எழுத்தாளர் ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே குறித்து வாத்தியார்.சுஜாதா எழுதிய அறிமுகம்



எழுத்தாளர் ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே குறித்து வாத்தியார்.சுஜாதா அவர்கள் நவம்பர் 1974 கணையாழி கடைசி பக்கங்களில் எழுதிய அறிமுகம்.வாத்தியார் எழுத்துக்களை எப்போது படித்தாலுமே ஃப்ரெஸ்ஸு தான்[சிவாஜியில் கொச்சின் ஹனீஃபா சொல்லும் ஃப்ரெஸ்ஸு] அவர் அறிமுகங்களும் அப்படியே

கட்டக் கடைசியாக டான்லீவியைப் [பி]படித்த கனவான்களுக்கு ஜி.நாகராஜனையும் மிகவும் பிடிக்கும் என்றிருக்கிறார்.

டான் லீவி பற்றிய விக்கி லின்க்
http://en.wikipedia.org/wiki/J._P._Donleavy
டாவி லீவியின் மிகச்சிறந்த படைப்பான த ஜிஞ்சர் மேன் பற்றிப் படிக்க
http://en.wikipedia.org/wiki/The_Ginger_Man