"துடுகு கல நன்னே தொர" பஞ்ச ரத்ன கீர்த்தனை பாடல்


"துடுகு கல நன்னே தொர"
 என்ற தியாகையரின் பஞ்சரத்ன கீர்த்தனையில் வரும் என்ற சுந்தரத்தெலுங்கு கீர்த்தனை பாடல் அற்புதமானது, இதை பல கர்னாடக இசை மேதைகள் தம் வாழ்நாளில் பாடி சிறப்பு செய்துள்ளனர், யூட்யூபில் ஒவ்வொரு மேதைகள் பாடிய வடிவமும் இந்த ஐந்து கீர்த்தனைகளாக சுமார் ஒரு மணிநேரம் நீளும் வடிவம் கிடைக்கிறது, அத்தனையும் முத்து.

இப்பாடலை கேட்க ஆரம்பித்தால் இதன் இனிமை காரணமாக நிறுத்தவே முடியாது, அப்படி கேட்கத் துவங்கி இறுதியாக பொருளை அறிந்து இங்கே பகிர்ந்திருக்கிறேன்,லயித்து கேட்பவர்கள் மனதில் அமைதி ததும்பும். 

பாடல்:-

துடுகு கல னன்னே தொர

கொடுகு ப்ரோசுரா எம்தோ
துடுகு கல னன்னே தொர

கடு துர்விஷயாக்றுஶ்டுடை கடிய கடியகு னிம்டாரு
துடுகு கல னன்னே தொர

ஶ்ரீ வனிதா ஹ்றுத்குமுதாப்ஜ வாம்க்மானஸாகோசர
துடுகு கல னன்னே தொர

ஸகல பூதமுல யம்து னீவை யும்டக மதிலேக போயின
துடுகு கல னன்னே தொர

சிருத ப்ராயமுன னாடே பஜனாம்றுத ரஸவிஹீன குதர்குடைன
துடுகு கல னன்னே தொர

பர தனமுல கொரகு னொருல மதினி
கரகபலிகி கடுபு னிம்ப திரிகினட்டி
துடுகு கல னன்னே தொர

தனமதினி புவினி ஸௌக்யபு ஜீவனமே
யனுசு ஸதா தினமுலு கடிபெடி
துடுகு கல னன்னே தொர

தெலியனி னடவிட க்ஷுத்ருலு வனிதலு ஸ்வவஶமௌட குபதஶிம்சி
ஸம்தஸில்லி ஸ்வரலயம்பு லெரும்ககனு ஶிலாத்முடை
ஸுபக்துலகு ஸமானமனு
துடுகு கல னன்னே தொர

த்றுஷ்டிகி ஸாரம்பகு லலனா ஸதனார்பக ஸேனாமித தனாதுலனு
தேவாதி தேவ னெரனம்மிதினி காகனு பதாப்ஜ பஜனம்பு மரசின
துடுகு கல னன்னே தொர

சக்கனி முக கமலம்புனனு ஸதா னா மதிலோ ஸ்மரண லேகனே
துர்மதாம்த ஜனுல கோரி பரிதாபமுலசே தகிலி னொகிலி துர்விஷய
துராஶலனு ரோயலேக ஸதத மபராதினை சபல சித்துடைன
துடுகு கல னன்னே தொர

மானவதனு துர்லப மனுசு னெம்சி பரமானம்த மொம்தலேக
மத மத்ஸர காம லோப மோஹமுலகு தாஸுடை மோஸபோதி காக
மொதடி குலஜுடகுசு புவினி ஶூத்ருல பனுலு ஸல்புசுனும்டினி காக
னாராதமுலனு ரோய ஸாரஹீன மதமுலனு ஸாதிம்ப தாருமாரு
துடுகு கல னன்னே தொர

ஸதுலகை கொன்னாள்ளாஸ்திகை ஸுதுலகை கொன்னாள்ளு
தன ததுலகை திரிகிதி னய்ய த்யாகராஜாப்த இடுவம்டி
துடுகு கல னன்னே தொர கொடுகு ப்ரோசுரா எம்தோ
துடுகு கல னன்னே தொர

பல்லவி:
துடுகு கல னன்னே தொர
பொருள்: தவறுகள் (துடுக்குத்தனங்கள்) நிறைந்த என்னைத் தலைவரே (ராமா!)
கொடுகு ப்ரோசுரா எம்தோ
பொருள்: காப்பாற்ற உம்மால் ஆகுமா? (இது என்ன ஆச்சரியம்!)

