title="Reactivity 2. Undergoes violent chemical change at elevated temperatures and pressures, reacts violently with water, or may form explosive mixtures with water. (e.g., phosphorus)"&gt;2&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="background: none repeat scroll 0% 0% transparent; font-size: small; height: 2em; position: absolute; text-align: center; top: 47px; vertical-align: middle; width: 75px;" title="Other hazards"&gt;&lt;span class="abbr" style="color: black;" title="Special W. reacts with water in an unusual or dangerous manner (e.g. Cesium, Sodium)"&gt;&lt;s&gt;W&lt;/s&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&lt;b&gt;Health (Blue)&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;3 &lt;/b&gt;Short exposure could cause serious temporary or moderate residual injury (e.g., &lt;a class="mw-redirect" href="http://en.wikipedia.org/wiki/Chlorine_gas" title="Chlorine gas"&gt;chlorine gas&lt;/a&gt;)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;Flammability (Red)&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;3&lt;/b&gt; Liquids and solids that can be ignited under almost all ambient temperature conditions (e.g., &lt;a href="http://en.wikipedia.org/wiki/Gasoline"&gt;gasoline&lt;/a&gt;).  Liquids having a Flash point below 23°C (73°F) and having a Boiling  point at or above 38°C (100°F) or having a Flash point between 23°C  (73°F) and 38°C (100°F)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;Instability/Reactivity (Yellow)&lt;/b&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;Undergoes violent chemical change at elevated temperatures and  pressures, reacts violently with water, or may form explosive mixtures  with water (e.g., &lt;a href="http://en.wikipedia.org/wiki/Phosphorus"&gt;phosphorus&lt;/a&gt;, &lt;a href="http://en.wikipedia.org/wiki/Potassium"&gt;potassium&lt;/a&gt;, &lt;a href="http://en.wikipedia.org/wiki/Sodium"&gt;sodium&lt;/a&gt;)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;Special (White)&lt;/b&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;s&gt;W&lt;/s&gt; &lt;/b&gt;Reacts with &lt;a href="http://en.wikipedia.org/wiki/Water"&gt;water&lt;/a&gt; in an unusual or dangerous manner (e.g., &lt;a class="mw-redirect" href="http://en.wikipedia.org/wiki/Cesium" title="Cesium"&gt;cesium&lt;/a&gt;, &lt;a href="http://en.wikipedia.org/wiki/Sodium"&gt;sodium&lt;/a&gt;, &lt;a href="http://en.wikipedia.org/wiki/Sulfuric_acid"&gt;sulfuric acid&lt;/a&gt;)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="font-size: x-small;"&gt;நன்றி விக்கீபீடியா.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3099434018973543607-3096013598505329705?l=geethappriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geethappriyan.blogspot.com/feeds/3096013598505329705/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3099434018973543607&amp;postID=3096013598505329705&amp;isPopup=true' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3099434018973543607/posts/default/3096013598505329705'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3099434018973543607/posts/default/3096013598505329705'/><link rel='alternate' type='text/html' href='http://geethappriyan.blogspot.com/2011/04/blog-post_30.html' title='கால்சியம் கார்பைடும்  பழவியாபாரமும் !!!'