விராடன் சபையில் திரௌபதி நீதி கேட்டல் | ராஜா ரவி வர்மா


கீசக வத பர்வம்  நிகழக் காரணமான திரௌபதி அவமதிப்பு சம்பவ ஓவியம் இது , ஓவியர் ராஜா ரவி வர்மா 1897 ஆம் ஆண்டு வரைந்தது, திருவாங்கூர் அரண்மனைக்கு ராஜா ரவி வர்மா வரைந்த முதல் ஓவியம் இதுவாகும்.

விராட மன்னனின் மைத்துனனும் படைத் தளபதியுமான கீசகன், மிகவும் சக்தி வாய்ந்தவன்  அபரிமிதமான வலிமை கொண்டவன்.  விராட அரசை பலமுறை எதிரிகளிடமிருந்து காப்பாற்றியவன். பணிப்பெண் சைரந்திரியை (வனவாசத்தில் ஒளிந்து வாழும் திரௌபதி) பார்த்ததிலிருந்து அவள் மீது மிகுந்த ஆசை கொள்கிறான்.  

கீசகன் தன் அக்கா ராணி ஷுதேஷ்ணாவை அணுகி, அழகிய பணிப்பெண் சைரந்திரியைப் பற்றி விசாரிக்கிறான், ராணிக்கு சைரந்திரியின் உண்மையான அடையாளம் தெரியவில்லை, 
எனவே ஒரு பரஸ்பர சந்திப்பை இருவருக்கும் ஏற்பாடு செய்கிறாள்,இந்த தருணத்தை கூட 1896 ஆம் ஆண்டில் தனியே ஓவியமாக வரைந்துள்ளார் ரவி வர்மா,இணைப்பில் காண்க .  

சைரந்திரி,கீசகனுக்கு தான் ஏற்கனவே திருமணம் ஆனவள் என்பதைத் தெரிவிக்கிறாள், கீசகன் அவளைப் பின்தொடர்வது பொருத்தமற்றது  தர்மத்திற்கு எதிரானது என்கிறாள். 

பணிப்பெண்ணாக இருப்பவளுக்கு  ஆடம்பர வாழ்க்கை தருகிறேன் என்கிறான் கீசகன்.  சைரந்திரி தன்னை பின் தொடர்வது தவறு என்கிறாள்.  

கீசகன் விரக்தியடைந்து, சைரந்திரியை இன்னும் அதிகமாக விரும்புகிறான்.  

ராணி ஷுதேஷ்ணா சைரந்திரியிடம் கிசகனின் வீட்டிலிருந்து தனக்கு மதுவை எடுத்து வரச் சொல்கிறாள்.  சைரிந்திரி பயத்துடன் கீசகன் வீட்டிற்கு மதுவை எடுக்கச் செல்கிறாள்.கீசகன் அவளை அங்கே வைத்து வலுக்கட்டாயமாக அடைய நினைக்கிறான், இதையும் 1910 ஆம் ஆண்டு தனி ஓவியமாக வரைந்துள்ளார் ராஜா ரவிவர்மா, இணைப்பில் பார்க்கவும்.

சைரந்திரி அவனைத் தள்ளிவிட்டு மன்னன் விராடனின் அரசவைக்குள் ஓடி தஞ்சமடைந்து விழுகிறாள்.  கீசகன் அவளை துரத்திச் சென்று பிடித்து, அரசன் முன்னா் விராட அரசவையில் துணிவுடன் உதைக்கிறான். 

சைரந்திரி (திரௌபதி) அரசனிடம் குமுறியபடி நீதி கேட்கிறாள்.  விராடரும் , ஊர் தலையாரி  கன்காவும் (அஞ்யாதவாசத்தில் துறவியாக வேடம் தரித்து மறைந்து வாழும் யுதிஷ்டிரர்) சைரந்திரிக்கு ஆறுதல் கூறி, அனைத்து உண்மைகளையும் உரிய விசாரணை செய்து பின்னர் நீதி வழங்குவதாக உறுதியளிக்கும் தருணம் இது. 

தனக்கு ஏற்பட்ட அவமானம், நீதி தாமதம் ஆகிய காரணங்களால் மனமுடைந்த சைரந்திரி, அரசனையும்,அவர் நண்பர் கன்கனையும் வெகுண்டு எழுந்து திட்டுகிறாள்.  