அனுபல்லவி:

கடு துர்விஷயாக்றுஶ்டுடை

பொருள்: மிகவும் கெட்ட விஷயங்களால் கவரப்பட்டு,

கடிய கடியகு னிம்டாரு
பொருள்: நொடிக்கு நொடி (தவறுகளால்) நிறைந்து இருக்கும்,

துடுகு கல னன்னே தொர

பொருள்: தவறுகள் நிறைந்த என்னைத் தலைவரே

சரணம் 1:

ஶ்ரீ வனிதா ஹ்றுத்குமுதாப்ஜ

பொருள்: லட்சுமி தேவியின் இதயத் தாமரைக்கும்,

வாம்க்மானஸாகோசர

பொருள்: வாக்குக்கும் (பேச்சுக்கும்), மனதிற்கும் எட்டாதவரே,

துடுகு கல னன்னே தொர

பொருள்: தவறுகள் நிறைந்த என்னைத் தலைவரே

சரணம் 2:

ஸகல பூதமுல யம்து னீவை யும்டக

பொருள்: எல்லா உயிர்களிலும் நீரே (இறைவனாக) இருக்கிறீர் என்ற உண்மையை,

மதிலேக போயின

பொருள்: என் அறிவில் கொள்ளாமல் (மறந்திருந்தேன்),

துடுகு கல னன்னே தொர

பொருள்: தவறுகள் நிறைந்த என்னைத் தலைவரே

சரணம் 3:

சிருத ப்ராயமுன னாடே

பொருள்: சிறு வயதிலேயே ( இளம் பருவத்திலிருந்தே),

பஜனாம்றுத ரஸவிஹீன

பொருள்: பஜனை என்னும் அமுதச் சுவையை இழந்து,

குதர்குடைன

பொருள்: வீண் தர்க்கம் செய்யும் குதர்க்கவாதியாக ஆனேன்,

துடுகு கல னன்னே தொர

பொருள்: தவறுகள் நிறைந்த என்னைத் தலைவரே

சரணம் 4:
பர தனமுல கொரகு னொருல மதினி

பொருள்: பிறர் செல்வத்திற்காக (ஆசைப்பட்டு) மற்றவர்களின் மனதில்,

கரகபலிகி கடுபு னிம்ப திரிகினட்டி

பொருள்: துன்பத்தை உண்டாக்கி (மனதை உருக்கி) வயிறு நிரப்ப அலைந்தேன்,

துடுகு கல னன்னே தொர

பொருள்: தவறுகள் நிறைந்த என்னைத் தலைவரே

சரணம் 5:

தனமதினி புவினி ஸௌக்யபு ஜீவனமே

பொருள்: செல்வத்தாலும் அதிகாரத்தாலும் உலக இன்ப வாழ்க்கைதான்,

யனுசு ஸதா தினமுலு கடிபெடி

பொருள்: என எண்ணி எப்போதும் நாட்களைக் கழித்தேன்,

துடுகு கல னன்னே தொர

பொருள்: தவறுகள் நிறைந்த என்னைத் தலைவரே
 
சரணம் 6:

தெலியனி னடவிட க்ஷுத்ருலு வனிதலு

பொருள்: அறியாத வழிப் பயணத்தில் உள்ள அற்பர்களுக்கும் பெண்களுக்கும்,

ஸ்வவஶமௌட குபதஶிம்சி

பொருள்: அவர்கள் என்னிடம் வசமாவதற்குத் தப்பான வழியைக் காட்டி (உபதேசித்து),

ஸம்தஸில்லி ஸ்வரலயம்பு லெரும்ககனு

பொருள்: மகிழ்ச்சி அடைந்து, ஸ்வரம் (ஒலி) மற்றும் லயம் (தாளம்) பற்றிய அறிவில்லாமல்,

ஶிலாத்முடை
பொருள்: கல் போன்ற மனம் உடையவனாகி,

ஸுபக்துலகு ஸமானமனு

பொருள்: நல்ல பக்தர்களுக்குச் சமமாக என்னையே சொல்லிக் கொண்டு அலைந்த,

துடுகு கல னன்னே தொர

பொருள்: தவறுகள் நிறைந்த என்னைத் தலைவரே

சரணம் 7:

த்றுஷ்டிகி ஸாரம்பகு லலனா ஸதனார்பக

பொருள்: கண்களுக்கு இனிமையான மனைவிகள், வீடுகள், மக்கள் (பிள்ளைகள்),

ஸேனாமித தனாதுலனு
பொருள்: சேனை (படை) போன்ற அளவில்லாத செல்வம் முதலியவற்றை (இவற்றையே),