/><author><name>|கீதப்ப்ரியன்|Geethappriyan|</name><uri>http://www.blogger.com/profile/01029051831305616633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-u93M4MKT5x8/TassJ9v3H5I/AAAAAAAAGmU/L_wkHKNQBCg/s220/Photo%2Bby%2Bvk623.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-UmOIyHKJYkE/Tbvwz677j-I/AAAAAAAAHBg/dOfmt2V95AY/s72-c/sweet-guimaras-mango.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3099434018973543607.post-5396568302184040502</id><published>2011-04-30T02:38:00.003+04:00</published><updated>2011-05-01T18:27:48.388+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டேனியல் க்ரேக்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலக சினிமாபார்வை'/><title type='text'>ஃப்ளாஷ் பேக்ஸ் ஆஃப் ய ஃபூல்[Flashbacks of a Fool] [2008] [இங்கிலாந்து] [18+]</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-xFhscMNzbCw/Tbs9tK26SvI/AAAAAAAAHBU/tUQEuNCe5RY/s1600/FlashBacks3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://2.bp.blogspot.com/-xFhscMNzbCw/Tbs9tK26SvI/AAAAAAAAHBU/tUQEuNCe5RY/s400/FlashBacks3.jpg" width="282" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;நண்பர்களே!!!&lt;br /&gt;&lt;b&gt;ஃப்ளாஷ் பேக்ஸ் ஆஃப் ய ஃபூல்&lt;/b&gt; [ஒரு முட்டாளின் மலரும் நினைவுகள்] என்னும் மிகச்சிறந்த படத்தை இன்று பார்த்தேன்,மிகவும் நல்ல கதையும், டேனியல்&amp;nbsp; க்ரெக் மற்றும் பலரின் ஒப்பற்ற நடிப்பும், அபாரமான சுற்றுப் புறங்களையும், ஒளிப்பதிவையும் தன்னகத்தே கொண்டிருக்கும் படம், இயக்குனர் &lt;b&gt;பெய்லி வால்ஷுக்கு&lt;/b&gt; இது முதல் படம் என்றால் நம்புவது கடினமே, நல்ல நேர்த்தியான கதை,திரைக்கதை இயக்கம் இவருடய பங்களிப்பில்.இது போல நல்ல படங்கள் பார்ப்பதற்கு பல மொன்னை மொக்கை படங்களை கடந்து போகவேண்டியிருக்கிறது.உலக சினிமா ரசிகர்கள் வாழ்வில் தவறவிடக்கூடாத படம் இது. ஒரு போதை அடிமை,ஸ்த்ரிலோலன், &amp;amp; குடிகாரனது வாழ்க்கையின் முடிவு மிக கோரமானதாக இருக்கும் இன்னும் வழமையை மீறி அவன் வாழ்வை புதுப்பொலிவுடன் எதிர்கொள்வது போன்ற முடிவை நான் மிகவும் ரசித்தேன்.மனதுக்கு இதமான படம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;படத்தின் கதை:-&lt;/b&gt;&lt;br /&gt;நம் அன்றாட உலகில் சாதாரண மாந்தர்களுக்கே வாழ்ந்து கெடுதல் என்பது மிகவும் கொடுமையானது,அப்படி இருக்கையில் ஒரு நடிகன் வாழ்ந்து கெடுதல் லைம்லைட்டில் இருந்து சுத்தமாக வழக்கொழிந்து போதல் என்பது&amp;nbsp; எத்தனை சித்திரவதையானது?!!!.அப்படி வாழ்ந்து கெடுதலின் துவக்கத்தில் சோபையிழந்து கொண்டிருக்கும் ஓர் ஹாலிவுட் நடிகன் ஜோ [ டேனியல் க்ரேக்] இவனின் குடி,போதைமருந்து பழக்கங்களினால் இவனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் பறிபோகின்றன, இவன் வாழும்&amp;nbsp; கடற்கரையை ஒட்டிய பெரிய க்ராண்ட் ஹவுஸ் வீடு மட்டுமே சம்பாத்தியத்தில் உருப்படியாக தங்கியது. இவனின் அநேக சொத்துக்கள் இவனின் ஊதாரித்தனமான குடி, ஹெராயின் போதை, மற்றும் தினப்படி பல மாதுக்களுடனான 3ஸம் ஆர்கி கும்மாளம் என கரைந்து கொண்டே வருகின்றன, யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக்கொள்வது போல இவன் தனக்குத் தானே தீங்கு இழைத்துக் கொள்வதை