சென்ற ஆண்டு செங்கல்பட்டு பாலாறு பாலம் பொதுமக்களுக்கு தந்த துயரம்

செங்கல்பட்டு பாலாறு பாலம் சென்னையில் இருந்து திருச்சி செல்லும் மார்க்கத்தில் கடந்த பத்து வருடங்களாக பராமரிப்பு இன்றி அதன் expansion joints மிகவும் பழுதடைந்து விரிசல் விட்டுள்ளது, 

இப்போது அந்த 1953 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாலத்தில் மராமத்து பணிகள் நடந்து வருவதைப் பார்த்தேன்.இந்த அத்தியாவசிய மராமத்து பணிகள் இன்னும் இரண்டு மாதங்களுக்கு நடக்கும், 

நேற்று பகல் மேல்மருவத்தூர் செல்கையில் எளிதாக மற்றொரு பாலத்தில் ஒருவழிப்பாதை போல  வாகனங்களை திருப்பி விட அதில் நான் எளிதாக நேராக  சென்றுவிட்டேன், ஆனால் இன்று சென்னைக்கு திரும்ப வருகையில் மெய்யூர் வழியாக ஒரு தேரிக்காட்டின் உள்ளே அமைக்கப்பட்ட அவசர ஒற்றை தார் சாலையில் திருப்பி விட்டனர்.

மெய்யூர் வழியே கார்களுக்கு ஒரு சாலை ,பேருந்துகள் கனரக வாகனங்களுக்கு புக்காதுறை கூட்ரோடு வழியே மற்றொரு சாலை என இரண்டு அவசர தார் சாலைகள் அரசு அமைத்துள்ளது, சுமார் 12 முதல் 20 கிலோமீட்டர் வரை நம்மை சுற்றிக் கொண்டு பழைய சீவரம் to செங்கல்பட்டு புறவழிச்சாலையில்  போய் நம்மை கொண்டு விடுகிறது.

இதை இங்கு எளிதாக எழுதிவிட்டேன், ஆனால் இதில் பயணிப்பது அத்தனை எளிதல்ல, 

குடும்பமாக காரில்  சென்னை நோக்கி  பயணிப்பவர்கள் தீர்ந்தார்கள்,வால்வோ பேருந்து மக்கள், டெம்போ ட்ராவலர் சின்ன வேன், என அனைவரும் குறிப்பாக இரவில் இந்த விளக்கில்லாத சாலையில் வருகையில் உயிரை கையில் பிடித்தபடியே வரவேண்டும். மிகவும் மட்டமாக ஆற்று மணலைக் கொட்டி நிரப்பி அதில் இந்த  தார் சாலை அமைத்துள்ளதால் ஓவர்டேக் செய்ய shoulder ல் இறங்கினால் டயர் மணலில் புதைகிறது,

எதோ ஒரு NHAI நெடுஞ்சாலைத் துறை அதிகாரி , போக்குவரத்து துறை அமைச்சரின் மெத்தனம் ஊழல்  லட்சக்கணக்கான மக்களை இப்படி சுற்றலில் விட்டு உலுக்கி எடுத்து அழகு பார்க்கிறது,விலைமிகுந்த எரிபொருளை விழலுக்கு இறைக்க கேட்கிறது.

அதிக பட்சம்  ஐந்து நிமிடத்தில் நேர்சாலையில் கடக்க வேண்டிய  தூரத்தை இருசக்கர வாகனத்தில் கடக்க பகலில் 45நிமிட நேரம் ஆகிறது, காரில் பேருந்தில் கடக்க பகலில் ஒரு மணிநேரம் கூடுதலாக ஆகிறது,இரவில் 2 முதல் 3 மணிநேரம் வாகன நெரிசலைப் பொறுத்து கூட்டிக் கொள்ளுங்கள், எத்தனை திருப்பங்கள், எண்ணிலடங்கா அதிர்ச்சிகள், பாதி வழியில் பம்பர் to பம்பர் இடித்துக்கொண்டு இரு கார் காரர்கள் முன்னெடுக்கும் மோதல்கள் என பயணிகளை சாலைப் பயணத்தையே வெறுக்க வைக்கும் மார்க்கம் இது .

கார் செல்லும் ஒற்றைச் சாலையில் பேருந்துகள் லாரிகள் அடாவடியாகப் புகுந்து ஒற்றை முழு சாலையை ஆக்கிரமித்து மறிக்கும் பேரவலங்கள் என பயணிகளுக்கு அயற்சிக்கு மட்டும் பஞ்சமில்லை.

எனவே திருச்சி திண்டிவனம் மதுராந்தகம் வழியாக சென்னை வரும் பயணிகள் இரவில் வராதீர்கள், உங்கள் பொறுமையை சோதித்துவிடும் இந்த காட்டுவழிப்பயணம்.

மதுராந்தகத்தில் நன்றாக சாப்பிட்டு விட்டு நிறைய தண்ணீர் பாட்டில் வாங்கி வைத்துக் கொண்டு பயணத்தை தொடரவும், எனவே எத்தனை மணிநேரம் வாகன நெரிசலில் மாட்டினாலும் போராடி பிடித்து நிற்க தெம்பிருக்கும்.

அரசியல்வாதிகளின் வாகனங்களுக்கு இந்த இடியாப்ப சிக்கல் இல்லை, அவர்கள் வாகனம் ஒருவழிப்பாதை மீதே நேராக செல்வதைப் பார்த்தேன்.

இந்த பாலத்தை காலத்தே மராமத்து செய்யாத ஊழல் அதிகாரி போவான் போவான் ஐயோன்னு போவான்.

இது போல மக்கள் உபயோகம் மிகுந்த பாலங்கள் ரயில்வே தண்டவாளங்கள் போல தினமும் சரிபார்த்து உடனுக்குடன் மராமத்து செய்ய வேண்டும், 25 mm to 40 mm மட்டுமே அதிக பட்சம் expansion joints அனுமதிக்கலாம், அந்த joints தார் ஊற்றி நிரப்பி பராமரிக்கப்பட வேண்டும், வாகனங்களின் டயர் உராய்வால் அகன்று விடும் expansion joints steel பட்டைகளை மீண்டும் அதே expansion joint விளிம்பில் சரியாக பொருத்த வேண்டும், இதை செய்வதே NHAI உடைய தலையாய பணி, ஆனால் செய்வதில்லை, காரணம் அலட்சியம், மக்கள் உயிர்  மீதான மெத்தனம்.

பறவைகள் எச்சம் பாலத்தின் பாகங்கள் மீது கண்டிப்பாக துடைத்து அகற்றப்பட வேண்டும், இல்லை என்றால் பறவையின் எச்சத்தில் இருக்கும் ஆலம்பழ,அரசம்பழ விதைகள் ஈரத்தில் ஊறி வேர்விட்டு பாலத்தில் ஊன்றி வளர்ந்து பாலத்தை விரிசல் விடச் செய்யும்.

ஒரு பாலம் எப்படி பராமரிக்கப்பட வேண்டும்?
படியுங்கள் 
https://m.facebook.com/story.php?story_fbid=10160005877421340&id=750161339

#பாலாறு_பாலம்,#செங்கல்பட்டு
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)