தேவாதி தேவ னெரனம்மிதினி காகனு

பொருள்: தேவாதி தேவனே என நம்பினேன்; ஆனால்,
பதாப்ஜ பஜனம்பு மரசின

பொருள்: உன் தாமரைத் திருவடிகளைப் போற்றுவதை (பஜனையை) மறந்த,

துடுகு கல னன்னே தொர
பொருள்: தவறுகள் நிறைந்த என்னைத் தலைவரே

சரணம் 8:
சக்கனி முக கமலம்புனனு ஸதா னா மதிலோ

பொருள்: அழகிய உன் முகத்தாமரை எப்போதும் என் மனதில்,

ஸ்மரண லேகனே

பொருள்: நினைவில் இல்லாமல்,

துர்மதாம்த ஜனுல கோரி

பொருள்: கெட்ட அகந்தைக் கொண்ட மனிதர்களை விரும்பி,

பரிதாபமுலசே தகிலி னொகிலி

பொருள்: துன்பங்களால் மாட்டிக் கொண்டு வருந்தி,

துர்விஷய துராஶலனு ரோயலேக

பொருள்: கெட்ட விஷயங்களின் தீய ஆசைகளைக் கைவிட முடியாமல்,

ஸதத மபராதினை

பொருள்: எப்போதும் குற்றம் செய்பவனாய்,

சபல சித்துடைன

பொருள்: நிலையற்ற மனம் கொண்டவனாய் இருந்த,

துடுகு கல னன்னே தொர

பொருள்: தவறுகள் நிறைந்த என்னைத் தலைவரே
 
சரணம் 9:
மானவதனு துர்லப மனுசு னெம்சி

பொருள்: மனிதப் பிறவி கிடைப்பது அரிது என்று எண்ணாமல்,

பரமானம்த மொம்தலேக

பொருள்: பேரின்பத்தை அடைய முடியாமல்,

மத மத்ஸர காம லோப மோஹமுலகு

பொருள்: அகந்தை, பொறாமை, ஆசை, பேராசை, மயக்கம் (மோகம்) ஆகியவற்றுக்கு,

தாஸுடை மோஸபோதி காக

பொருள்: அடிமையாகி ஏமாந்தேன்; மேலும்,

மொதடி குலஜுடகுசு புவினி

பொருள்: உயர்வடிவாகப் பிறந்தும் உலகில் உள்ள,

ஶூத்ருல பனுலு ஸல்புசுனும்டினி காக

பொருள்: தாழ்வானவற்றை ஏற்று செய்து கொண்டிருந்தேன்; மேலும்,

னாராதமுலனு ரோய

பொருள்: அறிவுக்கு ஒவ்வாத வழிமுறைகளைக் கைவிடாமல்,

ஸாரஹீன மதமுலனு ஸாதிம்ப தாருமாரு

பொருள்: சாரம் இல்லாத மதங்களைப் பற்றிப் பேசுவதில் ஈடுபட்டதால், அலைந்து திரிந்த,

துடுகு கல னன்னே தொர

பொருள்: தவறுகள் நிறைந்த என்னைத் தலைவரே

சரணம் 10 :
ஸதுலகை கொன்னாள்ளாஸ்திகை

பொருள்: மனைவிக்காக சில நாட்கள், சொத்துக்காக சில நாட்கள்,

ஸுதுலகை கொன்னாள்ளு

பொருள்: பிள்ளைகளுக்காக சில நாட்கள்,

தன ததுலகை திரிகிதி னய்ய

பொருள்: அவளுக்காகவும் இவனுக்காகவும் அலைந்து திரிந்தேன் ஐயா,

த்யாகராஜாப்த இடுவம்டி

பொருள்: தியாகராஜரின் அன்பரே! இதுபோன்ற,

துடுகு கல னன்னே தொர

பொருள்: தவறுகள் நிறைந்த என்னைத் தலைவரே!

கொடுகு ப்ரோசுரா எம்தோ

பொருள்: காப்பாயா? இது என்ன ஆச்சரியம்!

துடுகு கல னன்னே தொர

பொருள்: தவறுகள் நிறைந்த என்னைத் தலைவரே

இது போலவே மற்ற நான்கு கீர்த்தனைகளான

ஜகதா நந்தகாரகா
சாதிஞ்சனே
கன கன ருசீரா
எந்தரோ மஹானுபாவுலு

 எழுத வேண்டும்.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) இலக்கியம் (13) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)