ரசிக்கிறான்,ஆகையால் எதிர்காலத்தைப்பற்றி சிந்தையே இல்லாமல் இருக்கிறான். இவனை நாளடைவில் அயலாருக்கு கூட பிடிக்காமல் போகிறது, இவன் வெளியே வந்தாலே இவனிடம் வம்பிழுத்து தூற்ற அலைகின்றனர் சிலர். இவனிடம் வலிய வந்து விருந்தாகும் மாடல் பெண்கள் கூட இவனிடம் பணத்தை கறக்கவே பார்க்கின்றனர், இது போன்றதொரு சூழலில் இவனின் ஒரே நம்பிக்கை&amp;nbsp; கருப்பின பெண் காரியதரிசி ஒபேலியா மட்டுமே, அவள் இவனுக்கு புத்திமதி சொல்லிச் சொல்லியே அலுத்தும் போய்விடுகிறாள், வேறு வேலை மாற உத்தேசித்தவளுக்கு ஜோ மாதம் 700டாலர் சம்பள உயர்வும் தருகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஜோ&lt;/b&gt;விற்கு அவ்வப்போது சிஸ்டர் ஜேன் என்னும் ஒரு பெண் வந்து உயர்வகை ஹெராயின் போதை மருந்தை விற்றுவிட்டுப் போகிறாள். அன்று அவள் ஜோவை வந்து சந்திக்கையில் வரும் வழியில் நடைபாதையில் ஒருவன் இறந்து கிடந்தான் என்கிறாள், நாட்டில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, இயற்கை சீற்றம், பேரழிவு, நாமே படத்தில் நடித்துக்கொண்டு தான் இருக்கிறோம், என்று அங்கலாய்க்கிறாள், ஒரு போதை மருந்து விற்பவள் சமுதாய சீர்கேடுகள் குறித்து பெரிதும் கவலைப்படுவதை ஜோ அவஸ்தையோடும் சகித்துக்கொண்டுமே கேட்கிறான், அவளிடமிருந்து ஐநூறு டாலருக்கு ஐந்து ஹெராயின் பொட்டலங்களைப் பெறுகிறான்.அவளை வழியனுப்பி வைக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அ&lt;/b&gt;வனுடைய முந்தைய மாத செலவு கணக்கு வழக்குகளை பார்த்த உதவியாளப் பெண், நீயே ஒரு செக்ஸ் சிம்பல்,நீ ஏன் 1000 டாலர் பணத்தை 976 ப்ரீமியம்&amp;nbsp; போன் செக்ஸ் லைனுக்கு கட்டி பேசுகிறாய்?என்கிறாள்,அதற்கு ஜோ, நான் என் அடையாளத்தை மறைத்து வாழ விரும்புகிறேன்,ஆகவே என் எண்ணம்&amp;nbsp; போல இருக்கிறேன்,என்னை நான் உன் கண்களால் பார்ப்பதை வெறுக்கிறேன்,என்று தத்துவங்கள் பேசுகிறான். அன்று ஜோ தன் வீட்டிற்குள் ஒரு &lt;b&gt;ப்ரூஸ்ஸெல்ஸ் க்ரிஃப்ஃபான் [Brussels Griffon]&lt;/b&gt;வகை குள்ளசாதி நாய் அலைவதைப்பார்த்து விட்டு கடுப்பாகிறான்,அது முந்தைய நாள் இரவை அங்கே கழித்த ஆப்பிள் என்பவளுக்கு சொந்தமான நாய் என அறிந்து இன்னும் கடுப்பாகிறான், இது ஒன்றும் பெட் க்ரீச் அல்ல என்று அரற்றுகிறான், தான் இப்போது தன் ஏஜெண்டை அடுத்த பட விஷயமாக சந்திக்க கடற்கரை ஓட்டலுக்கு செல்கிறேன் அங்கே வந்து தன் காரில் இருக்கும் நாயை கொண்டு சென்றுவிடு என ஆப்பிளை எச்சரிக்கிறான் ஜோ .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நா&lt;/b&gt;யைத் தொட்டால் அதன் முடி தன்னுடைய விலையுயர்ந்த உடையில் ஒட்டிக்கொள்ளும் என்று அருவருத்த ஜோ, ஒபேலியாவிடம் சொல்லி அதை காரின் பின்னிருக்கையில் விடச் சொல்ல, அந்த நாய் ஒபேலியாவின் மூக்கை கீறி விடுகிறது, அதே நேரம் பார்த்து அங்கே விரைந்து வந்த பக்கத்து வீட்டு கிழவி வேறு போலீசுக்கு போன் செய்து ஜோ உதவியாளரை அடித்ஹ்டு விட்டான் என சொல்ல எத்தனிக்க,ஒபேலியா அவளை தடுக்கிறாள். அவளுக்கு முதலுதவி செய்கையிலேயே அவருக்கு அவரின் அம்மாவிடமிருந்து போன் வருகிறது, முதலில் எப்படி சொல்லுவது? என தயங்கிய அம்மா, ஜோவின் பால்ய நண்பன் பூட் மூளைக்குச் செல்லும்&amp;nbsp; நரம்பில் ரத்தம் உறைந்து இறந்து விட்டான் என்றுச் சொல்ல, அதிர்ச்சி அடைகிறான் ஜோ.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அ&lt;/b&gt;ச்செய்தியை ஜோவால் ஜீரணிக்கவே முடியவில்லை, அது தந்த சோகத்துடனே கடற்கரை ஓட்டல் உணவகத்தில் அவனது ஏஜண்ட்டையும் தான் நடிக்கப்போகும் அடுத்த படத்தின் இளம் இயக்குனரையும் சந்திக்கிறான், இவனிடம் நேருக்கு நேர் பேச பயந்த அந்த இளம் இயக்குனர் கழிவறைக்கு செல்வதாய் ஏஜெண்டுக்கு கண்ணைக் க