சைரிந்திரியிடம் தவறாக நடந்ததைப் பற்றி கேட்டு அறிந்த ராணிக்கும் மன்னருக்கும் கையறு நிலை, கீசகன் தம்பிகள் 105 பேர், அவர்கள் கீசகன் படையின் முக்கிய வீரர்கள் .  

திரௌபதி அரண்மனக சமையல்காரன் மற்றும் மல்யுத்த வீரன் வல்லவா  (அஞ்யாதவாசத்தில் துறவியாக வேடம் தரித்து மறைந்து வாழும் பீமன்) சந்தித்தவள்  கீசகனால் தனக்கு நேர்ந்த அவமானத்தையும், தன் மூத்த கணவனான யுதிஷ்டிரன் விளைவித்த உபத்திரவத்தால் இந்த 12 ஆண்டுகள் வனவாசத்தில்  எவ்வளவு விரக்தியடைந்துள்ளேன் எனவும் விவரிக்கிறாள், திரௌபதி கீசகன் தீயவன் சாக வேண்டியவன் என்பதை நன்கு தூபமிட்டு அவனுக்கு உரைக்கிறாள், 
மீண்டும் மீண்டும் வெறி கொண்டு பின்னால் வந்த கீசகனை தான் துச்சமாக நிராகரித்ததை பீமனிடம் சொல்கிறாள், கீசகனின் மரணத்தை தனக்கு பரிசளிக்குமாறு கோருகிறாள்.  

அடுத்த நாள், கீசகன் மீண்டும் பணிப்பெண் சைரந்திரியை அணுகி, அவளை அடையும் நோக்கில் துன்புறுத்துகிறான், சைரந்திரி இங்கே எதுவும் வேண்டாம் என்றவள் அவனை ஒரு  ஊருக்கு வெளியே உள்ள நடனப்பயிற்சி பள்ளியில்  வந்து சந்திக்கும்படி கூறுகிறாள். 

சைரந்திரிக்கு  பதிலாக பீமன் கீசகனை பெண்வேடமிட்டு சந்திக்கிறான், கீசகனை மல்யுத்தம் செய்து சிங்கம் யானையை தாக்கி கொல்வது போலவே கொல்கிறான்,உங்கிர சண்டையில் ஆடைகள் கிழிந்து முழு நிர்வாணமானவன்  கீசகனின் தலையை முடி கொண்டு இடுப்பில் ஆடையாக அணிந்து கொள்கிறான், கீசகனின் மலை போன்ற உடலை கைகால்கள் இடுப்பு மார்பு என ஒரே மாமிச உருண்டையாக (சமகால rotisserie என்ற ஷவர்மா மாமிசப் பொதியைப் போல) உருட்டி பிடித்து வைக்கிறான் பீமன். 

தம்பிகளான உபகீசவர்கள் 105 பேர் கீசகனின் மரணத்திற்கு பணிப்பெண் சைரந்திரியைக் குற்றம் சாட்டி, அவளைப் பிடித்து எரித்துக் கொல்ல முயற்சிக்கிக்கிறார்கள், பீமன் வெகுண்டெழுந்து, சைரந்திரியை எரிக்க முயன்ற அனைவரையும் தாக்கி கொல்கிறான்,அதன் பின்பு தான் திரௌபதி  மிகுந்த ஆசுவாசமடைகிறாள்.

இதில் தாடி வைத்து மன்னருக்கு அருகில் நிற்பது கன்கா (மாறுவேடமிட்ட யுதிஷ்டிரர்) மன்னர் காலடியில் தலைப்பாகை அணிந்து கண்கள் கொப்பளிக்க கோபத்தில் அமர்ந்துள்ளது அரண்மனை சமையல்காரன் வல்லவா என்ற பீமன்,அவன் செய்த அசகாய மல்யுத்த செயல்களால் அவனுக்கு நல்ல மரியாதை கிடைக்க அவன் அரண்மனையில் தரையில் வசதியாக அமரும் அந்தஸ்தை வழங்கியுள்ளது , அண்ணன் யுதிஷ்டிரரை மீறி அவரால் அங்கே எதுவும் செய்ய முடியாது,அண்ணன் தர்மர் ஆதலால் தன் சுயநலத்துக்காக மன்னரை சிக்கலில் மாட்டி விட முடியாத கையறு நிலையை அனுபவிக்கிறார்..
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)